Skip to content

மாநிலம்

தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில்… Read More »தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

திமுக வீறுநடை போட்டு வருகிறது…அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்…

  • by Authour

தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் இன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் மாநாடு தொடக்க விழா நடந்தது. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை வகித்தார். அனைத்திந்தியத்… Read More »திமுக வீறுநடை போட்டு வருகிறது…அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்…

புதுகை அருகே கிராம சபை கூட்டம்…..தூய்மை பணியாளர் கவுரவிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சி, பொன்னங்கன்னிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு  இன்று  கிராம சபை கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் கலெக்டர் மு.… Read More »புதுகை அருகே கிராம சபை கூட்டம்…..தூய்மை பணியாளர் கவுரவிப்பு

போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று புதுகை நகரில் போதை பொருள் தடுப்பு வேட்டை நடத்தினர். அப்போது நகரின் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்றதாக 13 பேரை பிடித்து  வெள்ளனூர் போலீஸ் நிலையம்… Read More »போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

  • by Authour

நடிகர் விஜய் கட்சியின் தவெக முதல் மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி  நடைபெற்றது.  மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் ,விவசாயிகள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த … Read More »விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென் கிழக்கு வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என  வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும் வாய்ப்பு… Read More »வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன்  நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் முரசொலிமாறன் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இந்த நிகழ்ச்சி… Read More »முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

மேற்கு மண்டல திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

  • by Authour

திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் திமுக சட்டத்துறை மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ தலைமையில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மின்சாரம் மற்றும்… Read More »மேற்கு மண்டல திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…

சென்னை – சைதாப்​பேட்டை பெண்கள் மேல்​நிலைப்​பள்​ளி​யில் ‘ஊட்​டச்​சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்​றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தாய்​மார்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்களை வழங்​கினார். ஒருங்​கிணைந்த குழந்தை வளர்ச்​சித் திட்ட மாவட்ட… Read More »வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…

error: Content is protected !!