Skip to content

மாநிலம்

பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் ரோன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, தவறு செய்யாதீர்கள். மோடி விஷம் நிறைந்த பாம்பு போன்றவர். நீங்கள் அப்படி இல்லை என்று… Read More »பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

மோடி ஒரு விஷ பாம்பு.. கார்கே பேச்சால் சர்ச்சை…

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன.… Read More »மோடி ஒரு விஷ பாம்பு.. கார்கே பேச்சால் சர்ச்சை…

பிரதமருக்கு தற்கொலை வெடிகுண்டு மிரட்டல்.. கேரள நபர் கைது…

கேரளாவில் உள்ள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்து உள்ளது. அதில், பிரதமர் மோடியின் கேரள பயணத்தின்போது, தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடும் வகையில் வந்த மர்ம கடிதம்… Read More »பிரதமருக்கு தற்கொலை வெடிகுண்டு மிரட்டல்.. கேரள நபர் கைது…

கர்நாடக தேர்தல்.. வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்…

  • by Authour

கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம்… Read More »கர்நாடக தேர்தல்.. வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்…

பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

  • by Authour

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை மீட்க, அஜ்னாலா… Read More »பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

கடும் வெயில்… பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை ..

  • by Authour

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது. கடுமையான வெப்பம்… Read More »கடும் வெயில்… பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை ..

நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…

ஆந்திராவை சேர்ந்த சந்தரக கோவிந்த் ( 31) விசாகபட்டினத்தில் கடற்படை கமாண்டோராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மேற்குவங்காளத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது நடுவானில் பாராசூட் திறக்காததால் கீழே… Read More »நடுவானில் செயலிழந்த பாராசூட்…. பயிற்சியின் போது கடற்படை வீரர் பலி…

ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

  • by Authour

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த 1988 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் நவ்ஜோத்… Read More »ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

லஞ்சமாக கேட்ட 2 லட்சத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசிச் சென்ற விவசாயி….

  • by Authour

மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி 2 லட்சம்… Read More »லஞ்சமாக கேட்ட 2 லட்சத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசிச் சென்ற விவசாயி….

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

error: Content is protected !!