Skip to content

திருச்சி

திருச்சி.. வகுப்பறையில் போதையில் மயங்கிக்கிடந்த ஆசிரியர்!..

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த டி .ஆண்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், ஆசிரியராக வேலை செய்பவர் குமார். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாவை – மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் சமீபத்தில் தான்… Read More »திருச்சி.. வகுப்பறையில் போதையில் மயங்கிக்கிடந்த ஆசிரியர்!..

திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்…

  • by Authour

திருச்சி கிழக்கு. தெகுதி மாநகராட்சி மண்டலம் – 2வார்டு எண் 30-க்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்… Read More »திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்…

கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

கடனை திருப்பி கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர்… Read More »கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

திருச்சியில் ஐடி ஊழியரிடம் கொள்ளை- 4 பேருக்கு வலை

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் ( 38 ). இவர் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இவர் பெங்களூரில் இருந்து திருச்சி வழியாக பேருந்தில் தன் சொந்த… Read More »திருச்சியில் ஐடி ஊழியரிடம் கொள்ளை- 4 பேருக்கு வலை

திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது- அமைச்சர் நேரு இன்று பேட்டி

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. 50 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் தொடங்கும். காந்தி மார்க்கெட்… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது- அமைச்சர் நேரு இன்று பேட்டி

வெளிநாட்டு வேலை, திருச்சியில் ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கே.ஆத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சர்மா (22) .இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்தார். பின்னர் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருச்சி கே.கே.நகரில் உள்ள… Read More »வெளிநாட்டு வேலை, திருச்சியில் ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரிடம் விசாரணை

ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நரியன் தெருவில்  திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது.  தீ மளமளவென பரவி ஆறு வீடுகள் எரிந்து முழுவதும் சாம்பலானது. இதில் பீரோ, கட்டில், டூவீலர் என பல லட்சம்… Read More »ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சி பஞ்சப்பூர் மார்க்கெட் கட்டுவது ஏன் ? காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கேள்வி

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருச்சியில்  நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் யூ.எஸ்.கருப்பையா முன்னிலை வகித்தார்.ஆலோசகர்கள் கே.எம்.பி.அப்துல் ஹக்கீம், ஏ.… Read More »திருச்சி பஞ்சப்பூர் மார்க்கெட் கட்டுவது ஏன் ? காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கேள்வி

திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் நாதக  மாநாடு நடைபெறும்.  தவெக மாநாட்டில்  இன்று அண்ணா எம்ஜிஆர் படம்… Read More »திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

திருவெறும்பூர் தொகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார். வார்டு எண் 46க்கு  உட்பட்ட மலையடிவாரம், மாரியம்மன் கோவில், தெரு, நேரு நகர் மெயின் ரோடு… Read More »திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

error: Content is protected !!