Skip to content

மாநிலம்

டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக… Read More »டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

அமைச்சர் நேரு ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்

  • by Authour

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் அவருக்கு இருந்ததால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு… Read More »அமைச்சர் நேரு ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்

கரூர் மருந்துகடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் டபுள் டேங்க் பேருந்து நிறுத்தம் அருகே செயல்படும் மருந்து கடைக்கு மருந்து வாங்க வந்த நபர் மருந்து வாங்க வந்தது போல் தனியாக இருந்த பொண்ணிடம் செயினை பறிக்க… Read More »கரூர் மருந்துகடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது

கனமழை தொடங்கியது…. தயார் நிலையில் திருச்சி, நெல்லையில் பேரிடர் மீட்புபடை

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  தமிழகத்தில்  பரவலாக   கனமழை முதல் அதிகனமழை வரை  பெய்து வருகிறது.  திருச்சி மாவட்டத்தில் காலை முதல் மழை லேசாக தூறி வருகிறது. அதே… Read More »கனமழை தொடங்கியது…. தயார் நிலையில் திருச்சி, நெல்லையில் பேரிடர் மீட்புபடை

தேர்தல் வரும்போது தான் வன்னியர்களை நினைப்பார் ராமதாஸ்…. அமைச்சர் சிவசங்கர் தாக்கு

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 28ம் தேதி விழுப்புரம் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்னிய சமூகத்தின் பிரதிநிதியாக முதல் முறையாக உழவர் உழைப்பாளர் கட்சி… Read More »தேர்தல் வரும்போது தான் வன்னியர்களை நினைப்பார் ராமதாஸ்…. அமைச்சர் சிவசங்கர் தாக்கு

தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.ஜி.ஆர்  நகர் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 45பேர் கோட்டைபட்டினத்திற்கு இன்று அதிகாலை நாற்று களை எடுப்பதற்காக இரண்டு டெம்போக்களில் சென்றனர். வேலை முடித்து ஒரு டெம்போ… Read More »தஞ்சை அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி….. 25 தொழிலாளர்கள் படுகாயம்

உரிமைத்தொகை, அரசு வீடு கேட்டு மறைமலை அடிகளாரின் பேத்தி கலெக்டரிடம் மனு..

  • by Authour

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சையப்பன். இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகள் லலிதா(43). பி.காம் பட்டதாரியான இவர், தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52) மாவு… Read More »உரிமைத்தொகை, அரசு வீடு கேட்டு மறைமலை அடிகளாரின் பேத்தி கலெக்டரிடம் மனு..

டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை… Read More »டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

என் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கும் .. பி. கே நம்பிக்கை..

  • by Authour

பீகார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் 4 தொகுதியிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் பிகாரி சமூகத்தினர் மத்தியில் பேசியதாவது..  பீகார் உண்மையில் தோல்வி அடைந்த மாநிலம். மாநில… Read More »என் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கும் .. பி. கே நம்பிக்கை..

14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,… Read More »14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!