Skip to content

திருச்சி

ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

திருச்சி மாநகரத்தின் இதயப் பகுதியாக சின்னக்கடை வீதி விளங்கி வருகிறது. இங்கு துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆடம்பர பொருட்கள் என பல்வேறு கடைகள் உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை ,பெரம்பலூர்… Read More »ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

திருச்சி சிறையில் இருந்து தவெக நிர்வாகிகள் ஜாமினில் விடுதலை

  • by Authour

கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், அவருக்கு… Read More »திருச்சி சிறையில் இருந்து தவெக நிர்வாகிகள் ஜாமினில் விடுதலை

திருச்சியில் அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம்..

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “DREAM KALAM” அறக்கட்டளை சார்பாக திருச்சி, புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த மறுசுழற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம்… Read More »திருச்சியில் அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம்..

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2பேர் கைது ஸ்ரீரங்கம் அருணா நகரை சேர்ந்தவர் சுப்பு (வயது 67) இவர் திருச்சி இபி ரோடு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த… Read More »பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ்

  • by Authour

திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டசபையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பேசினார். தமிழக சட்டசபையில்… Read More »காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ்

குடும்ப பிரச்னை… 2குழந்தைகளின் தாய் தற்கொலை…. திருச்சியில் சோகம்

திருச்சி சோமரசம்பேட்டை வசந்த நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் சோமரசம்பேட்டையில் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் சங்கருக்கு கரூர் மாவட்டம், கோட்டைகரையான் பட்டியை சேர்ந்த ரோகிணியின் மகள்… Read More »குடும்ப பிரச்னை… 2குழந்தைகளின் தாய் தற்கொலை…. திருச்சியில் சோகம்

சொத்து தகராறு…வீடு புகுந்து கத்திகுத்து… 6 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

சொத்து தகராறு… வீடு புகுந்து உறவினருக்கு கத்தி குத்து… 6 பேர் மீது  வழக்கு பதிவு  திருச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (48. ) இவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம், செல்லமுத்து, கவிதா,… Read More »சொத்து தகராறு…வீடு புகுந்து கத்திகுத்து… 6 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

திருச்சி அருகே லாரியில் அரசு பஸ் மோதி பெண் பலி… கண்டக்டர் படுகாயம்

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பரிதாப சாவு இருவர் காயம் பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி புதிய… Read More »திருச்சி அருகே லாரியில் அரசு பஸ் மோதி பெண் பலி… கண்டக்டர் படுகாயம்

திருச்சி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் கஸ்தூரி ராஜா (23). இவர் ஆன்லைன் கேம் விளையாடி அதில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வையம்பட்டி ரயில்வே… Read More »திருச்சி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

திருச்சி உட்பட 16 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 13-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்… Read More »திருச்சி உட்பட 16 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்

error: Content is protected !!