Skip to content

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் ஏர்இந்தியா விமானம் இயந்திர கோளாறு..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 4.40 மணிக்கு சார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு. ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. 150க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டுள்ளதால்… Read More »திருச்சி ஏர்போட்டில் ஏர்இந்தியா விமானம் இயந்திர கோளாறு..

7ம் தேதி மாநிலம் தழுவிய மாநாடு… திருச்சியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்..

  • by Authour

ஜனநாயகத்தின் முதுகெலும்பான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தோடு கூட்டுச் சேர்ந்து, வாக்குத் திருட்டில் ஈடுபட்டு ஆட்சி அமைத்து வரும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். முகத்திரையை, தலைவர் ராகுல் காந்தி… Read More »7ம் தேதி மாநிலம் தழுவிய மாநாடு… திருச்சியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்..

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

இந்த சோதனை நடந்து கொண்டிருந்தபோது தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதைதொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு… Read More »அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

செப்.7, 8-இல் முழு சந்திர கிரகணம் காண மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடு

வரும் செப்.7, 8 ஆகிய தேதிகளில் நிகழும் முழு சந்திர கிரகண நிகழ்வை காண திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, திருச்சி அஸ்ட்ரோ கிளப் தலைவர் தலைவர் சு. ஜெயபால்,… Read More »செப்.7, 8-இல் முழு சந்திர கிரகணம் காண மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடு

திருச்சியில் ரயில் மோதி லோடுமேன் பலி

திருச்சி அரியமங்கலம் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் மாரிமுத்து (வயது 32). லோடுமேன் இவர் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவர்… Read More »திருச்சியில் ரயில் மோதி லோடுமேன் பலி

மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு இலட்சினை வெளியிடு..

தஞ்சாவூரில் சுலோச்சனா – பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராம புற மேம்பாடும் மையம் சார்பில், மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு பெற்று கொடுத்தன், அடுத்த கட்ட நிகழ்வாக அதற்கான இலட்சினை (logo)… Read More »மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு இலட்சினை வெளியிடு..

திருச்சி அருகே நாய் குறுக்கே வந்ததால் வாலிபர் படுகாயம்…

சாலையில் நாய் குறுக்கே வருவதால் கடுமையான விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுவதாலும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்  மோதல்கள் ஏற்படுகிறது. இதில் விபத்துகள் உயிரிழப்புகள், அல்லது படுங்காயம் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி அருகே நாய் குறுக்கே வந்ததால் வாலிபர் படுகாயம்…

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் வருகை… ஹெலிகாப்டர்கள் இயக்கி சோதனை

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்ய நாளை மறுதினம் மாலை வருகை தரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு .  இதற்காக இன்று சோதனை அடிப்படையில் ஸ்ரீரங்கம்  கொள்ளிடம் ஆற்றுக்கரை யாத்ரி நிவாஸ்… Read More »ஜனாதிபதி திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் வருகை… ஹெலிகாப்டர்கள் இயக்கி சோதனை

நகை திருடிய 2 பெண்கள் கைது… ஓய்வு ரயில்வே ஊழியர் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

நகை, பணத்துடன் கைப்பையை திருடிய 2 பெண்கள் கைது திருச்சி நாகமங்கலம் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் அம்பிகா ( 22 ) . இவர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்  இருந்து நாகமங்கலம் செல்ல விராலிமலை வழியாக… Read More »நகை திருடிய 2 பெண்கள் கைது… ஓய்வு ரயில்வே ஊழியர் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

error: Content is protected !!