Skip to content

மாநிலம்

பிரதமர் மோடி இன்று வயநாடு செல்கிறார்…

  • by Authour

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை… Read More »பிரதமர் மோடி இன்று வயநாடு செல்கிறார்…

வயநாடு பேரழிவு.. காங்- கம்யூ.,களால் உருவாக்கப்பட்டது.. பாஜ குற்றச்சாட்டு..

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா.. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது இயற்கை பேரழிவு அல்ல. அது காங்கிரஸ் – கம்யூனிஸ்டு கட்சிகளால் உருவாக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின்… Read More »வயநாடு பேரழிவு.. காங்- கம்யூ.,களால் உருவாக்கப்பட்டது.. பாஜ குற்றச்சாட்டு..

வயநாடு நிலச்சரிவு… 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு…

  • by Authour

கேரளா மாநிலம் , வயநாடு. வௌ்ளரிமலை பகுதியில் 3 பேரும் பாறைகளின் மேல் அமர்ந்தபடி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் வௌியானது. வௌ்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. … Read More »வயநாடு நிலச்சரிவு… 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு…

வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடு?.. சித்தராமையாவிடம் விளக்கம் கேட்கும் கவர்னர்..

  • by Authour

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் உள்ள ‛மூடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடு?.. சித்தராமையாவிடம் விளக்கம் கேட்கும் கவர்னர்..

நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு கலெக்டர் .. கயிறு கட்டி மீட்கப்பட்டார்..

  • by Authour

கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும்,… Read More »நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு கலெக்டர் .. கயிறு கட்டி மீட்கப்பட்டார்..

நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் கூலித்தொழிலாளிர்கள் என்றும் அவர்களை பற்றிய… Read More »நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

வயநாடு நிலச்சரிவு… முன்கூட்டியே எச்சரிக்கை.. அமித்ஷா விளக்கம்..

எச்சரிக்கையை மாநில அரசுகள் படிக்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அவர் கூறியதாவது… கேரளாவில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து… Read More »வயநாடு நிலச்சரிவு… முன்கூட்டியே எச்சரிக்கை.. அமித்ஷா விளக்கம்..

வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும்… Read More »வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை…. அதிர்ச்சி

  • by Authour

மகாராஷ்டிரா நவி மும்பையில் முடிமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் நகைக் கடையில் கொள்ளையடிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வைரலாகியது. கருப்பு உடையில் வந்த  கொள்ளையர்கள் நகைக்கடை ஊழியர்களை தாக்கி ரூ. 11.80 லட்சம்… Read More »துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை…. அதிர்ச்சி

பொய் சொல்றாராம் மம்தா… நிர்மலா சீதாராமன் விளக்கம் ..

நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் கூறியிருந்த நிலையில் அது உண்மையில்லை  என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு… Read More »பொய் சொல்றாராம் மம்தா… நிர்மலா சீதாராமன் விளக்கம் ..

error: Content is protected !!