Skip to content

மாநிலம்

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென் கிழக்கு வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என  வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும் வாய்ப்பு… Read More »வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன்  நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகமான பெரியண்ணன் மாளிகையில் முரசொலிமாறன் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இந்த நிகழ்ச்சி… Read More »முரசொலி மாறன் நினைவு தினம்….. புதுகையில் அனுசரிப்பு

மேற்கு மண்டல திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

  • by Authour

திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் திமுக சட்டத்துறை மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ தலைமையில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மின்சாரம் மற்றும்… Read More »மேற்கு மண்டல திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…

சென்னை – சைதாப்​பேட்டை பெண்கள் மேல்​நிலைப்​பள்​ளி​யில் ‘ஊட்​டச்​சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்​றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தாய்​மார்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்களை வழங்​கினார். ஒருங்​கிணைந்த குழந்தை வளர்ச்​சித் திட்ட மாவட்ட… Read More »வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…

புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

புகையிலை பயன்பாட்டை மறுப்பது அல்லது கைவிடுவது என்ற இலக்கோடு இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி புகையில்லா இளைஞர்கள் உலகம் 2.0 தொடங்கப்பட்டது. தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் புகையிலையிலிருந்து இளைஞர்… Read More »புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

கரூர் ரயில் நிலையத்திற்கு முன்பு பயணிகளை யார் முதலில் ஏற்றி செல்வது என்று நிலவிய போட்டி – 2 மினி பேருந்துகள் முன்பு 3 ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு.… Read More »2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

காணாமல் போன பூசாரியின் மனைவி கரூரில் மீட்பு… இஸ்லாமிய தம்பதிக்கு நன்றி…

கோவை மாவட்டம், சரவணம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணராமன் (55). இவரது மனைவி கோமதி மீனாட்சி (47). இவர்களுக்கு வேம்பு வினோதினி (27) என்ற ஒரு மகள் உள்ளார்.  இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி கோமதி… Read More »காணாமல் போன பூசாரியின் மனைவி கரூரில் மீட்பு… இஸ்லாமிய தம்பதிக்கு நன்றி…

வங்க கடலில் இன்று உருவாகும் சுழற்சி…. புயலாக மாறி 28ம் தேதி கோடியக்கரையில் கரை கடக்கும்

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று… Read More »வங்க கடலில் இன்று உருவாகும் சுழற்சி…. புயலாக மாறி 28ம் தேதி கோடியக்கரையில் கரை கடக்கும்

காலை 6.15 to 8.30 வரை கரூர்.. 9.30 to 12.30 வரை கோவை.. மீண்டும் 2.30 to 7.00 வரை கரூர்.. முடியல சாமி

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்து பாளையம் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் பணி, மாநகராட்சி துவக்க பள்ளியில் கழிப்பிடம் அமைக்கும் பணி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடத்தை பராமரித்து செய்யும் பணி… Read More »காலை 6.15 to 8.30 வரை கரூர்.. 9.30 to 12.30 வரை கோவை.. மீண்டும் 2.30 to 7.00 வரை கரூர்.. முடியல சாமி

டி.ஆர்.இ.யூ க்கு திருமா ஆதரவு… பிரச்சாரக்கூட்டத்தில் ரயில்வே ஊழியரை தாக்க முயற்சி

  • by Authour

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், டிச., 4, 5, 6ல் நடைபெற உள்ளது. அகில இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 12.20 லட்சம் ஊழியர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால் அவர்களின் ஆதரவை பெற, தொழிற்சங்கத்தினர் பிரசாரம்… Read More »டி.ஆர்.இ.யூ க்கு திருமா ஆதரவு… பிரச்சாரக்கூட்டத்தில் ரயில்வே ஊழியரை தாக்க முயற்சி

error: Content is protected !!