Skip to content

திருச்சி

திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 31.01.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு… Read More »2 நாளில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் …..அமைச்சர் மகேஷ்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

திருச்சியில் எலி பேஸ்ட் தின்று வாலிபர் தற்கொலை…..

அரியலூர் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் பிரசாந்த். இவர் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி திருச்சி லால்குடியை அடுத்த செம்பரையில்… Read More »திருச்சியில் எலி பேஸ்ட் தின்று வாலிபர் தற்கொலை…..

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் லால்குடி செம்பரையை சேர்ந்த மோகன்ராஜ் என்ற வாலிபர் கதவின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று… Read More »வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

போலீஸ் அபராதம்… தற்கொலைக்கு முயன்ற திருச்சி தொழிலாளி..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேட்டுப்பட்டி அண்ணா நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். மேட்டுப்பட்டி இ.பி ஆபீஸ்  அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை… Read More »போலீஸ் அபராதம்… தற்கொலைக்கு முயன்ற திருச்சி தொழிலாளி..

திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

  • by Authour

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் இன்று  புதிதாக சூசையப்பர் சிலையை வைத்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனைய… Read More »திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

திருச்சியில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,260 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சியில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

திருச்சியில இருக்குற 2 அரசு அதிகாரிங்க பத்தி கம்ப்ளைண்ட்டாம்..

  • by Authour

நன்றி: அரசியல் அடையாளம்.. சுப்புனிகாப்பிக்கடை…. ‘இப்டி ரோட்டுல படுத்து இருக்குற மாடுகளை பிடிக்க மாட்டாங்களா?’ என்றபடி சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்சில் வந்து அமர்ந்தார் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி… அவரது குரல் கேட்டவுடன் பெஞ்சில் அமர்ந்து பேப்பர்… Read More »திருச்சியில இருக்குற 2 அரசு அதிகாரிங்க பத்தி கம்ப்ளைண்ட்டாம்..

பணமாவது கொடுங்க….. திருச்சி பிரஸ் குடும்பத்தினர் கண்ணீர் மனு….

  • by Authour

திருச்சி  பத்திரிகையாளர்களுக்கு கடந்த  2008ம் ஆண்டு   கொட்டப்பட்டு பகுதியில் 2400 சதுர அடி நிலம் மான்ய விலையில் வழங்கப்பட்டது. திருச்சியில் பணியாற்றி வந்த 57  பேர்  நிலத்தின் மதிப்பீட்டு தொகையான ரூ.92,769/-ஐ அரசுக்கு செலுத்தி… Read More »பணமாவது கொடுங்க….. திருச்சி பிரஸ் குடும்பத்தினர் கண்ணீர் மனு….

error: Content is protected !!