Skip to content

திருச்சி

திருச்சி பெரியகடை வீதியில் 2 வீலர் கொள்ளையர் அட்டகாசம்

  • by Authour

திருச்சி பெரியகடைவீதியில் உள்ள 20 வது வார்டு வளையல்காரத் தெரு, சக்திமிகு மாரியம்மன் மற்றும் கண் திறந்த மாரியம்மன் கோவில் அருகே  நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஆறு பேர் கொண்ட கும்பல்… Read More »திருச்சி பெரியகடை வீதியில் 2 வீலர் கொள்ளையர் அட்டகாசம்

நாதக வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை… திருச்சியில் முன்னாள் நிர்வாகி பேட்டி..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு பேசியது : நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது… Read More »நாதக வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை… திருச்சியில் முன்னாள் நிர்வாகி பேட்டி..

சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல்.. போலி பாஸ்போர்ட்.. திருச்சி மாவட்ட க்ரைம்..

வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது. திருச்சி, சிந்தாமணி, வெனிஸ் தெருவைச் சேர்ந்தவர் துமுகோ குமார் (35). இவர் அதே பகுதியில் உள்ள கிஷோர் என்பவரது செல்போனை பறித்து வைத்துக்கொண்டார். இதனால் கிஷோரின் நண்பனான கீழ… Read More »சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல்.. போலி பாஸ்போர்ட்.. திருச்சி மாவட்ட க்ரைம்..

திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு…. தாளக்குடி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருச்சி மாந திருச்சி மாநகராட்சியை 100 வார்டு கொண்டதாக விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. அதற்காக திருச்சி மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்து வரும் ஊராட்சிகள் பஞ்சாயத்துகள் நகராட்சிகளை கணக்கெடுத்து அவற்றை திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு…. தாளக்குடி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஸ்ரீரங்கம்: 20 லட்சம் பக்தர்கள் தரிசித்த சொர்க்கவாசல் திறப்பு விழா

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 30-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன… Read More »ஸ்ரீரங்கம்: 20 லட்சம் பக்தர்கள் தரிசித்த சொர்க்கவாசல் திறப்பு விழா

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என  தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இதற்காக திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் செல்லும் வழியில் எலந்தபட்டி  பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்  இடம்  தேர்வு… Read More »திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

  • by Authour

திருவெறும்பூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 4 பேரில் பிரபல ரவுடியின் மகன்களில் ஒருவன் உட்பட இரண்டு பேர் போலீசாரரை கண்டு… Read More »திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

  • by Authour

கிராம துணை தலைவரை மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது… திருச்சி, திருவானைக்கோயில், களஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது59). இவர் களஞ்சியம் கிராம துணை தலைவர். இந்நிலையில் கடந்த ஜன.5 ந் தேதி… Read More »திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி

  • by Authour

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தில் அதிகமான முஸ்லிம் பயணிகளின் பங்கேற்பு உள்ளதால் அவர்களுக்கான பிரத்யேக தொழுகை கூடம் தேவை என்பதை அவர்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி

பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக… Read More »பஞ்சப்பூர் புதிய பஸ்நிலைய பணி- அமைச்சர் நேரு இன்று நேரில் ஆய்வு

error: Content is protected !!