Skip to content

மாநிலம்

ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கள்ளக்காதலியை கொன்று எரித்த கொடூரன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பிமிலி அடுத்த டாகமர்ரி பஞ்சாயத்தின் புறநகரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஃபார்ச்சூன் ஹில்ஸ் வுட் லேஅவுட்டில்  (வெள்ளிக்கிழமை) காலை, பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக… Read More »ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கள்ளக்காதலியை கொன்று எரித்த கொடூரன்

கேரள முதல்வர் வீ்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகேரள முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வீடு மற்றும்அ லுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் சோதனை… Read More »கேரள முதல்வர் வீ்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (37) இவரது மனைவி கவுரி அனில் சம்பேகர் (32). கடந்த 2 மாதங்களாக கர்நாடக மாநிலம் ஹுலிமாவு போலீஸ்  எல்லைக்குட்பட்ட தொட்டகண்ணஹள்ளியில் வசித்து வந்தது. ெபங்களூருவில் இருக்கும் ஹிட்டாச்சி… Read More »மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதத்திற்கு பதிலளித்து    அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது, பெரம்பலூர்,  ராமநாதபுரம்  நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என… Read More »பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

மனைவியிடம் சில்மிஷம்.. கிளினிக் ஊழியருக்கு “கட்” செய்த கணவர்..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ( 45). இவரது மனைவிக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் நேற்று அப்பகுதியில் உள்ள மருத்துவ கிளினிக்கிற்கு சென்றுள்ளார். கிளினிக்கில் தர்மேந்திர… Read More »மனைவியிடம் சில்மிஷம்.. கிளினிக் ஊழியருக்கு “கட்” செய்த கணவர்..

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

  • by Authour

பாகிஸ்தானில் பயணிகளின் ரயிலை கடத்தியதால் பரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், பணயக் கைதிகளை கொன்று விடுவோம் என பலூச் கிளர்ச்சிப் படை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் லோகோ பைலரட் பயணிகள் சிலர் காயமடைந்ததாக… Read More »பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..

ரூ.25 கோடி நகைகள் கொள்ளை.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..

  • by Authour

பீகாரில் உள்ள அரா மாவட்டம் கோபாலி சவுக் கிளையில் உள்ள நகைக் கடையில் இன்று காலையில் ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் திடீரென உள்ளே புகுந்த 6… Read More »ரூ.25 கோடி நகைகள் கொள்ளை.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..

6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு ஐந்து ஆறு குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறையுடன் கூடுதல் சலுகை வழங்கப்படும் என மகளிர் தின விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிடுள்ளார். ஆந்திர மாநில முதல்வர்… Read More »6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு

பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…

  • by Authour

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்குஐதராபாத்தில் இருந்து லாரியில் நான்கு மூட்டை வெங்காயவெடிகள்  வந்தது. அவற்றை லாரியில் இருந்து இறக்கும்போது ஒரு மூட்டையை சுமந்த சுமை தூக்கும் தொழிலாளி அதில்… Read More »பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…

உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

கேரள மாநிலம் வயநாடு அடுத்துள்ளது குப்பக்கோலி. இந்த பகுதியை சேர்ந்தவர் சலீம் (20). இவர், அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அப்போது சலீம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சலீமை… Read More »உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

error: Content is protected !!