Skip to content

மாநிலம்

மத்திய அமைச்சரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் – அமரன் படக்குழு

  • by Authour

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன்… Read More »மத்திய அமைச்சரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் – அமரன் படக்குழு

பெஞ்சல் புயல் இரவு கரையை கடக்கும்…… முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

  • by Authour

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலையில் காரைக்கால் – மாமல்லபுரம் கடற்கரைக்கு பகுதிக்கு இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அப்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் முதல் காரைக்கால் வரையில்… Read More »பெஞ்சல் புயல் இரவு கரையை கடக்கும்…… முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

பெஞ்சல் புயல்…. சென்னையில் தியேட்டர்கள் -நகை கடைகள் மூடல்…

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல் கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகை… Read More »பெஞ்சல் புயல்…. சென்னையில் தியேட்டர்கள் -நகை கடைகள் மூடல்…

தரங்கம்பாடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை வெளிநாட்டவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடி புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும்… Read More »தரங்கம்பாடி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை….

சிங்கப்பூரில் தங்க செயின் வாங்கிய தமிழருக்கு ஜாக்பாட்… ரூ.8கோடி பரிசு…

  • by Authour

தமிழரான பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். பாலசுப்பிரமணியம் சிதம்பரம் 21 ஆண்டுகளாக சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக வேலை செய்து… Read More »சிங்கப்பூரில் தங்க செயின் வாங்கிய தமிழருக்கு ஜாக்பாட்… ரூ.8கோடி பரிசு…

கோவை விமான நிலைய வளாகத்தில் கை துப்பாக்கி பறிமுதல்….

  • by Authour

கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் – சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மற்றும் உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு சென்னை செல்ல விமானம் புறப்பட தயாராக இருந்தது். அப்போது விமான… Read More »கோவை விமான நிலைய வளாகத்தில் கை துப்பாக்கி பறிமுதல்….

பெஞ்சல் புயல் எதிரொலி… சென்னை விமான நிலையம் தற்காலிக மூடல்…

  • by Authour

வங்கக்கடலில் உருவான புயல் இன்று சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்து வருகிறது. மழை ஒருபுறம் இருக்க மறுபுறம், காற்றின்… Read More »பெஞ்சல் புயல் எதிரொலி… சென்னை விமான நிலையம் தற்காலிக மூடல்…

கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு நாளுக்கு நாள் மது குடித்துவிட்டு ரகளை செய்யும் நபர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து… Read More »கோவையில் மதுபோதையில் போலீசை தாக்க முயன்ற பெண்…

பெஞ்சல் புயல்….ரயில்களின் நேரம் மாற்றம்… ரயில்வே பொது மேலாளர்..

கரூர் ரயில் நிலையத்தில் அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பார்வையிட்டு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில்… Read More »பெஞ்சல் புயல்….ரயில்களின் நேரம் மாற்றம்… ரயில்வே பொது மேலாளர்..

தரங்கம்பாடி…புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் 20,ஆம் தேதியிலிருந்தே மீனவர்கள்… Read More »தரங்கம்பாடி…புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள்…

error: Content is protected !!