Skip to content

திருச்சி

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை ஆதி திராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் மணிகண்டன் (47) எலக்ட்ரீசியன். இவர் கடந்த 14ம் தேதி இரவு செல்வநாயகர் காந்தி தெரு பகுதியில் ஒரு… Read More »மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

. திருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லூர்  அடுத்த பூனாம்பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை போல சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இன்று  அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட… Read More »திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவுப்படி  திருச்சி  புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில்.. BHEL… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

திருச்சி  சார் பதிவாளராக இருந்தவர்   முரளி (52).  இவர்  கடந்த 31.08.2021 முதல் 5.7.2023 வரை இந்த  பொறுப்பில் இருந்துள்ளார்.  இவரது பணி காலத்தில்   ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள… Read More »போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

  • by Authour

பாரத சாரண சாரணியர் ,இயக்க, தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு  தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி,   பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்   ஆலோசனையின்படி திருச்சி… Read More »திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

  • by Authour

மீட்கப்பட்ட ஆண் சடலம்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஓ எம் டி பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் இறந்த நபர் யார்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32)இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 21 ந்தேதி… Read More »திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

திருச்சி மாவட்டத்தில், ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் மலைவாழ் கிராமம்

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோம்பை மற்றும் வண்ணாடு ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளான செம்புளிச்சான்பட்டி, மேலூர், சின்ன இலுப்பூர், பெரிய இலுப்பூர், தேன்பாடி, பாளையம், நாகூர், தாளூர் உள்ளிட்ட 33 கிராமங்களில்… Read More »திருச்சி மாவட்டத்தில், ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் மலைவாழ் கிராமம்

திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

  • by Authour

பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள்… Read More »திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

error: Content is protected !!