Skip to content

ஆன்மீகம்

310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும்  பல்லாயிரகணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்து மறுநாள் தான் தரிசம்… Read More »310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

திருப்பதி பிரமோற்சவ விழா: செப்.24ல் கொடியேற்றம்

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா… Read More »திருப்பதி பிரமோற்சவ விழா: செப்.24ல் கொடியேற்றம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா, விமரிசையாக நடந்தது

  • by Authour

அடியாராக வந்த  சிவனுக்கு, காரைக்கால் அம்மையார், மாங்கனி படைத்ததையும், அவருக்கு சிவபெருமான்  மீண்டும் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும்ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி  காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில்  மாங்கனித் திருவிழா … Read More »காரைக்காலில் மாங்கனி திருவிழா, விமரிசையாக நடந்தது

அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 2ம்  படை வீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.206 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய… Read More »அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

தஞ்சை… ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 கவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

தஞ்சாவூரில் உணவக உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி… Read More »தஞ்சை… ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 கவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

பழனி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

நடிகை  நயன்தாரா,  அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேற்று காலை தனது  மகன்கள்  உயிர் மற்றும் உலக்குடன் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலுக்கு வந்தனர்.  நயன்தாரா வந்திருப்பதை அறிந்த  ரசிகர்கள் அங்கு… Read More »பழனி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

சமயபுரம் கோவிலில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

திருச்சி மாவட்டம்  சமயபுரம் மாரியம்மன் கோவில்   உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கை மூலம் 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்  கிடைத்துள்ளது. மேலும், 1 கிலோ 942 கிராம் தங்கம், 3… Read More »சமயபுரம் கோவிலில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

உலகநாதபுரம் முத்துமாரியம்மன் திருவிழா-12ம் தேதி இன்னிசை கச்சேரி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதிருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவில் 73 -ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 7-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.… Read More »உலகநாதபுரம் முத்துமாரியம்மன் திருவிழா-12ம் தேதி இன்னிசை கச்சேரி

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் .29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன்… Read More »மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்- பக்தர்கள் குவிந்தனர்

காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்

காஞ்சி  சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுகோளின்படி  71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார். ஆந்திர… Read More »காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்

error: Content is protected !!