Skip to content

திருச்சி

கத்தி முனையில் மிரட்டிய 3 ரவுடிகள் கைது…திருச்சி க்ரைம்

ஏணியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி.. திருச்சி பொன்மலைப்பட்டி புது தெருவை சேர்ந்தவர் நெல்சன் (40)பெயிண்டர் இவர் நேற்று குமுமணி ரோடு ரெங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வர்ணம் பூசம்… Read More »கத்தி முனையில் மிரட்டிய 3 ரவுடிகள் கைது…திருச்சி க்ரைம்

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி… தாய்-மகள் கைது….திருச்சி க்ரைம்…

அப்பள கடையில் பணத்தை திருடிய நபர் கைது திருச்சி மார்ச் 8- திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர்… Read More »தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி… தாய்-மகள் கைது….திருச்சி க்ரைம்…

திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகத்தில் பூத் (கிளை) கமிட்டி அமைக்கும் பணிகளின் முதல் கட்டம் தொட்டியப்பட்டி ஊராட்சி உள்ள V இடையபட்டி… Read More »திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்… சிலிண்டர் வெடித்ததால்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சிறுகமணி கிராமம் செல்வமணி அக்ரஹாரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகமுத்து.இவரது மனைவி பட்டு (70). கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வரும் இவர், நேற்று மாலை… Read More »2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்… சிலிண்டர் வெடித்ததால்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தேர் திருவிழா… கமிஷனர் அதிரடியால்.. மோதல் தவிர்ப்பு…

திருச்சி புத்தூரில் நடைபெற்று வரும் குழுமாயி அம்மன் கோயில் திருவிழாவில், வியாழக்கிழமை இருதரப்பினர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. மாநகர காவல் ஆணையர் நிகழ்விடம் வந்து அதிரடி நடவடிக்கை மூலம் மோதல் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. திருச்சி… Read More »திருச்சி குழுமாயி அம்மன் கோயில் தேர் திருவிழா… கமிஷனர் அதிரடியால்.. மோதல் தவிர்ப்பு…

கூலித்தொழிலாளி தற்கொலை… காவேரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி… திருச்சி க்ரைம்

  • by Authour

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…  திருச்சி பெரிய மிளகு பாறை கள்ளர் தெருவை சேர்ந்தவர் ஞானகுமார் ( 56. )கூலித் தொழிலாளி. இவர் குடி போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… Read More »கூலித்தொழிலாளி தற்கொலை… காவேரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி… திருச்சி க்ரைம்

திருச்சி பிரபல ரவுடி தற்கொலை…

திருச்சி திருவெறும்பூர் அடுத்த  பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, (36). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால்  போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இளையராஜாவுக்கு கனகா… Read More »திருச்சி பிரபல ரவுடி தற்கொலை…

ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த கீழசிந்தாமணி கிராமத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீருக்காக விநியோகிக்கப்படும் போர்வெல் பழுதாகி இருந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.

புதிய காய்கனி மார்க்கெட் கட்டுமான பணி: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் ஒருங்கிணைப்பு  கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் இங்கிலீஷ் காய்கனி, நாட்டு காய்கனி, தக்காளி, வெங்காயம், உருளை, சேனை ,கருணை கிழங்கு, மாங்காய், தேங்காய்,  புஷ்பம், பழக்கடைகள் என… Read More »புதிய காய்கனி மார்க்கெட் கட்டுமான பணி: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

திருச்சி மா.செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை.. தீர்மானம்..

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி பாலக்கரை பகுதியில் பகுதி செயலாளர் ரோஜர் முன்னிலையிலும்,காந்தி… Read More »திருச்சி மா.செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை.. தீர்மானம்..

error: Content is protected !!