Skip to content

திருச்சி

பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

தமிழக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படும் காலதாமதத்திற்கு கவர்னரே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என… Read More »பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.25 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்த தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.25 கோடி காணிக்கை…

திருச்சி அருகே நர்ஸ் கடத்தல்? -போலீசில் பெற்றோர் புகார்….

திருச்சி காட்டூர் பாத்திமாபுரம் 4-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்.இவரது மகள் ரம்ஜான் பேகம் (வயது 19). இவர் அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.  இவர் வழக்கம்… Read More »திருச்சி அருகே நர்ஸ் கடத்தல்? -போலீசில் பெற்றோர் புகார்….

விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்… திருச்சி கலெக்டர்

விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிகளில் 23 விடுதிகள்… Read More »விடுதிகளில் சேர பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்… திருச்சி கலெக்டர்

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுபாளையம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.… Read More »ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

திருச்சி அருகே 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஸ்ரீஅனந்த நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் 58 சென்ட் நிலம் கடந்த 20 வருடங்களுக்கு முன் சோபனபுரதை சேர்ந்த பாப்பு என்பவர்குத்தகைக்கு எடுத்திருந்தார்… Read More »திருச்சி அருகே 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு…

திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,615 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,570 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின்… Read More »திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி அருகே ஸ்ரீஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களம் ஊராட்சிக்கு உட்பட்டது தேவராய நேரி நரிக்குறவர் காலனியில் புதிதாக கட்டப்பட்ட உள்ள ஸ்ரீ ஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ண சுவாமி கோவில் நரிக்குறவர் மக்களின் வழிபாட்டு… Read More »திருச்சி அருகே ஸ்ரீஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

புதுகை அருகே சூறாவளி காற்றில் 150 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதம்….

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் வணக்கன்காடு வாண்டான் விடுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று இரவு பழத்த மழை மற்றும் சூராவளி காற்று அடித்தது இதனால் சுமார் 150 ஏக்கருக்கு மேற்பட்ட வாழை மரங்கள்… Read More »புதுகை அருகே சூறாவளி காற்றில் 150 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதம்….

error: Content is protected !!