Skip to content

விளையாட்டு

இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதில் முதல் போட்டியில் பங்கேற்காத அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் பிளேயிங் லெவனில்… Read More »இலங்கையுடன் 2வது டி20….இந்தியா தோல்வி

ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

  • by Authour

2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த  அதிகாரபூர்வமாக றிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா இன்று வெளியிட்டார்… 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில்… Read More »ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

155 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.  முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162… Read More »155 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்

அக்சரிடம் கடைசி ஓவர்…. பாண்டியா கருத்து

  • by Authour

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் மாவி… Read More »அக்சரிடம் கடைசி ஓவர்…. பாண்டியா கருத்து

இலங்கையுடன் முதல் டி20….. 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி,… Read More »இலங்கையுடன் முதல் டி20….. 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா-இலங்கை டி20 போட்டி ….மும்பையில் இன்று நடக்கிறது

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை… Read More »இந்தியா-இலங்கை டி20 போட்டி ….மும்பையில் இன்று நடக்கிறது

ரிஷப் பண்ட் விளையாட சில மாதங்கள் ஆகும்.. புதிய விக்கெட் கீப்பர் யார்?..

கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று… Read More »ரிஷப் பண்ட் விளையாட சில மாதங்கள் ஆகும்.. புதிய விக்கெட் கீப்பர் யார்?..

ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம்….. சவுதி கிளப் அணி வாங்கியது

போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில்… Read More »ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம்….. சவுதி கிளப் அணி வாங்கியது

கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி… Read More »கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்…

  • by Authour

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில்… Read More »கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்…

error: Content is protected !!