Skip to content

திருச்சி

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு ….திருச்சி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

  • by Authour

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும் புதிய மின்சார சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தக்கூடாது விவசாய விளை பொருள்களை விற்க கிராமங்கள் தோறும் சந்தைகள் அமைக்க வேண்டும் என்பது… Read More »டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு ….திருச்சி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

ஜீயர் குறித்து அவதூறு பேச்சு ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடி கைது

திருச்சி ஸ்ரீரங்​கத்தை சேர்ந்​தவர் ரங்க​ராஜன் நரசிம்​மன். இவர் ‘Our Temples’ (நம்​முடைய கோவில்​கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மத ரீதி​யாக​வும், அரசியல் ரீதி​யாக​வும் பல்வேறு கருத்துகளை தெரி​வித்து வீடியோ… Read More »ஜீயர் குறித்து அவதூறு பேச்சு ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் அதிரடி கைது

திருச்சி சிட்டி க்ரைம்…

  • by Authour

மூச்சு திணறி பெண் சாவு திருச்சி இபி ரோடு கருவாட்டுப்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் மதிமாறன் இவரது மனைவி மாதவி (வயது 38. )இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி சிட்டி க்ரைம்…

திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக திருச்சி மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அந்த… Read More »திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

திருச்சி க்ரைம்…. பணம் கொள்ளை.. லாட்டரி சீட்டு விற்பனை… பிரபல ரவுடி உட்பட 8பேர் கைது…

  • by Authour

கதிர் அடிக்கும் மிஷின் விற்பனை  கடையில் பணம் கொள்ளை… திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அழகு நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரவிச்சந்திரன் (44 ).இவர் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் ஒரு… Read More »திருச்சி க்ரைம்…. பணம் கொள்ளை.. லாட்டரி சீட்டு விற்பனை… பிரபல ரவுடி உட்பட 8பேர் கைது…

திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் ராம்ஜிநகர் வாலிபர் கைது.. தாய்-மகனுக்கு வலை..

  • by Authour

திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் ராம்ஜிநகர் வாலிபர் கைது.. தாய்-மகனுக்கு வலை.. திருச்சியில் போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாநகரை பொருத்தவரை ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளதாக… Read More »திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் ராம்ஜிநகர் வாலிபர் கைது.. தாய்-மகனுக்கு வலை..

பெல் போலீஸ் ஸ்டேஷனில் மழைநீர்.. அமைச்சர் மகேஸ் அதிரடி உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் நேற்று துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெல் போலீஸ் ஸ்டேஷனிற்குள் மழை… Read More »பெல் போலீஸ் ஸ்டேஷனில் மழைநீர்.. அமைச்சர் மகேஸ் அதிரடி உத்தரவு…

திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

வீடு புகுந்து தொழிலதிபர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…  திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (36). இவர் திருச்சி உச்சகொண்டான் திருமலையில் தனியார் நிறுவனம்… Read More »திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி மாவட்டம் …..

  • by Authour

வங்க கடலில்  உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக அடைமழை கொட்டி வருகிறது.  திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 2 தினங்களாக விடாமல் மழை கொட்டித்… Read More »அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி மாவட்டம் …..

நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொடர் மழையின் காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியும்,விளைந்த பயிர்கள் சாய்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அரசு சாகுபடி பயிர்களுக்கு உரிய நிவாரணம்… Read More »நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

error: Content is protected !!