Skip to content

மாநிலம்

புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

  • by Editor

புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், “புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026, புதுச்சேரியில் வரும் 09.04.2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்றும் நடைபெறும்… Read More »புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி-பாதிரியார் கைது

  • by Editor

கேரள மாநிலம் கோட்டயம் அருகே வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (51). இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாலூர்க்காவு சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை… Read More »இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி-பாதிரியார் கைது

கேஸ் அடுப்பில் ஏன் சுடு தண்ணி போடுற?-திட்டிய கணவன்.. மகனை கொன்று மனைவி தற்கொலை

  • by Editor

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் போரபண்டா பெத்தம்மா நகர் சமூகக் கூடம் அருகே முரளி வேணு மற்றும் சத்யவாணி (33) தம்பதிக்கு ருத்ராம்ஷ் (5) மற்றும் தன்விகா (2) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். மின்சாரத் துறையில்… Read More »கேஸ் அடுப்பில் ஏன் சுடு தண்ணி போடுற?-திட்டிய கணவன்.. மகனை கொன்று மனைவி தற்கொலை

சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா

  • by Editor

டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு கேரள கிரிக்கெட் வாரியம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் முதல்வர்… Read More »சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா

அடல் சுரங்கப்பாதையில் சிக்கிய 1000 வாகனங்கள்… மீட்பு பணியில் சிரமம்

  • by Editor

இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற அடல் சுரங்கப்பாதை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »அடல் சுரங்கப்பாதையில் சிக்கிய 1000 வாகனங்கள்… மீட்பு பணியில் சிரமம்

ஒடிசா மருத்துவமனையில் திடீர் தீ – 10 நோயாளிகள் துடிதுடிக்க பலி!

  • by Editor

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் தீப்பற்றியது. இதையடுத்து மருத்துவனை ஊழியர்கள் நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு… Read More »ஒடிசா மருத்துவமனையில் திடீர் தீ – 10 நோயாளிகள் துடிதுடிக்க பலி!

காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

  • by Editor

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர்… Read More »காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்னய்யா. இவரது மனைவி ரிது. இந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதற்காக… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

தெலங்கானா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து

  • by Editor

தெலங்கானா தியேட்டர்களில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சினிமா டிக்கெட் வாங்கிய ரசிகரிடம் தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »தெலங்கானா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து

வழக்கறிஞர் மீது துப்பாக்கி சூடு…. பரபரப்பு

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் சப்தர்கஞ்ச் அருகே வீர் பல்புவா கிராமத்தை சேர்ந்தவர் சந்திர வர்மா (32). இவர் மாவட்ட கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இதனிடையே, சந்திர வர்மாவுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நீண்ட… Read More »வழக்கறிஞர் மீது துப்பாக்கி சூடு…. பரபரப்பு

error: Content is protected !!