Skip to content

மாநிலம்

பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்… Read More »பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து..

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.30) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவில்லை. கனமழை எச்சரிக்கை காரணமாக குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும்  பட்டமளிப்பு விழா வழக்கம்போல் நடைபெறும்… Read More »ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து..

விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம்… Read More »விவசாயிகளுக்கு உரம் தேவையான அளவு கையிருப்புள்ளது…. அரியலூர் கலெக்டர்….

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு…. காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த கோரகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன் (55). விவசாயான இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தனது மகன் பெயரில் சுமார் 3 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து… Read More »விவசாய நிலம் ஆக்கிரமிப்பு…. காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

உருவானது ஃபெஞ்சல் புயல்….

  • by Authour

கடந்த 3 நாட்களாக கணிப்புகளை பொய்யாக்கிய பெஞ்சல் புயல் ஒருவழியாக வங்கக்கடலில் உருவானது.  வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

7 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை… ரெட் அலர்ட்…

  • by Authour

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் என வானிலை… Read More »7 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை… ரெட் அலர்ட்…

திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபி-ஐ கட்சியினர் புகார் மனு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்புகார்  மனுவில் கூறியதாவது.. எஸ் டி பி… Read More »திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபி-ஐ கட்சியினர் புகார் மனு…

கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா…ரத்ததான முகாம்…

கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை மற்றும் ரத்ததான முகாம் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு – 2026ல் விஜயை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் முனைப்புடன் செயல்படுவதாக தெரிவித்தனர். கரூர்… Read More »கரூரில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழா…ரத்ததான முகாம்…

புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, சாம்பியன்ஸ் கிட் விளையாட்டு உபகரண தொகுப்புகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அருணா கூறியதாவது: இளைஞர் நலன்… Read More »புதுகை வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட்….. கலெக்டர் வழங்கினார்

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை…

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நூல் கூட்டத்தில், தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையினை உயர்த்தி வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள்… Read More »பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை…

error: Content is protected !!