Skip to content

மாநிலம்

பிஷப்பை முட்டாள் என விமர்சித்த கேரள முதல்வர்… கடும் எதிர்ப்பு

லோக்சபா தேர்தலில் கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளில், ஒரு தொகுதியில் மட்டுமே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து… Read More »பிஷப்பை முட்டாள் என விமர்சித்த கேரள முதல்வர்… கடும் எதிர்ப்பு

ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு

லோக்சபா தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ., வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. புதிய முதல்வரை தேர்வு செய்ய… Read More »ஒடிசா முதல்வராக மோகன் மஜி தேர்வு

அமராவதி தான் ஆந்திர தலைநகர்.. சந்திரபாபு திட்டவட்டம்

ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டு அதன் தலைநகரமாக ஹைதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய… Read More »அமராவதி தான் ஆந்திர தலைநகர்.. சந்திரபாபு திட்டவட்டம்

மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இது, என்.ஆர்.காங்.,- பா.ஜ., கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுாறு… Read More »மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…

பாஜ போட்ட போடு.. வி.கே பாண்டியன் அரசியலுக்கு முழுக்கு..

தமிழகத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம்… Read More »பாஜ போட்ட போடு.. வி.கே பாண்டியன் அரசியலுக்கு முழுக்கு..

பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.. நவீன்பட்நாயக் விளக்கம்..

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ… Read More »பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.. நவீன்பட்நாயக் விளக்கம்..

இண்டியா கூட்டணிக்கு “குட்பை” சொன்ன ஆம் ஆத்மி…

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி பதவி காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ளது.  இந்த லோக்சபா தேர்தலில் ஆம்… Read More »இண்டியா கூட்டணிக்கு “குட்பை” சொன்ன ஆம் ஆத்மி…

அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வேண்டுகோள்..

ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி தியாகி கூறியதாவது:… Read More »அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வேண்டுகோள்..

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு.. ஓடிசாவில் பாஜக- பிஜேடி இடையே இழுபறி.. கருத்துகணிப்பில் தகவல்..

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இதன்படி 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 தொகுதிகளிலும் தனித்துப்… Read More »ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு.. ஓடிசாவில் பாஜக- பிஜேடி இடையே இழுபறி.. கருத்துகணிப்பில் தகவல்..

ஜாமீன் நீட்டிப்பு இல்லை… நாளை மீண்டும் திகாரில் அடைக்கப்படுகிறார் கெஜ்ரிவால்..

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 10-ந்தேதி சுப்ரீம்… Read More »ஜாமீன் நீட்டிப்பு இல்லை… நாளை மீண்டும் திகாரில் அடைக்கப்படுகிறார் கெஜ்ரிவால்..

error: Content is protected !!