Skip to content

மாநிலம்

அதிமுக கூட்டத்தில் வேலுமணி முன்னிலையில் மோதல்…

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.… Read More »அதிமுக கூட்டத்தில் வேலுமணி முன்னிலையில் மோதல்…

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி… அரியலூர் கலெக்டர் பாராட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோலப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று பார்வையிட்டார். “வாக்களிப்பதே சிறந்தது… Read More »வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி… அரியலூர் கலெக்டர் பாராட்டு…

நாதக-வில் அடுத்த கூடாரம் காலி.. கோவை வடக்கு மா.செ கட்சியிலிருந்து விலகல்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி கொண்ட அக்கட்சியினர், தொடர்ந்து தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். சீமான் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கட்சியில்… Read More »நாதக-வில் அடுத்த கூடாரம் காலி.. கோவை வடக்கு மா.செ கட்சியிலிருந்து விலகல்…

குட்டியுடன் உலா வந்த 2 காட்டு யானைகள்… மேட்டுபாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு..

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் கடந்த சில தினங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு… Read More »குட்டியுடன் உலா வந்த 2 காட்டு யானைகள்… மேட்டுபாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு..

திமுக சார்பில்… தஞ்சையில் இந்திய குழந்தைகள் நலசங்கம் பள்ளியில் உணவு வழங்கல்..

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வல்லம் பேரூர் திமுக சார்பில் தஞ்சை மேம்பாலம் இந்திய குழந்தைகள் நல சங்கம் பள்ளி குழந்தைகளுக்கு மதிய… Read More »திமுக சார்பில்… தஞ்சையில் இந்திய குழந்தைகள் நலசங்கம் பள்ளியில் உணவு வழங்கல்..

கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்… விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கடந்த மாதம் 29 முதல் நவம்பர் 28 வரை நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. கரூர் வருவாய் கோட்டாட்சியர்… Read More »கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்… விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் ரஷ்யா-வினர் சாமிதரிசனம்..

  • by Authour

இந்து மதம் மற்றும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் தமிழகத்தில் உள்ள கோயில்களையும் அறிந்து கொள்வதற்காக ரஷ்யா கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அலெக்ஸி, என்கிற மித்ரா நந்தா… Read More »மயிலாடுதுறை… சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் ரஷ்யா-வினர் சாமிதரிசனம்..

ரஜினியை சந்தித்ததும் அரசியல்தான்….. நாதக தலைவர் சீமான்…

  • by Authour

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று சந்தித்துள்ளார்.  அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும் உடனிருந்தார். பின்னர்  ரஜினியை சந்தித்தது குறித்து… Read More »ரஜினியை சந்தித்ததும் அரசியல்தான்….. நாதக தலைவர் சீமான்…

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 430கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதம் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சப்பூர்… Read More »திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..

பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

  • by Authour

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை பொள்ளாச்சி சாலை ஆழியாறு பூங்கா உள்ளது. இப் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து,… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

error: Content is protected !!