Skip to content

திருச்சி

டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி டிஐஜி வீ. வருண்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சீமான் தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் அவதூறு  பரப்பி, உள்நோக்க த்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார்.… Read More »டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை அசத்தியுள்ளது.  இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் குமரவேல் கூறியதாவது.. திருநெடுங்குளத்தை சேர்ந்த 75வயது முதியவர் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு… Read More »கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை… திருச்சி ஐஜி எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. ஜோஷி நிர்மல்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றா. இவர் தமிழக காவல்துறையில் கடந்த 2002}ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். தொடர்ந்து திருப்பூர், ஓசூர், தர்மபுரி, பவானி… Read More »பொதுமக்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை… திருச்சி ஐஜி எச்சரிக்கை..

மோசடி வீடியோ….. மணப்பாறை எம்எல்ஏ மறுப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, சட்டமன்ற உறுப்பினர்  ப. அப்துல் சமது  பண மோசடி புகாருக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது..  எனது மணப்பாறை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மணிவேல் என்பவரிடம்… Read More »மோசடி வீடியோ….. மணப்பாறை எம்எல்ஏ மறுப்பு….

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி திண்டுக்கல் சாலையில் கே.கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  போராட்டத்தில்… Read More »திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் போராட்டம்…

பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.… Read More »பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டையை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 31). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ஊழியரின் அண்ணன் பைனான்ஸ் அதிபர்சேதுராமனிடம்… Read More »ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

திருச்சியில் கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம்…

  • by Authour

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் கவர்னரை கண்டித்து திருச்சி மத்திய ,வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் வக்கீல் வைரமணி தலைமையில் கண்டன… Read More »திருச்சியில் கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம்…

திருச்சியில் 12ம் தேதி கின்னஸ் சாதனை சிலம்பாட்ட போட்டி

12 ஆயிரத்துக்கும் அதிகமான   வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும்,  கின்னஸ் உலக சாதனை  சிலம்பாட்ட போட்டி திருச்சியில் வரும் 12ம் தேதி நடக்கிறது. ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை மற்றும் இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு… Read More »திருச்சியில் 12ம் தேதி கின்னஸ் சாதனை சிலம்பாட்ட போட்டி

லாரியில் ஏற்றி வந்த ஜேசிபி கவிழ்ந்து விபத்து… திருச்சியில் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு ஜேசிபி எந்திரத்தை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த கருப்புசாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி மாவட்டம், நம்பர் டோல்கேட்ஒய் ரோடு அருகே சாலையை… Read More »லாரியில் ஏற்றி வந்த ஜேசிபி கவிழ்ந்து விபத்து… திருச்சியில் போக்குவரத்து பாதிப்பு..

error: Content is protected !!