Skip to content

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 131 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. அந்த தேர்வில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என மொத்தம்… Read More »திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி சமயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 25.02.2025-ம் தேதி அன்று இளைஞர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் (Yamaha R15 Blue… Read More »திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

டூவீலரில் இருந்து குதித்து தப்பிக்க நினைத்த திருச்சி போலீஸ் பரிதாப சாவு

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சிறுகாம்பூைரை அடுத்த செங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் (32). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிவந்தார். நேற்று மாலை நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து முசிறி செல்லும்… Read More »டூவீலரில் இருந்து குதித்து தப்பிக்க நினைத்த திருச்சி போலீஸ் பரிதாப சாவு

எடப்பாடி தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை..

  • by Authour

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்த நாளை ஒட்டி திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், மு. பரஞ்ஜோதி, ஜெ.சீனிவாசன்… Read More »எடப்பாடி தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை..

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..

  • by Authour

மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பரிதாப சாவு   திருச்சிமாவட்டம் லால்குடி அருகே உள்ள மருதூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது மகன் மூவேந்தர் ( 30). இவரது மனைவி நிறைமாத… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..

எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு….திருச்சி மாநகராட்சி கமிஷனர் மரியாதை…

  • by Authour

திருச்சி  மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு அவரது பிறந்த நாளினை முன்னிட்டு… Read More »எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு….திருச்சி மாநகராட்சி கமிஷனர் மரியாதை…

போதை மாத்திரை … 3 பேர் கைது… கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்..

30 அடி உயரத்திலிருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு…  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், நெ.1 டோல்கேடில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருமலை (46).தில்லைநகரில் உள்ள கணினி பழுதுநீக்கும் நிறுவனத்தில் கடந்த… Read More »போதை மாத்திரை … 3 பேர் கைது… கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்..

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…. .திருச்சியில் துணிகரம்….

  • by Authour

திருச்சி உறையூர், பாளையம் பஜாரைச் சேர்ந்தவர் மகாமுனி (68). அதே பகுதியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலின் மேர்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…. .திருச்சியில் துணிகரம்….

இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை… Read More »இந்தி திணிப்பை கண்டித்து… திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

சார்ஜாவில் இருந்து திருச்சி  வந்த விமான பயணிகளிடம்  வான்  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது  ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரிடம்… Read More »திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

error: Content is protected !!