Skip to content

திருச்சி

பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (28). இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து சம்பாதித்து வந்தார். இந்தநிலையில் இன்று மதியம்… Read More »பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

திருச்சி மாநகரில் காணாமல் போன 241 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று கடந்த 2022-2023 நிதிஆண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், 2023-2024 நடப்பாண்டில் 72 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் பேசிய காவல்துறை ஆணையர்… Read More »திருச்சி மாநகரில் காணாமல் போன 241 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

வேலூர் மாவட்டம், கம்பங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான புஷ்பராணி. இவர் மற்றும் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் நேற்று வேலூரில் இருந்து ஒரு காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தனர்.… Read More »சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்த வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை… Read More »ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

திருச்சி அருகே இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை… கணவர் கைது…..

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் 26 வயதான காவேரி இவருக்கு ராஜேந்திரன் என்ற அண்ணன் மட்டும் உள்ளார். இவரது தாய், தந்தை… Read More »திருச்சி அருகே இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை… கணவர் கைது…..

லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கள்ளசாராய சாவு சம்பவத்தால் சாராயம் என்ற எழுத்தை படித்தாலே மக்களுக்கு  கோபமும் , அலர்ஜியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி   சாராயக்கடை சந்து… Read More »லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி பொன்மலை C type பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நூற்றாண்டு பழமையான ஆலயமாகும். ரயில்வே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும்… Read More »திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூர் ஊராட்சியில் உள்ள ஒத்தத் தெருவைச் சேர்ந்த கோவிந்தன். மகன் ரமேஷ் (45). இவர் முன்னாள் ரானுவ வீரர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »திருச்சி அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் அருண்குமார்(30). இவர் வாழை விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை அருண்குமார் வாழைக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார் , அப்போது… Read More »திருச்சி அருகே வாழைக்கு மருந்து அடித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சியை சேர்ந்தவர் நாகூரில் மரணம்…… உறவினர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

திருச்சி, சந்தப்பேட்டை தெருவை சேர்ந்தவர் முஹம்மது ஹசம்(75).  இவர் உடல்நிலை சரியில்லாமல் நாகூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார். அவரது உடல் நாகூர் அரசு மருத்துவமனையில் உள்ளது. அவர் உயிரோடு இருக்கும் போது அவரது… Read More »திருச்சியை சேர்ந்தவர் நாகூரில் மரணம்…… உறவினர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

error: Content is protected !!