Skip to content

திருச்சி

திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

  • by Authour

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை  மதியம் 2 மணி அளவில்  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் பயணித்த, சிவகங்கை மாவட்டம்,  கோட்டையூர் பாரி நகரைச் சேர்ந்த நரசிங்கம் மனைவி… Read More »திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

போண்டாவில் 5 ரூபாய் காயின்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் ( 63). இவர் காலை நண்பர்களுடன் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஹேண்ட் பால் விளையாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து மாவட்ட  எஸ்பி அலுவலகம் எதிரே திருச்சி… Read More »போண்டாவில் 5 ரூபாய் காயின்… திருச்சியில் பரபரப்பு..

செயல்பட ஆரம்பித்த கண்காணிப்பு கோபுரங்கள்.. திருச்சி சிட்டி போலீசாருக்கு நன்றி

  • by Authour

தீபாவளியையொட்டி திருச்சி மாநகரின் முக்கியமான வியாபார தளங்களான என்எஸ்பி ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க மாநகர போலீசார் சார்பில்… Read More »செயல்பட ஆரம்பித்த கண்காணிப்பு கோபுரங்கள்.. திருச்சி சிட்டி போலீசாருக்கு நன்றி

திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை வடசேரி கருணைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி காமாட்சி ( 55) இவர் பள்ளக்காடு பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஒரு கட்டைப்… Read More »திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

  • by Authour

திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (56) இவர் பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஜெயந்தி அரசு வேலையும் வாங்கித்… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

  • by Authour

திருச்சி மன்னார்புரம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( 59) இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

திருச்சியில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது….

  • by Authour

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில் மனநலம் பாதித்த மருமகள் மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தில் மருமகளை போலீசார் கைது செய்தனர் .போலீஸ் விசாரணையில் திட்டமிட்டு கொலை… Read More »திருச்சியில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது….

‘பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள்’…. கண்டுக்கொள்ளாத திருச்சி சிட்டி போலீஸ் அதிகாரிகள்..

  • by Authour

தீபாவளியையொட்டி திருச்சி மாநகரின் முக்கியமான வியாபார தளங்களான என்எஸ்பி ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க மாநகர போலீசார் சார்பில்… Read More »‘பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள்’…. கண்டுக்கொள்ளாத திருச்சி சிட்டி போலீஸ் அதிகாரிகள்..

கொள்ளிடம் அருகே மரம் வெட்டுவதில் மோதல்….11 பேர் மீது வழக்கு

திருச்சி மேலூர் கொள்ளிடம் ஆற்றங்கரை  ஆஞ்சநேயர் கோவில் அருகே  மேலூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், ஆறுமுகம், குணசேகரன், சந்துரு ஆகியோர் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். மேலூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், குமரேசன் ,தினேஷ்குமார்… Read More »கொள்ளிடம் அருகே மரம் வெட்டுவதில் மோதல்….11 பேர் மீது வழக்கு

திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் காமராஜ் நகர் பீடி காலனி பகுதியை சேர்ந்தவர் சம்சத் பேகம். இவரது மருமகள் ஆயிஷா பேகம். இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமியார் மருமகள் சண்டையில்… Read More »திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

error: Content is protected !!