Skip to content

திருச்சி

திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சன்னியாசிப்பட்டியை ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, விறகுக்காக திருடியதாக திருச்சி தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன்.… Read More »திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

கவர்னர் ரவி , நாளை திருச்சி வருகை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை ( 29 – ந் தேதி) திருச்சி வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை திருச்சி வரும் கவா்னர், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல்… Read More »கவர்னர் ரவி , நாளை திருச்சி வருகை

தமிழ்தான் மூத்தமொழி: சித்தராமையாவுக்கு, திருமாவளவன் பதிலடி

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து கரூர் புறப்படுவதற்கு முன்பாக  திருச்சியில் திருமாவளவன்  பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை… Read More »தமிழ்தான் மூத்தமொழி: சித்தராமையாவுக்கு, திருமாவளவன் பதிலடி

தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறிப்பு-2 பேர் கைது- திருச்சி க்ரைம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-பெயிண்டர் மயங்கி விழுந்து சாவு…  திருச்சி வரகனேரி பஜார் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் செல்வ விநாயகம் (39) இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்த… Read More »தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறிப்பு-2 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-திருச்சி சரகத்தில் 22  போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.  இதற்கான உத்தரவை  திருச்சி சரக டிஐஜி  வருண்குமார் பிறப்பித்துள்ளார். அதன்படி   இடமாற்றம்  செய்யப்பட்டுள்ள  இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு: திருச்சி கே.கே. நகர் … Read More »திருச்சி சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.… Read More »திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

திருச்சி பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதிருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்   யுவராணி ( 30).திருச்சி புறநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் . இவர் வீட்டை பூட்டிவிட்டு  சாவியை வாசலின் அருகே வெளியே… Read More »திருச்சி பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு

திருச்சி ஆர்எம்எஸ் காலனி ரவுடி மர்ம சாவு… போலீஸ் விசாரணை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதிருச்சி ஆர் எம் எஸ் காலனி ஆறாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் சூர்யா (25) பி.ஏ பட்டதாரி.  இவர்  வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தாராம். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து… Read More »திருச்சி ஆர்எம்எஸ் காலனி ரவுடி மர்ம சாவு… போலீஸ் விசாரணை

திருச்சி மாநகராட்சி மாதிரி பள்ளி- மேயர் அன்பழகன் ஆய்வு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதிருச்சி மாநகராட்சி ,எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில்  மாதிரி  மாநகராட்சி  உயர்நிலைப்பள்ளி புதிதாக கட்டப்பட்டு வருகிறது.  இந்த பள்ளி கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இந்த  பள்ளியை   நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More »திருச்சி மாநகராட்சி மாதிரி பள்ளி- மேயர் அன்பழகன் ஆய்வு

ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு, அப்துல் சமது நன்றி

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட அணியாப்பூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்… Read More »ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு, அப்துல் சமது நன்றி

error: Content is protected !!