Skip to content

திருச்சி

உலக தண்ணீர் தினம்…மாணவ-மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கல்…..

திருச்சி எடமைலைப்பட்டிபுதுர் மற்றும் ராமசந்திர நகர் பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அகில இந்திய கொளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை… Read More »உலக தண்ணீர் தினம்…மாணவ-மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கல்…..

திருச்சியில் காவல்துறை, தீயணைப்பு துறை-சிறைத்துறையினரின் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாம்…

திருச்சி மத்திய மண்டலத்தில் காவல்துறையினரால் வருகின்ற 25.03.2023- ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சிமத்திய மண்டல காவல்துறை மற்றும் திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது பணிபுரியும் மற்றும்… Read More »திருச்சியில் காவல்துறை, தீயணைப்பு துறை-சிறைத்துறையினரின் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாம்…

முக்கொம்பில் மூழ்கி வங்கி ஊழியர் பலி…

  • by Authour

தர்மபுரி மாவட்டம் நெல்லி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் 31 வயதான ராஜசேகர். இவர் திருச்சியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம் எஸ்.எம்.தோட்டம் பகுதியைச்… Read More »முக்கொம்பில் மூழ்கி வங்கி ஊழியர் பலி…

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…

  • by Authour

உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடந்தது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரிலும் கூட்டம் நடந்தது. லட்சுமணப்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கவிதா. இவரது… Read More »திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

  • by Authour

திருச்சி சார்க்கார் பளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே மண்டலம் 2க்குட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது , சங்கிலியாண்டபுரம் பழையது ,… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால், அவரை அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். நேற்றுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்,… Read More »ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

முக்கொம்பு காவிரி ஆற்றில் 35 வயது ஆண் சடலம் மீட்பு…

  • by Authour

திருச்சிமுக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண்  சடலம் மிதப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆண் சடலத்தை மீட்டனர். இந்நிலையில் … Read More »முக்கொம்பு காவிரி ஆற்றில் 35 வயது ஆண் சடலம் மீட்பு…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம்    5,480   ரூபாய்க்கு விற்கப்பட்ட  தங்கம் இன்று 90 ரூபாய் குறைந்து 5, 390 ரூபாய்க்கு விலையில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 6 பேர் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு வந்தபோது அறந்தாங்கி நோக்கி… Read More »திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

  1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்தனர்.  பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து  50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதற்கான… Read More »பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

error: Content is protected !!