Skip to content

திருச்சி

முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியில்  கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  இந்த நியமனங்களில்  முத்தரையர் சமூகத்தை சேர்ந்த யாருக்கும்  மாவட்ட செலாளர் பதவி  வழங்கப்படவில்லை. இதனால் அந்த சமூகத்தினர்… Read More »முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி

ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரைச் சேர்ந்த ராஜா    என்பவரது மகன் விஜய் (25). இவர் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் கடந்த 2021 ம் வருடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு  மைனர் பெண்ணுடன்… Read More »ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

கடன் தொல்லை….வாலிபர் தற்கொலை…. மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை… திருச்சி க்ரைம்..

கடன் தொல்லை… வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.. திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் விமான நிலையம் பகுதி காமாட்சி அம்மன் கோவில்… Read More »கடன் தொல்லை….வாலிபர் தற்கொலை…. மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை… திருச்சி க்ரைம்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…

லாட்டரி சீட்டு விற்ற 2  பேர் கைது…. போலி ஆவணம் தயாரித்து நிலம் பத்திரப்பதிவு …. திருச்சி க்ரைம்..

லாட்டரி சீட்டு விற்ற 2  பேர் கைது.. திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தேவர் பூங்கா பகுதியில் உள்ள கால்வாய் அருகில் லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »லாட்டரி சீட்டு விற்ற 2  பேர் கைது…. போலி ஆவணம் தயாரித்து நிலம் பத்திரப்பதிவு …. திருச்சி க்ரைம்..

திருச்சி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…..

  • by Authour

திருச்சி அருகே துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள தேவராயநேரி பகுதியில் தனியார் பள்ளி உள்ளது.… Read More »திருச்சி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…..

திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

தமிழக அரசு வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு உள்ளது. இந்த நிலையில் இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு… Read More »திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

திருச்சியில் பறவைகள் பூங்காவில் நுழைவுக் கட்டணம் அதிகம்… பாா்வையாளா்கள் அதிர்ச்சி!..

  • by Authour

  13 கோடி ரூபாய் செலவில் புதிய பறவைகள் பூங்கா மிகவும் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பறவைகள் பூங்கா சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 சதுர அடி பகுதியை உள்ளடக்கியதாகவும், 30 அடி… Read More »திருச்சியில் பறவைகள் பூங்காவில் நுழைவுக் கட்டணம் அதிகம்… பாா்வையாளா்கள் அதிர்ச்சி!..

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல்… Read More »ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு… மணல் கடத்தல்… வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் சோபனபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில்,  டாக்டர்  முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தார். அது தொடர்பாக 30.8.2007 அன்று, சோபனபுரம்… Read More »கர்ப்பிணியிடம் ரூ.500 லஞ்சம்: திருச்சி நர்ஸ்க்கு 2 ஆண்டு சிறை

error: Content is protected !!