Skip to content

திருச்சி

255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…

திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 12,500 அடியாக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட… Read More »255 ஏக்கரில் விரிவாக்க பணி… திருச்சி ஏர்போர்ட்டில் மிக நீளமான ஓடுபாதை…

திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டன் அருகே உள்ள அம்பேத்கார் நகர் எதிர்ப்புறம் உள்ள ஒண்டிக்கறுப்பு கோவிலில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சேர்ந்த அழகேசன் மகன் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது பெயர் ஜெகதீசன்… Read More »திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

  • by Authour

திருச்சி , ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் கணபதி. ஆட்டோ டிரைவர் இவரது மகன் மதிர்விஷ்ணு (19). இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி கைது….

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் போலி பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து திருச்சி… Read More »போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி கைது….

திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 19.11.2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 16.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது  என மின்செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்  மேலூர் ரோட்டை  சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52)இவர் திருச்சியில்  ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  ராமச்சந்திரன் சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி ( 52) என்ற பைனான்ஸ்… Read More »திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், பாக நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் திருச்சி… Read More »திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி முகாமில் இருந்த சீன கைதிகள்….. சென்னை அழைத்து சென்று ED விசாரணை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள் ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.… Read More »திருச்சி முகாமில் இருந்த சீன கைதிகள்….. சென்னை அழைத்து சென்று ED விசாரணை

பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் விஷ்ணு. இவர் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பஸ்சில் ஏறி சத்திரம்  பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றுள்ளார். அப்போது… Read More »பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

சமூகவலைதளம் மூலம் போதைபொருள் விற்பனை… ஹோமோ செக்ஸ் கும்பல் திருச்சியில் கைது

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சிலர் போதை மருந்துகளை பதுக்கி விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாருக்கு புகார்கள்   வந்த வண்ணம் இருந்தது. அதன் பேரில்தனிப்படை போலீசார்,  நம்பர் 1  டோல்கேட் … Read More »சமூகவலைதளம் மூலம் போதைபொருள் விற்பனை… ஹோமோ செக்ஸ் கும்பல் திருச்சியில் கைது

error: Content is protected !!