Skip to content

திருச்சி

திருச்சி அருகே……ரூ.10 லட்சம் நோட்டுகளில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோயிலில் வைகாசி தேர்திருவிழாவையொட்டி நேற்று  அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோயிலில் 39ம் ஆண்டு வைகாசி திருவிழாவைகடந்த மே 17ம் தேதி… Read More »திருச்சி அருகே……ரூ.10 லட்சம் நோட்டுகளில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சியில் முத்தரையர் சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை…

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே .என். நேரு தலைமையில்,… Read More »திருச்சியில் முத்தரையர் சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி அருகே 10 லட்சம் ரூபாய் நோட்டில் முத்துமாரி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோயிலில் வைகாசி தேர்திருவிழாவையொட்டி இன்று அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோயிலில் 39ம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி கடந்த மே 17ம்… Read More »திருச்சி அருகே 10 லட்சம் ரூபாய் நோட்டில் முத்துமாரி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்…

புனித அடைக்கல அன்னை திருவிழா… ஜல்லிக்கட்டு போட்டி…26 பேர் காயம்…

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 600 க்கும் மேற்பட்ட காளைகளும், 400 வீரர்களும்… Read More »புனித அடைக்கல அன்னை திருவிழா… ஜல்லிக்கட்டு போட்டி…26 பேர் காயம்…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,660 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45,… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி நகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு, அதற்கு அடுத்ததாக தில்லைநகரை சொல்லலாம். தற்போது தில்லைநகருக்கு இணையாக வளரும்  பகுதி  திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு.   இந்த சாலையின் வழியாக தினமும் காலை, மாலை… Read More »கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்… Read More »திருச்சியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை நிலவி… Read More »கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா…. சிலைக்கு மாலை அணிவித்து… அமைச்சர் மரியாதை

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று அரசின்  சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை… Read More »பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா…. சிலைக்கு மாலை அணிவித்து… அமைச்சர் மரியாதை

நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த… Read More »நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

error: Content is protected !!