17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..
தெலங்கானா மாநிலத்தில் 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. 2003-ல் பெண் குழந்தை… Read More »17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..










