Skip to content

திருச்சி

திருச்சி பள்ளி மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்பு

திருச்சி ஆழ்வார்த்தோப்பை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் ஜாகிர்உசேன் ( 15). இவரும், பீமநகரை சேர்ந்த விக்னேஷ் (16), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சிம்பு (15) ஆகியோரும் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள ஆர்.சி… Read More »திருச்சி பள்ளி மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்பு

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் செயின் பறிப்பு.. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .இவரது மனைவி உஷா (60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

துறையூர் ஒன்றிய அலுவலகத்திற்கு பூமி பூஜை, அருண் நேரு எம்.பி. பங்கேற்பு

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமையில் இன்று (24.12.2024)  ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.54 கோடி மதிப்பீட்டில்… Read More »துறையூர் ஒன்றிய அலுவலகத்திற்கு பூமி பூஜை, அருண் நேரு எம்.பி. பங்கேற்பு

200 இடங்களில் வெற்றி: முதல்வரின் கணிப்பு சரியானது, துரை வைகோ பேட்டி

  • by Authour

தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு … Read More »200 இடங்களில் வெற்றி: முதல்வரின் கணிப்பு சரியானது, துரை வைகோ பேட்டி

திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

தந்தை பெரியாரின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு  திருச்சிமத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள  பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஏராளமான… Read More »திருச்சியில் பெரியார் சிலைக்கு, அமைச்சர் நேரு மரியாதை

காவேரி ஆற்றில் மூழ்கிய 3 திருச்சி ஆர்.சி பள்ளி மாணவர்கள்…

  • by Authour

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 10 பேர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் அரையாண்டு இறுதி தேர்வை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று… Read More »காவேரி ஆற்றில் மூழ்கிய 3 திருச்சி ஆர்.சி பள்ளி மாணவர்கள்…

நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கிய திருச்சி மாணவி

  • by Authour

திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த,  மோகன் – பிரபாவதி தம்பதியினரின் மகளான, மாணவி சுகித்தா .  ,இவர் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.   இவர் தனது… Read More »நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கிய திருச்சி மாணவி

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது…  திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற… Read More »தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

  • by Authour

திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது… Read More »அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

இந்திய அரசியல் சட்ட மேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!