Skip to content

மாநிலம்

வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?

  • by Editor

வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஜனவரி 3 அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல்களில் ராணுவ வசதிகள் மற்றும் சிவிலியன் இடங்கள் குறிவைக்கப்பட்டதாகக்… Read More »வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?

உபியை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

  • by Editor

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிரும், அடர் மூடுபனியும் பொதுமக்களை நிலைகுலையச் செய்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என வானிலை… Read More »உபியை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..

  • by Editor

தெலங்கானா மாநிலத்தில் 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. 2003-ல் பெண் குழந்தை… Read More »17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..

போலி மருந்து விவகாரம்… கைதான நிர்வாகி காங்., கட்சியில் இருந்து நீக்கம்

  • by Editor

புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து வழக்கில் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள்… Read More »போலி மருந்து விவகாரம்… கைதான நிர்வாகி காங்., கட்சியில் இருந்து நீக்கம்

ஓடும் காரில் ஐடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

  • by Editor

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் காரில் ஐடி நிறுவன பெண் மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உடைந்தையாக இருந்த பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேர்… Read More »ஓடும் காரில் ஐடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்

  • by Editor

ஆந்திர பிரதேசம், மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை… Read More »பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​யானைக் கூட்டம் ஒன்று ரயில்… Read More »ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு

மனைவி-மகள்களை கொன்று புதைத்த கொடூரம்- உபியில் பரிதாபம்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் சாமெலியை சேர்ந்தவர் பாரூக், இவரது மனைவி தாஹீரா. இவர்களுக்கு 14 வயதில் ஷாரீன் என்ற மகளும், 6 வயதில் அஃப்ரீன் என்ற மகளும் இருந்தனர். தாஹீரா ஒரு இடத்திற்கு வேலை சென்று… Read More »மனைவி-மகள்களை கொன்று புதைத்த கொடூரம்- உபியில் பரிதாபம்

சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

  • by Editor

 கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.… Read More »சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!

  • by Editor

பெங்களூரு : நகரின் பிஸ்யான சாலையில் நடந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபா என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த கணவர் வெங்கட்ரமணாவை காப்பாற்றும் படி சாலையோரம் நின்று கண்ணீர் மல்க… Read More »மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!

error: Content is protected !!