Skip to content

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  நாளை  பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில்  இந்தியா, பாகிஸ்தான்,  நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம்,   தென் ஆப்பிரிக்கா,  ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.   தொடக்க விழா நாளை… Read More »சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்

சாம்பியன்ஸ் டிராபி , இந்தியா வெல்லும் – ஆஸ்திரேலியா கணிப்பு

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு… Read More »சாம்பியன்ஸ் டிராபி , இந்தியா வெல்லும் – ஆஸ்திரேலியா கணிப்பு

மார்ச் 22 ஐபிஎல் தொடக்கம்- போட்டி அட்டவணை முழு விவரம்

ஐபிஎல்(2025) கிரிக்கெட் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்கி  மே 25ம் தேதி வரை நடக்கிறது.  இதில்  மொத்தம் 10 அணிகள்  விளையாடுகின்றன. இந்த போட்டிக்கான முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில்… Read More »மார்ச் 22 ஐபிஎல் தொடக்கம்- போட்டி அட்டவணை முழு விவரம்

சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவினார்.. கிரிக்கெட்டர் சஜனா நெகிழ்ச்சி..

வயநாடு வெள்ளத்தில் வீடு, பதங்கங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இழந்திருந்த தனக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் தானக முன்வந்து உதவி செய்ததாக ‘கனா’ திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான எஸ்.சஜனா தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்தி ஊடகம்… Read More »சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவினார்.. கிரிக்கெட்டர் சஜனா நெகிழ்ச்சி..

டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் விளையாட தடை……

ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வரை போட்டிகளில் விளையாட இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக்… Read More »டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னருக்கு 3 மாதம் விளையாட தடை……

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச்… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

மகளிர் பிரிமியா் லீக் இன்று தொடக்கம்

 மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று  இரவு  7.30 மணிக்கு  தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல்… Read More »மகளிர் பிரிமியா் லீக் இன்று தொடக்கம்

ஒன்டே கிரிக்கெட் இங்கிலாந்து வாஷ் அவுட் : கில் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில்  நேற்று  நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில்  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 78 ரன்களும், மீண்டும் ஃபார்முக்கு… Read More »ஒன்டே கிரிக்கெட் இங்கிலாந்து வாஷ் அவுட் : கில் புதிய சாதனை

ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

  • by Authour

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து  கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வென்று உள்ளது.  கடைசி ஒருநாள் போட்டி இன்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்  பகல்… Read More »ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா பங்கேற்பாரா? முடிவு இன்று அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா பங்கேற்பாரா? முடிவு இன்று அறிவிப்பு

error: Content is protected !!