Skip to content

திருச்சி

வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்… Read More »வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை… Read More »வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருமா.,வுக்கு Z+பிரவு வழங்க கோரி- திருச்சியில் விசிக சார்பில் ஆர்பாட்டம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு Z + பிரிவு பாதுகாப்பு… Read More »திருமா.,வுக்கு Z+பிரவு வழங்க கோரி- திருச்சியில் விசிக சார்பில் ஆர்பாட்டம்

மழையால் வீடு சேதம்- திருச்சியில் நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் மகேஷ்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழையால் சேதாரமான வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கிய தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ். தமிழ்நாடு முழுவதும் கடந்த… Read More »மழையால் வீடு சேதம்- திருச்சியில் நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் மகேஷ்

வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக… Read More »வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.. வாலிபரை தாக்கி டூவீலர் திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Authour

வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்..  வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த… Read More »வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.. வாலிபரை தாக்கி டூவீலர் திருட்டு… திருச்சி க்ரைம்

கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு சார்பில் என்னை கௌரவித்தது தமிழ் சாங் விருது வழங்கப்பட்டுள்ளது.அதற்கு தமிழக… Read More »கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து மாநகர்… Read More »திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜ் இவரது மனைவி ஜெயந்தி (வயது 49) இவர் கருமண்டபம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு ஆல்பா நகரில்… Read More »திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

  திருச்சி வரகனேரி தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் .இவருக்கு அழகேஸ்வரன் (வயது 37) மற்றும் உமா சங்கர்(வயது33). என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் அழகேஸ்வரன் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.… Read More »அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

error: Content is protected !!