Skip to content

மாநிலம்

பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.. நவீன்பட்நாயக் விளக்கம்..

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ… Read More »பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.. நவீன்பட்நாயக் விளக்கம்..

இண்டியா கூட்டணிக்கு “குட்பை” சொன்ன ஆம் ஆத்மி…

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி பதவி காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ளது.  இந்த லோக்சபா தேர்தலில் ஆம்… Read More »இண்டியா கூட்டணிக்கு “குட்பை” சொன்ன ஆம் ஆத்மி…

அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வேண்டுகோள்..

ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி தியாகி கூறியதாவது:… Read More »அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வேண்டுகோள்..

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு.. ஓடிசாவில் பாஜக- பிஜேடி இடையே இழுபறி.. கருத்துகணிப்பில் தகவல்..

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இதன்படி 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 தொகுதிகளிலும் தனித்துப்… Read More »ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு.. ஓடிசாவில் பாஜக- பிஜேடி இடையே இழுபறி.. கருத்துகணிப்பில் தகவல்..

ஜாமீன் நீட்டிப்பு இல்லை… நாளை மீண்டும் திகாரில் அடைக்கப்படுகிறார் கெஜ்ரிவால்..

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 10-ந்தேதி சுப்ரீம்… Read More »ஜாமீன் நீட்டிப்பு இல்லை… நாளை மீண்டும் திகாரில் அடைக்கப்படுகிறார் கெஜ்ரிவால்..

மே.வங்கத்தில் வன்முறை.. குளத்தில் ஓட்டு மிஷினை தூக்கி வீசிய கும்பல்..

லோக்சபாவுக்கு கடைசி கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. திரிணமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, பா.ஜ.,வின் ரேகா பாத்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஜன்… Read More »மே.வங்கத்தில் வன்முறை.. குளத்தில் ஓட்டு மிஷினை தூக்கி வீசிய கும்பல்..

மீண்டும் சிறை.. இந்த முறை சித்ரவதை அதிகமாக இருக்கும்.. கெஜ்ரிவால் வருத்தம்..

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இன்று வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஜ்ரிவாலின் இடைக்கால… Read More »மீண்டும் சிறை.. இந்த முறை சித்ரவதை அதிகமாக இருக்கும்.. கெஜ்ரிவால் வருத்தம்..

பெங்களூரு வந்திறங்கினார் பிரஜ்வல் ரேவண்ணா.. சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்..

கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா(33). ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பெண்களை… Read More »பெங்களூரு வந்திறங்கினார் பிரஜ்வல் ரேவண்ணா.. சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்..

மே 31ம் தேதி ஆஜராவேன் பிரஜ்வல் ரேவண்ணா.. வீடியோ வெளியீடு

ம.ஜ.த., தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் வரும் மே 31ம் தேதி, சிறப்பு… Read More »மே 31ம் தேதி ஆஜராவேன் பிரஜ்வல் ரேவண்ணா.. வீடியோ வெளியீடு

நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கணக்கில் வராத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நகைக்கடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »நாசிக்கில் நகை உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு.. ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல்

error: Content is protected !!