Skip to content

திருச்சி

மணப்பாறை தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: செம்மலை, ப. குமார் பங்கேற்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அதிமுக சார்பில்  மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளில்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை ) நடந்தது. வையம்பட்டிதெற்குஒன்றியம்புதுக்கோட்டை,நடுப்பட்டி,புதுவாடி,குமாரவாடி,ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. மேற்கண்ட கூட்டங்களில் … Read More »மணப்பாறை தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: செம்மலை, ப. குமார் பங்கேற்பு

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…. பள்ளி மாணவன் மாயம்… திருச்சி க்ரைம்..

11ம் வகுப்பு பள்ளி மாணவன் மாயம்… . திருச்சி சஞ்சீவி நகர் சூரியகாந்தி பூ தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது48) இது மகன் இஸ்ரேல் அர்னால்டு (வயது16) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11… Read More »கோவில் உண்டியலை உடைத்து திருட்டு…. பள்ளி மாணவன் மாயம்… திருச்சி க்ரைம்..

கோடை வெயில்… ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர்…

கோடை வெப்பம் அதிகரித்து வருவதை யொட்டி கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு இன்று வெள்ளிகிழமை முதல் மூலவர் மூலஸ்தானம் அருகில் பக்தர்களுக்குமருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோடை… Read More »கோடை வெயில்… ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர்…

வக்பு மசோதா கண்டித்து திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த… Read More »வக்பு மசோதா கண்டித்து திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு … திருச்சியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட… Read More »வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு … திருச்சியில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்…

திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு: 113 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஷார்ஜா / மலேசியா சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை… Read More »திருச்சி விமானத்தில் திடீர் கோளாறு: 113 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

சிக்னல்களில் கோடை பந்தல்- திருச்சி போலீசாரின் சேவை

  • by Authour

கோடைகாலம் தொடங்கி விட்டதால்  மத்தியான வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம்  வெகுவாக குறைந்து விட்டது.  காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை  சாலைகளில்  செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.… Read More »சிக்னல்களில் கோடை பந்தல்- திருச்சி போலீசாரின் சேவை

திருச்சி பாமக நிர்வாகி கடையில், ரூ.1 லட்சம் கொள்ளை….

  • by Authour

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர் கே வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு தலைவராக இருக்கிறார்.இவர் திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளி அருகில் பேக்கரி மற்றும் ஸ்வீட்… Read More »திருச்சி பாமக நிர்வாகி கடையில், ரூ.1 லட்சம் கொள்ளை….

திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்… தாயார் கோரிக்கை…

திருச்சி மாநகரம் புத்தூர் பகுதியில் அரசு பார்வையற்றோர் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது அந்தப் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கடந்த… Read More »திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்… தாயார் கோரிக்கை…

திருச்சி டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்த பாம்பு – தீயணைப்பு படையினர் பிடித்தனர்

திருச்சி  கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனி  5வது தெருவில் வசிப்பவர்  கணேசன்.  ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரெண்டு.   இவர் தனது வீட்டின் முன் பகுதியில் புதிதாக  வீடு கட்டுமான பணிகளை செய்து வருகிறார். நேற்று… Read More »திருச்சி டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்த பாம்பு – தீயணைப்பு படையினர் பிடித்தனர்

error: Content is protected !!