Skip to content

மாநிலம்

வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

தெலங்கானா மாநிலம் மெட்சல் மல்காஜிகிரி மாவட்டம் ஹெச்.பி. காலனியில் உள்ள மங்காப்புரம் காலனிக்கு சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி (41), ரியல் எஸ்டேட் வியாபாரி  தனது வீட்டருகே ‘4எஸ்’ என்ற பெயரில் அலுவலகத்தை நடத்துகிறார். சில… Read More »வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

கர்நாடகா அரசு அதிரடி… தியேட்டரில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்

கர்நாடக அரசு சினிமா டிக்கெட் விலையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்காக இருப்பவை திரைப்படங்கள். பெங்களூர் போன்ற ஒரு நகரத்தில் சராசரியாக நான்கு… Read More »கர்நாடகா அரசு அதிரடி… தியேட்டரில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்

2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் பலி..! பெரும் சோகம்

ஆப்ரிக்காவில் பல நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் மக்கள் ஏராளமானோர் உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்காக செல்கின்றனர். அதில் சட்டவிரோதமாக படகில்… Read More »2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் பலி..! பெரும் சோகம்

எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்

385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393… Read More »எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்

இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள நிலைமை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். இதன் போது, ​​பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை… Read More »இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்

பாலியல் வழக்கு- ராப் பாடகர் வேடன் விசாரணைக்கு ஆஜர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரந்தாஸ் முரளி, புனைப்பெயர் வேடன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், செப்டம்பர்… Read More »பாலியல் வழக்கு- ராப் பாடகர் வேடன் விசாரணைக்கு ஆஜர்

சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

நேபாளத்தில் அரசு, பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு, அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட பிரபலமான தளங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் தடை விதித்தது. இந்த முடிவு, உச்சநீதிமன்ற உத்தரவை… Read More »சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம், ஆகஸ்ட் 31 அன்று நள்ளிரவில் கிழக்கு ஆப்கானிஸ்தானில், குறிப்பாக குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில், 6.0 ரிக்டர் அளவில்,… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிப்பு

லண்டன் ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின்… அரியலூர் மாவட்டம் முழுவதும் நேரடி ஔிபரப்பு

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அரியலூர் மாவட்டம் முழுக்க நேரடி ஒளிபரப்பு செய்து கண்டு இரசித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவரும் ஆன திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்… Read More »லண்டன் ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின்… அரியலூர் மாவட்டம் முழுவதும் நேரடி ஔிபரப்பு

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை… Read More »நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

error: Content is protected !!