Skip to content

மாநிலம்

பிரதமர் மோடி – போப் சந்திப்பு குறித்து கிண்டல்.. மன்னிப்பு கேட்டது கேரள காங்.,

ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார். இதில்… Read More »பிரதமர் மோடி – போப் சந்திப்பு குறித்து கிண்டல்.. மன்னிப்பு கேட்டது கேரள காங்.,

ஜெகன் மோகன் ரெட்டியின் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு…

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டடங்களால் தங்களுக்கு இடையூறாக உள்ளதாக மக்கள்… Read More »ஜெகன் மோகன் ரெட்டியின் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு…

பாஜ.,- ஆர்எஸ்எஸ் ஆலோசனை கேரளாவில் நடக்கிறது…

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜ 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3வது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றுள்ளார். கேரளாவில் இருந்து முதல்முறையாக பா.ஜ., சார்பில்… Read More »பாஜ.,- ஆர்எஸ்எஸ் ஆலோசனை கேரளாவில் நடக்கிறது…

ரூ.300 கோடி சொத்துக்காக கார் ஏற்றி மாமனார் கொலை.. பெண் அதிகாரி கைது..

மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தம் புட்டேவர்(82). தொழிலதிபரான இவருக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. இவரது மகன் மனீஷ், டாக்டர் (60). மனீஷின் மனைவி அர்ச்சனா மனீஷ் புட்டேவர்(53). இவர்… Read More »ரூ.300 கோடி சொத்துக்காக கார் ஏற்றி மாமனார் கொலை.. பெண் அதிகாரி கைது..

பெண்களை அவமதிக்கும் பாஜகவின் செயல்.. கேரள காங்கிரஸ் கண்டனம்

தமிழக பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை தரப்புகளுக்கு இடையே மோதல் போக்கு உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. இந்த மோதல் போக்கை கவனித்து வரும் தமிழக மேலிட பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல், மாநில… Read More »பெண்களை அவமதிக்கும் பாஜகவின் செயல்.. கேரள காங்கிரஸ் கண்டனம்

பிஷப்பை முட்டாள் என விமர்சித்த கேரள முதல்வர்… கடும் எதிர்ப்பு

லோக்சபா தேர்தலில் கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளில், ஒரு தொகுதியில் மட்டுமே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து… Read More »பிஷப்பை முட்டாள் என விமர்சித்த கேரள முதல்வர்… கடும் எதிர்ப்பு

ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு

லோக்சபா தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ., வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. புதிய முதல்வரை தேர்வு செய்ய… Read More »ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு

அமராவதி தான் ஆந்திர தலைநகர்.. சந்திரபாபு திட்டவட்டம்

ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டு அதன் தலைநகரமாக ஹைதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய… Read More »அமராவதி தான் ஆந்திர தலைநகர்.. சந்திரபாபு திட்டவட்டம்

மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இது, என்.ஆர்.காங்.,- பா.ஜ., கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுாறு… Read More »மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…

பாஜ போட்ட போடு.. வி.கே பாண்டியன் அரசியலுக்கு முழுக்கு..

தமிழகத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம்… Read More »பாஜ போட்ட போடு.. வி.கே பாண்டியன் அரசியலுக்கு முழுக்கு..

error: Content is protected !!