Skip to content

திருச்சி

2 வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்.. திருச்சியில் சம்பவம்..

  திருச்சி பாலக்கரை தாமோதரன் எடத்தெரு பகுதியைச் சேர்ந்த பரத், பிள்ளை மாநகரச் சேர்ந்த அரிய ஜாக்கப் ஆகிய இருவரும் பெரிய ஆகிய இருவரும் தெரு கிருஷ்ணன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.… Read More »2 வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்.. திருச்சியில் சம்பவம்..

டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை   திருச்சி எடமலை பட்டிப்புதூர் கிராப்பட்டி விறகுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன். (40).இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து வாகனங்கள் ஓட்டி வருகிறார்.சம்பவத்தன்று… Read More »டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

பொள்ளாச்சியில் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் மனுநீதி பேரணியை துவக்கி… Read More »பொள்ளாச்சியில் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி…

திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்டிரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி இரண்டு வாலிபர்கள் பணம் பறிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்த… Read More »திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு… Read More »திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்டிரா தெருவில் நேற்று இரவு தள்ளு வண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி இரண்டு வாலிபர்கள் பணம் பறிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்த… Read More »திருச்சியில் பழ வியாபாரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி… சிக்கிய வாலிபர்கள்..

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… மாணவி செயின் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி, பீமநகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வெங்கடேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில்… Read More »ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… மாணவி செயின் மாயம்… திருச்சி க்ரைம்

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு….. பொதுமக்கள் சாலைமறியல்..

திருச்சி மாநகராட்சிக்கு அருகில் உள்ள 22 கிராம ஊராட்சிகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது, அன்று முதல் கிராம மக்கள் தங்களது கிராமத்தை மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து… Read More »திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு….. பொதுமக்கள் சாலைமறியல்..

திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்தும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிகளை துரித படுத்துவது மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது குறித்தும் திருச்சி புறநகர்… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

திருச்சிக்கு பெரிய விமானங்கள் இயக்கப்பட வேண்டும்- துரை வைகோ எம்.பி. கோரிக்கை

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் இஸ்லாமியர்கள்  விமானத்திற்க காத்திருக்கும் நேரத்தில் தொழுகை நடத்த இடவசதி செய்துதருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ விமான நிலைய ஆணையக் குழுமத்திடம்… Read More »திருச்சிக்கு பெரிய விமானங்கள் இயக்கப்பட வேண்டும்- துரை வைகோ எம்.பி. கோரிக்கை

error: Content is protected !!