Skip to content

திருச்சி

திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…   திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சங்கிலி .இவரது இளைய மகன் ராகுல் (வயது 20 ).திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி கணினி அறிவியல்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

கவிஞர் நந்தலாலா உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

  • by Authour

முற்போக்கு எழுத்தாளர்,  கவிஞர்,  இயல் இசை நாடகம் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான  திருச்சி நந்தலாலா  நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவரது இறுதிச்சடங்குகள்  நடந்தது.நந்தலாலா மறைவு செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,… Read More »கவிஞர் நந்தலாலா உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

தேசிய தலைவர் கைது: திருச்சியில் SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

  SDPI கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்ட… Read More »தேசிய தலைவர் கைது: திருச்சியில் SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

  • by Authour

இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார்.  புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை.… Read More »இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

திருச்சி தேர்வு மையத்தில் அமைச்சா் மகேஸ் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று  பிளஸ்1 தேர்வு  தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946… Read More »திருச்சி தேர்வு மையத்தில் அமைச்சா் மகேஸ் திடீர் ஆய்வு

ஏற்காட்டில் திருச்சி பெண் கொலை- வாலிபர் கைது

திருச்சியை சேர்ந்த ஒரு இளம் பெண் சேலத்தில் பணியாற்றி வந்தார். இவர்  புது பஸ் நிலையம் அருகே  விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.  சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்ற  அந்த பெண்… Read More »ஏற்காட்டில் திருச்சி பெண் கொலை- வாலிபர் கைது

நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது… எஸ்கேப் ஆன ஒருவருக்கு கால் முறிவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷ. முகமது உசேன் (35). திருச்சி 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக உள்ள இவர் சனிக்கிழமை மாலை வீட்டருகே தனது குழந்தையுடன்… Read More »நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது… எஸ்கேப் ஆன ஒருவருக்கு கால் முறிவு…

அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேயர்… Read More »அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளத்திற்கு தமிழக அரசு செஸ் வரி விதிப்பு, மற்றும் பாலுக்கு வழங்கி வந்த ஊக்க தொகையை குறைத்து ஆவின் மூலம் ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்ளும் முறையை ரத்து செய்ய… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி… ஆர்ப்பாட்டம்..

  • by Authour

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களோடும், மருத்துவமனை நிர்வாகத்தோடும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக திருச்சி ரயில்வே மருத்துவமனைகளின் 29 HOSPITAL ASSISTANT POST களை REDISTRIBUTION செய்து சரண்டர் செய்துள்ள திருச்சி கோட்ட நிர்வாகத்தையும், விழுப்புரம் சப் டிவிஷனல் மருத்துவமனையை… Read More »ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி… ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!