Skip to content

திருச்சி

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுக தான்…. திருச்சியில் டிடிவி பேட்டி

  • by Authour

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் பேசியதாவது.. திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ராஜ கண்ணப்பன் நீண்ட நாள் அரசியல் அனுபவம் உள்ளவர். அவர் நிலை தடுமாறி… Read More »தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுக தான்…. திருச்சியில் டிடிவி பேட்டி

இளம்பெண் திடீர் மாயம்…வாலிபரிடம் 7.5 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்

இளம்பெண் திடீர் மாயம்.. திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவர் உடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன்… Read More »இளம்பெண் திடீர் மாயம்…வாலிபரிடம் 7.5 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்

திருச்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தலைவர் சுகமதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்… Read More »திருச்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்…

அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- திருச்சி புதிய கலெக்டர் சரவணன்

  • by Authour

https://youtu.be/gEcQQmZECBE?si=_Ce2IMrh2Y-stRjSதிருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பிரதீப்குமார் பேரூராட்சிகளின் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து  சரவணன் இன்று திருச்சி… Read More »அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- திருச்சி புதிய கலெக்டர் சரவணன்

2 இளம்பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மாயம்.. திருச்சி க்ரைம்

நடந்து சென்றவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது.. திருச்சி, பொன்மலை கல்கண்டார்கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 23 ந்தேதி தன் வீட்டின் அருகே நடந்து சென்றார்… Read More »2 இளம்பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மாயம்.. திருச்சி க்ரைம்

மேட்டூருக்கு 42,000 கனஅடி நீர் வருகிறது, அணை நிரம்ப வாய்ப்பு

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில்  தென்மேற்கு பருவமழை  பலமாக பெய்து வருவதால்  கர்நாடகத்தில் உள்ள  கே. ஆர்.எஸ்,   கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. 124.8 அடி உயரமுள்ள  கே. ஆர்.எஸ். அணையில்… Read More »மேட்டூருக்கு 42,000 கனஅடி நீர் வருகிறது, அணை நிரம்ப வாய்ப்பு

திருச்சி கலெக்டராக சரவணன் பொறுப்பேற்றார்

திருச்சி மாவட்ட  கலெக்டராக  இருந்த  பிரதீப் குமார், பேரூராட்சிகளின் இயக்குனராக மாற்றப்பட்டு சென்னைக்கு சென்றார். அவருக்கு பதில், திருச்சி மாநகராட்சி  ஆணையராக இருந்த  சரவணன்,  திருச்சி கலெக்டராக மாற்றப்பட்டார். சரவணன் இன்று திருச்சி கலெக்டர்… Read More »திருச்சி கலெக்டராக சரவணன் பொறுப்பேற்றார்

வாலிபரை மிரட்டி டூவீலரை பறித்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்..

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOவாலிபரை மிரட்டி பைக் பறித்த மர்ம நபர்கள் கள்ளக்குறிச்சி எடையூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (23). இவர் வேலை காரணமாக திருச்சி வந்தார். பஞ்சப்பூர் அருகே தனது நண்பர்களுடன் இவர் பைக்கில் வந்த… Read More »வாலிபரை மிரட்டி டூவீலரை பறித்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்..

லாரி -கார் விபத்து… புதுமாப்பிள்ளை பலி…புதுப்பெண்படுகாயம்.. திருச்சி அருகே பரபரப்பு..

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOகேரள மாநிலம் இடுக்கி வரையாற்றுமண்டி எல்லக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் இவரது மகன் டொனாட் இவரும் இவரது மனைவி அமுல்யா (34) இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்த… Read More »லாரி -கார் விபத்து… புதுமாப்பிள்ளை பலி…புதுப்பெண்படுகாயம்.. திருச்சி அருகே பரபரப்பு..

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவரது மகன் குகன் (22) ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஈரோட்டில் தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

error: Content is protected !!