Skip to content

மாநிலம்

முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் அரியலூர்… Read More »முதல்வரை நேரில் சந்தித்து அரியலூர் வழக்கறிஞர்கள் நன்றி….

அடைமழை……..டெல்டா மாவட்டங்களில் 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்….. மூழ்கியது

  • by Authour

வங்க கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு  பகுதி  தற்போது ஆழ்ந்த காற்றகழுத்த மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி  நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 12 மணி நேரத்தில்   அது புயலாக  உருவாகும் என… Read More »அடைமழை……..டெல்டா மாவட்டங்களில் 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்….. மூழ்கியது

கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

  • by Authour

கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய… Read More »கனமழை எதிரொலி.. 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

  • by Authour

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென்​ மண்​டலத் தலைவர் எஸ்.பாலச்​சந்​திரன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த… Read More »இன்று பெங்கல் புயல் உருவாகிறது.. டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

  • by Authour

ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா லட்சக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு காரில் செல்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

திருச்சியில் இன்று பெய்த மழை அளவு..

  • by Authour

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இன்று காலை 11 மணி வரை பனிப்பொழிவு இருந்தது. அதன்பிறகு சாரல் மழை தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணிக்கு பிறகும் நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி… Read More »திருச்சியில் இன்று பெய்த மழை அளவு..

முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக… Read More »முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  28,29ம் தேதிகளில்  விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய இருந்தார். அத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம்… Read More »கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

  • by Authour

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் திருமகள் ஸ்டோர் 2 -வது தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று… Read More »திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

மயிலாடுதுறை…. மழை முன்னேற்பாடுகள் தயார்…. கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாd அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்   இன்று நடைபெற்றது.  இதில் கலெக்டர் மகாபாரதி,  சிறப்பு அலுவலர் கவிதா ராமு ஆகியோர் கலந்து  கொண்டனர். கூட்டத்தின்… Read More »மயிலாடுதுறை…. மழை முன்னேற்பாடுகள் தயார்…. கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு

error: Content is protected !!