மாநிலம்
கேரள அரசு பஸ் திடீர் பிரேக்… டூவீலர் மோதியது- உயிர்தப்பினார்
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து கோவை, காந்திபுரத்திற்கு கேரள மாநிலத்தின் அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் கோவை, உப்பிலிபாளையம் அருகே வேகமாக வரும் போது பேருந்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு… Read More »கேரள அரசு பஸ் திடீர் பிரேக்… டூவீலர் மோதியது- உயிர்தப்பினார்
பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி
ஆந்திரா மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் ஸ்ரீ கணபதி பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள்… Read More »பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி
ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி
ஜெய்ப்பூர் : நகரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் டிராமா தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அக்டோபர் 6 அன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி
பீகாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு..
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தேர்தல்… Read More »பீகாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு..
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள பாறைக்கடவு அருகே தனியார் உணவு விடுதியில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது (நேற்று ) செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி… Read More »கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…
கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள அரூருற்றியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு , கேரள மாநில மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் சஜி செரியான், … Read More »கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…
லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்…4 பேர் பலி.. ஊரடங்கு அமல்
லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021 முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2019-ல் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் லடாக் யூனியன்… Read More »லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்…4 பேர் பலி.. ஊரடங்கு அமல்
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.28 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக தேசிய நில… Read More »ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய். மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய். 27… Read More »ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…










