Skip to content

திருச்சி

திருச்சி மாநகரில் தீபாவளியால் குவிந்த 130 டன் குப்பை..

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை உள்ளடக்கிய கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 5 கோட்டங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்ளிலும் சுமார் 2.40 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள்,… Read More »திருச்சி மாநகரில் தீபாவளியால் குவிந்த 130 டன் குப்பை..

திருச்சியில் கடும் புகை மூட்டம்… பொதுமக்கள் அவதி..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காலை 6-7 மணிக்கும் மற்றும் இரவு 7-8 மணிக்கும் பட்டாசு வெடிக்க உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் சிறுவர் சிறுமியர்கள் கையில் மத்தாப்பு வைத்து… Read More »திருச்சியில் கடும் புகை மூட்டம்… பொதுமக்கள் அவதி..

திருச்சியில் ஒருவர் படுகொலை… மற்றொருவர் படுகாயம்.. பரபரப்பு

  • by Authour

திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் வசித்து வரும் மணி பரமசிவம் பிள்ளை அரிசி கடை உரிமையாளர் அவர்களின் மூத்த மகன் அழகேசன் வயது (40) இளைய மகன் உமா சங்கர் வயது (34) இருவர் மீதும்… Read More »திருச்சியில் ஒருவர் படுகொலை… மற்றொருவர் படுகாயம்.. பரபரப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.. திருச்சி க்ரைம்

  • by Authour

கொத்தனார் மாடியிலிருந்து தவறி விழுந்து சாவு… திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகே உள்ள கனியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்( 33). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் நிலையில் நேற்று இவர் அரியமங்கலம் காமராஜர்… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.. திருச்சி க்ரைம்

திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு… Read More »திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

  • by Authour

இன்று 17 10 2025 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் இருப்பு பாதை  ராஜன் ஐபிஎஸ் -ன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின்  மேற்பார்வையில் திருச்சி இருப்புபாதை காவல் ஆய்வாளர்  ஷீலா மற்றும்… Read More »தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அது தற்போது தீவிரமடைந்துள்ளது.அக்டோபர் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை விட்டு விட்டு… Read More »திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 54 -வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் இன்று நடந்தது. விழாவில் திருவெறும்பூர் பெல்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது… திருச்சி க்ரைம்..

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது  திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் ( 47 ). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார் பாலக்கரை எடத்தெரு அருகே… Read More »தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது… திருச்சி க்ரைம்..

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

மன்னர்  வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 2206 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜில்லா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை சீரங்கம்… Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

error: Content is protected !!