Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்க இருக்கும் நிலையில், இன்று (டிச.29) அதிகாலை முதலே… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 10 ஆம் நாள் உற்சவம் – நம்பெருமாள் மோகினி அலங்காரம், மற்றும் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்து கர்ண பத்ரம் அணிந்து சேவை…

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்:நம்பெருமாள்திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து ஒன்பதாம் திருநாள்அர்ஜுன மண்டபத்தில் முத்துக் குறி கேட்க ,முத்து திருநாரணன் கொண்டை அணிந்து; முத்து அபய ஹஸ்தம், கடி அஸ்தம் சாற்றி;… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்து கர்ண பத்ரம் அணிந்து சேவை…

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில்… Read More »போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சிவா ( 57) அரசு அதிகாரி (பெயர் மாற்றம்). இவர்சில நாட்களுக்கு முன்பு அவரது செப்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் டில்லியில் இருந்து… Read More »அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு

திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

  • by Authour

திருச்சி தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க செயற்குழு கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது..இந்த… Read More »திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

  • by Authour

திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது… கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய… Read More »அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் பெரியசாமி (19). இவர் மரம் ஏறும் தொழிலாளி. ஏலூர் பட்டியில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் தேங்காய்… Read More »காட்டுப்புத்தூரில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது

  • by Authour

திருச்சி நவலூர் குட்டப்பட்டு ராம்ஜி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூமி பாலன் (28). இவர் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை தென்னூர் அருகே நிறுத்திவிட்டு சென்றார்.… Read More »இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் திருநாள் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆறாம் திருநாளை முன்னிட்டு, அரங்கநாதர் அர்ஜூன மண்டபத்தில்… Read More »அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

error: Content is protected !!