Skip to content

திருச்சி

சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்,  தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுரேஷ் குப்தாவை  சாதியின் பெயரைச் சொல்லி திட்டினாராம். எனவே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசனை எஸ்சி /… Read More »சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

தொகுதி சீரமைப்பு: முதல்வர் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு- அமைச்சர் நேரு பேச்சு

  • by Authour

இந்தி திணிப்பு – தொகுதி மறு சீரமைப்பில் அநீதி – தமிழகத்திற்கான போதிய நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மாநகர திமுக இளைஞரணி சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில்… Read More »தொகுதி சீரமைப்பு: முதல்வர் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு- அமைச்சர் நேரு பேச்சு

இப்தார் நோன்பு திறப்பு- அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர்  சட்டமன்ற தொகுதி 37,38 வது வார்டு சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி எஸ்.டி.பி.ஐ. கட்சி யின் சார்பில் நடத்தப்பட்டது. 37 -வது வார்டு தலைவர் கேபிள் சித்திக்… Read More »இப்தார் நோன்பு திறப்பு- அதிமுக மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்பு

கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

  • by Authour

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை… திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.இந்த நிலையில் செந்தில்குமார் குடும்ப… Read More »கூலித்தொழிலாளி தற்கொலை…வயர் திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்..

பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் மோகன், இன்று திருச்சி கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி  பொன்மலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியின்… Read More »பள்ளி மாணவனை மிரட்டிய திருச்சி எஸ்.ஐ.- கலெக்டரிடம் புகார்

திருச்சி சிட்டி க்ரைம்..

  • by Authour

மாநகராட்சி துாய்மை பணியாளரிடம் வழிப்பறி சேலம் மாவட்டம், சூரமங்கலம், செலந்தன்பட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40), சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று திருச்சியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு… Read More »திருச்சி சிட்டி க்ரைம்..

யோகாவில் சாதனை…. திருச்சியில் அசர வைக்கும் 4ம் வகுப்பு மாணவி…

திருச்சி சமயபுரம் அருகே பழூரில் இயங்கி எஸ்.வி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாஸ்ட்ரி உலக சாதனை புத்தகத்தில் இடைபெறும் வகையில் யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவி… Read More »யோகாவில் சாதனை…. திருச்சியில் அசர வைக்கும் 4ம் வகுப்பு மாணவி…

திருச்சி மாநகர் இளைஞர்-மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை…

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸை திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தகவல் தொழில் நுட்பத் துறையிலும், சமூக ஊடக… Read More »திருச்சி மாநகர் இளைஞர்-மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை…

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு பஸ் ஜப்தி…

  • by Authour

திருச்சி காஜாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பையா (59). இவர் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 18.4.2016 அன்று திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்கு பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற… Read More »விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு பஸ் ஜப்தி…

பூட்டிய வீட்டில் 16.5 பவுன் நகைகள் கொள்ளை……திருச்சியில் துணிகரம்…

திருச்சி,ஏர்போர்ட், சந்தோஷ் நகர், கக்கன் காலனியைச் சேர்ந்தவர் சேவியர் ராஜா. இவரது மனைவி ராணி ஜூலியட் ரத்னா (55). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 ஒரு மகன் உள்ளார். சேவியர் ராஜா மஸ்கட்டில்… Read More »பூட்டிய வீட்டில் 16.5 பவுன் நகைகள் கொள்ளை……திருச்சியில் துணிகரம்…

error: Content is protected !!