Skip to content

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்….

திருச்சி மாவட்டம் துறையூர் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் கொப்பம்பட்டி. டி.ரெங்கநாதபுரம், டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் கெப்பம்பட்டி. உப்பிலியபுரம், வைரிசெட்டி பாளையம், பி.மேட்டூர்,… Read More »திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்….

ரயிலில் கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா… திருச்சி ரயில்வே போலீசார் பறிமுதல்.

தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்படும் கஞ்சாவை… Read More »ரயிலில் கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா… திருச்சி ரயில்வே போலீசார் பறிமுதல்.

ரயில் டிராக்கில் லாரி டயரை வைத்ததில் சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் விசாரணை…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ரயில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்ததில் செல்போன் டவர் சிக்னலை வைத்து சந்தேகத்தின் பேரில் 8 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். கடந்த 2 ம் தேதி… Read More »ரயில் டிராக்கில் லாரி டயரை வைத்ததில் சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் விசாரணை…

திருச்சி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேலவாளடியில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே அனுமதியின்றி சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழக அரசு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம்… Read More »திருச்சி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது…

திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகள் 15 வயதான மகள் மோனிஷா. இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும மோனிஷா… Read More »திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஒடிசா ரயில் விபத்து…. அஞ்சலி செலுத்திய மக்கள் சக்தி இயக்கத்தினர் …

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும்,ஒரு சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரசில் தமிழகத்தை… Read More »ஒடிசா ரயில் விபத்து…. அஞ்சலி செலுத்திய மக்கள் சக்தி இயக்கத்தினர் …

திருச்சி அருகே சட்டவிரோதமாக கிரால் மண் கடத்திய வழக்கில் 2 பேர் கைது….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தளபேட்டை பகுதியில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருமுருகன் மைன்ஸ் என்ற பெயரில் புலன் எண் 151ல் 2 மற்றும் 151ல் 3 ஆகிய இரண்டு சர்வே… Read More »திருச்சி அருகே சட்டவிரோதமாக கிரால் மண் கடத்திய வழக்கில் 2 பேர் கைது….

திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வீச்சு… போலீசார் விசாரணை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வண்டி எண்12643 என்ற ரயில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு செல்வதற்காக புறப்பட்டது. திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு 12.30 மணிக்கு வந்த ரயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது அப்போது பிச்சாண்டார்… Read More »திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வீச்சு… போலீசார் விசாரணை…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 35 ரூபாய் குறைந்து 5,15 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி சிட்டிக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க ”காவேரி” வருகை…

திருச்சி மாநகர கமிஷனர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகர காவல் துணை ஆணையர்கள்,… Read More »திருச்சி சிட்டிக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க ”காவேரி” வருகை…

error: Content is protected !!