Skip to content

மாநிலம்

ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஆந்திராவின் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் திருப்பூரை சேர்ந்த யுவன் சங்கர் ராஜா… Read More »ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

பாலியல் தொல்லை…. பெண் டாக்டர் தற்கொலை… எஸ்ஐ சஸ்பெண்ட்

  • by Authour

மஹாராஷ்டிராவின் சதாராவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »பாலியல் தொல்லை…. பெண் டாக்டர் தற்கொலை… எஸ்ஐ சஸ்பெண்ட்

கர்னூல் ஆம்னி பஸ் தீ விபத்து… அதிர்ச்சி தகவல்கள்

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட ஆம்னி பேருந்து தீ விபத்து, பயணிகளையும் அரசியல் அரங்கையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அக்டோபர் 24, 2025 அன்று கர்னூல் மாவட்டம் அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது.… Read More »கர்னூல் ஆம்னி பஸ் தீ விபத்து… அதிர்ச்சி தகவல்கள்

புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை

கனமழை எச்சரிக்கை புதுச்சேரியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனைத்து பேனர்கள், கட்அவுட்டுகள், பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியரும் பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பபில், வடகிழக்குப் பருவமழை… Read More »புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை

ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

புதுச்சேரியிலும்- தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும், தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) விடுமுறை என முதல்வர்  ரெங்கசாமி அறிவிப்பு அறிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு பஸ் திடீர் பிரேக்… டூவீலர் மோதியது- உயிர்தப்பினார்

  • by Authour

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து கோவை, காந்திபுரத்திற்கு கேரள மாநிலத்தின் அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் கோவை, உப்பிலிபாளையம் அருகே வேகமாக வரும் போது பேருந்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு… Read More »கேரள அரசு பஸ் திடீர் பிரேக்… டூவீலர் மோதியது- உயிர்தப்பினார்

பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி

  • by Authour

ஆந்திரா மாநிலம் டாக்டர் அம்பேத்கர்  கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் ஸ்ரீ கணபதி பட்டாசு உற்பத்தி  தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள்… Read More »பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி

ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி

ஜெய்ப்பூர் : நகரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் டிராமா தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அக்டோபர் 6 அன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி

பீகாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு..

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தேர்தல்… Read More »பீகாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு..

error: Content is protected !!