Skip to content

திருச்சி

மாட்டு பொங்கல்…. திருச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு லீவு….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அடுத்த வாத்தலை காவல் சரகத்திற்கு உட்பட்ட முசிறி கொடுந்துரை சாலையில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட நபர் ஒருவரை அந்த… Read More »மாட்டு பொங்கல்…. திருச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு லீவு….

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி காளை வெற்றி

  • by Authour

மதுரை  அலங்காநல்லூரில் இன்று  ஜல்லிக்கட்டு போடடி நடந்து வருகிறது.  1000க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்று களமாடி வருகிறது.   வீரர்களும் பாய்ந்து சென்று காளைகளை அடக்கி  வருகிறார்கள்.  இந்த போட்டியில்  முன்னாள் அதிமுக அமைச்சர்கள் … Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி காளை வெற்றி

கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் விஜய் (27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணமாகவில்லை.  நேற்று கருப்பையா மற்றும் அவரது மனைவி வேலைக்காக வெளியே சென்றனர். … Read More »கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

அதிக வட்டிக்கு ஆசை: ஆன்லைனில் ரூ.11 லட்சம் இழந்தவர்- திருச்சி போலீசில் புகார்

திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(43). இவரது செல்போ னுக்கு கடந்த ஆண்டு  ‘வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் முதலீடு செய்தால் பல… Read More »அதிக வட்டிக்கு ஆசை: ஆன்லைனில் ரூ.11 லட்சம் இழந்தவர்- திருச்சி போலீசில் புகார்

வளநாடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு- திருச்சி எஸ்.பி. தகவல்

திருச்சி அடுத்த சூரியூர்  ஜல்லிகட்டு போட்டி பாதுகாப்பு பணியை திருச்சி எஸ்.பி  செல்வ நாகரத்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்  எஸ்.பி.  நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில்… Read More »வளநாடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு- திருச்சி எஸ்.பி. தகவல்

சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்

  • by Authour

திருச்சி சூரியூரில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.800 காளைகளுக்கு  இதில் அனுமதி அளிக்கப்பட்டது.  திருச்சி  திருவளர்ச்சோலையை சேர்ந்த செல்லப்பன்  என்பவரும் தனது காளையை  ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்திருந்தார்.  முதன் முதலாக… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்

பெரிய சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்- அமைச்சர் மகேஸ் தகவல்

  • by Authour

திருச்சி அடுத்த பெரிய சூரியூரில்  ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 800 காளைகள் பங்கேற்று உள்ளன. 500க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த போட்டியில்  அமைச்சர் மகேஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  முன்னாள்… Read More »பெரிய சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்- அமைச்சர் மகேஸ் தகவல்

விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி அடுத்த  பெரிய சூரியூர் பெரிய  ஏரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன. இதில்  முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கரின்  கொம்பன் காளையும்  பங்கேற்றது.  இந்த காளை ஏராளமான ஜல்லிக்கட்டில்… Read More »விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்

அமைச்சர் மகேஸ் கொண்டாடிய சமத்துவ பொங்கல், திமுகவினருக்கு பொற்கிழி

தமிழர் திருநாளான தை பொங்கலை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி வி.என். நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்… Read More »அமைச்சர் மகேஸ் கொண்டாடிய சமத்துவ பொங்கல், திமுகவினருக்கு பொற்கிழி

சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்

திருச்சி அடுத்த பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 800 காளைகள் பங்கேற்று உள்ளன.  பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள்  வந்துள்ளன. முதல் சுற்று போட்டி முடிவடையும் நிலையில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்

error: Content is protected !!