Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

  • by Editor

திருச்சி துறையூர் அருகே உள்ள இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்… Read More »திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக ரூ2 ஆயிரம் என்பதை வழங்கிட வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும் ,வீடு கட்டும் மானிய… Read More »திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது திருச்சி பாலக்கரை காஜா பேட்டை ரயில்வே காலனி பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீப் (30). இவர் விளக்குமாறு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், அதே… Read More »வியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கும் பணி தொடக்கம்

  • by Editor

திருச்சியில் உள்ள நூற்றாண்டுப் பழமையான அரசு கலைக் கல்லூரியின் கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் சுமார் ரூ. 6 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் புராதனக் கட்டடங்களின் வரலாற்றுச் சிறப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த பணி… Read More »திருச்சியில் பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கும் பணி தொடக்கம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை.. வலைவீச்சு-திருச்சி க்ரைம்

  • by Editor

டீக்கடையில் பாய்லர் திருட்டு திருச்சி புத்தூர் சங்கீதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (52). இவர் அரசு மருத்துவமனை போலீசரகத்துக்கு உட்பட்ட பழைய மீன் கடை தெரு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.கடந்த 5 ந்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை.. வலைவீச்சு-திருச்சி க்ரைம்

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-I, வெல் III (Aerator) மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ. ஆலோசனை கூட்டம்

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதன்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ. ஆலோசனை கூட்டம்

திருச்சி ஏர்போட்டில் 5061 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி ஏர்போட்டிலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், வியட்நாம் , தோஹா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளுக்கும், அதே போன்று பெங்களூர், சென்னை, டெல்லி திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கும் உள்நாட்டு விமான சேவை விமானங்கள்… Read More »திருச்சி ஏர்போட்டில் 5061 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்

பாபர் மசூதி இடிப்பு தினம்-திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு இடித்தவனுக்கு தண்டனை வழங்கு – இழந்தவனுக்கு நீதி வழங்கு என்ற முழக்கத்துடனும், பாபர் மஸ்ஜித்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்-திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு.. திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி கோட்டை மேல சிந்தாமணி காவேரி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா ( 52) .இவர் காவேரி பார்க் பகுதியில் தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு.. திருச்சி க்ரைம்

error: Content is protected !!