Skip to content

மாநிலம்

சொத்துக்காக தாய் உள்பட 5 பேரை கொன்ற மாஜி ராணுவர் வீரர் கைது..

ஹரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியில், 2 ஏக்கர் நிலத்துக்காக ஏற்பட்ட பிரச்னையில், சகோதரன் ஹரிஷ் ( 35), அவரது மனைவி சோனியா (32), தனது தாய் சரோபி (65), சகோதரரின் ஐந்து வயது மகள்… Read More »சொத்துக்காக தாய் உள்பட 5 பேரை கொன்ற மாஜி ராணுவர் வீரர் கைது..

ஹரியானாவில் இலவச மருத்துவம், மின்சாரம், கல்வி ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை,

  • by Authour

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தற்போதே… Read More »ஹரியானாவில் இலவச மருத்துவம், மின்சாரம், கல்வி ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை,

தரிசன க்யூவில் பிராங் வீடியோ.. டிடிஎப் வாசனுக்கு திருப்பதி போலீஸ் சம்மன்..

  • by Authour

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும்  தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் பிராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கினர். திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக வைகுண்ட… Read More »தரிசன க்யூவில் பிராங் வீடியோ.. டிடிஎப் வாசனுக்கு திருப்பதி போலீஸ் சம்மன்..

உச்சநீதிமன்ற உத்தரவு… டி கே சிவக்குமாருக்கு சிக்கல்

கர்நாடக காங்கிரஸ் அரசில், துணை முதல்வராக இருப்பவர் சிவகுமார். 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை காங்., ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 73.94 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக,… Read More »உச்சநீதிமன்ற உத்தரவு… டி கே சிவக்குமாருக்கு சிக்கல்

செல்பி எடுத்தபோது திடீரென வந்த ரயில்… 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி..

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல்மேவாடா. இவர் தனது மனைவி ஜான்வியுடன் கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். தம்பதியின் அருகில் இருந்தவர்களும் அங்குள்ள அழகிய காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.… Read More »செல்பி எடுத்தபோது திடீரென வந்த ரயில்… 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி..

டில்லியில் 1 வயது ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை

டில்லி கிருஷ்ணன் விஹார் பகுதியில் உள்ள கஞ்சவாலா தெருவில் வசிப்பவர் வீட்டிலிருந்து கடந்த ஜூலை 6-ஆம் தேதி 1 வயது ஆண் குழந்தை காணாமல்போனது. புகாரின் பேரில் சுல்தான்புரி போலீஸார் விசாரணை நடத்தி அதேபகுதியைச்… Read More »டில்லியில் 1 வயது ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு..

சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு தேசம் அபார வெற்றி பெற்று முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்நிலையில், தெலுங்கு தேசம்… Read More »ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு..

ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதுபாபு (31). இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.… Read More »ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான ‘பப்’ மீது வழக்கு..

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி 2008ல் துவங்கப்பட்டதிலிருந்து, பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள, கஸ்துாரிபா சாலையில் விராட் கோலிக்கு… Read More »கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான ‘பப்’ மீது வழக்கு..

வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில்  11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்துள்ளான். இதைப்பார்த்த வகுப்பாசிரியர் அவனை கண்டித்து  வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினார்.… Read More »வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

error: Content is protected !!