Skip to content

திருச்சி

திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மாதவப் பெருமாள் கோயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமரகுடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் முழுவதும் விவசாயத்தை மட்டுமே சார்ந்து வாழ்கின்றனர். இக்கிராமத்தில் போதிய… Read More »திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5210 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 5200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…

  • by Authour

திருச்சியில் வரும் பிப்ரவரி மாதம் 5ம்தேதி திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடைபெற உள்ள இஸ்லாமியர் கல்வி மற்றும் அரசியல் உரிமை விழிப்புணர்வு மாநாட்டின் பணிகளை இன்று காலை தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத்தின் மாநில தலைவர்… Read More »திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…

மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்… Read More »மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

திருச்சி அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் நிகழ்ச்சி….

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் காவிரி ஆற்றில் மாட்டுப் பொங்கலுக்கு மறுதினம் நமது முன்னோர்களை வழிபட்டு ஊர் செழிக்கவும் விவசாயம் வளம் பெறவும் காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வரவேண்டியும் நமது… Read More »திருச்சி அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் நிகழ்ச்சி….

கோழிக்கறி சாப்பிட்ட பெண் பலி…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இதில் மேற்கு வங்காளம் மாநிலம் ஹரம்பூர் பகுதியை சேர்ந்த கோனிகா… Read More »கோழிக்கறி சாப்பிட்ட பெண் பலி…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி ஜிஎச்-ல் விஏஓ-வின் தாயாரிடம் தங்க வளையல் திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் டெஸ்டிமோனா. இவர் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் இசபெல்லா ராணி லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »திருச்சி ஜிஎச்-ல் விஏஓ-வின் தாயாரிடம் தங்க வளையல் திருட்டு….

திருச்சி சிட்டியில் நாளை பவர் கட்…..

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை 19.01.2023ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு,… Read More »திருச்சி சிட்டியில் நாளை பவர் கட்…..

வீட்டில் பெட்ரோல் விற்பனை…. திருச்சியில் கைது…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரில் வீட்டில் சட்டத்திற்கு எதிராக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிறுகனூர் காவல் உதவி ஆய்வாளர் கேசவமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு… Read More »வீட்டில் பெட்ரோல் விற்பனை…. திருச்சியில் கைது…

ஸ்பீடு பிரேக்கரில் தவறி விழுந்தவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

கடலூர் மாவட்டம், கிளிஞ்சிகுப்பம் பெரிய ராசம் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் கரூரில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார் . இவர் தனது ஊருக்கு டூவீலரில் சென்றுள்ளார்.… Read More »ஸ்பீடு பிரேக்கரில் தவறி விழுந்தவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!