Skip to content

மாநிலம்

36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனம் ரத்து….

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்காக 2016ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 42,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.… Read More »36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனம் ரத்து….

14 அமைச்சர்கள் தோல்வி..

கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது…இந்த தேர்தலில் பாஜவைச் சேர்ந்த தோல்வி அடைந்த 14 அமைச்சர்கள்.. கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி – தோல்வி ஆர்.அசோக்,… Read More »14 அமைச்சர்கள் தோல்வி..

நாடே எதிர்பார்க்கும் கர்நாடகா தேர்தல்.. யாருக்கு வெற்றி?

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது. இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223… Read More »நாடே எதிர்பார்க்கும் கர்நாடகா தேர்தல்.. யாருக்கு வெற்றி?

2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்… சாக்கடையில் குதித்த பொதுமக்கள்..

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாக்கடையில் குதித்த பொதுமக்கள் ஏராளமானோர் ரூ.2,000,… Read More »2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்… சாக்கடையில் குதித்த பொதுமக்கள்..

சாலையில் குத்தாட்டம் போட்டு ‘ரீல்ஸ்’ .. சட்டக்கல்லூரி பேராசிரியர்களுக்கு நோட்டீஸ்..

மத்திய பிரதேச மாநிலம் குணாவில் உள்ள சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் இருவர், மாணவர்களுடன் சாலையில் நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதையடுத்து மேற்கண்ட பேராசிரியர்களுக்கு எதிராக கல்லூரி முதல்வர்… Read More »சாலையில் குத்தாட்டம் போட்டு ‘ரீல்ஸ்’ .. சட்டக்கல்லூரி பேராசிரியர்களுக்கு நோட்டீஸ்..

பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் ரோன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, தவறு செய்யாதீர்கள். மோடி விஷம் நிறைந்த பாம்பு போன்றவர். நீங்கள் அப்படி இல்லை என்று… Read More »பிரதமர் மோடி குறித்த பேச்சு… மன்னிப்பு கேட்டார் கார்கே…

மோடி ஒரு விஷ பாம்பு.. கார்கே பேச்சால் சர்ச்சை…

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன.… Read More »மோடி ஒரு விஷ பாம்பு.. கார்கே பேச்சால் சர்ச்சை…

பிரதமருக்கு தற்கொலை வெடிகுண்டு மிரட்டல்.. கேரள நபர் கைது…

கேரளாவில் உள்ள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்து உள்ளது. அதில், பிரதமர் மோடியின் கேரள பயணத்தின்போது, தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடும் வகையில் வந்த மர்ம கடிதம்… Read More »பிரதமருக்கு தற்கொலை வெடிகுண்டு மிரட்டல்.. கேரள நபர் கைது…

கர்நாடக தேர்தல்.. வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்…

  • by Authour

கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம்… Read More »கர்நாடக தேர்தல்.. வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்…

பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

  • by Authour

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை மீட்க, அஜ்னாலா… Read More »பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

error: Content is protected !!