Skip to content

ஆன்மீகம்

மிதுன ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?

  • by Authour

2026 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திற்கு 2026 ஆம் ஆண்டு சராசரியாகவோ அல்லது சராசரியை விட சற்று சிறப்பாகவோ இருக்கும். குருவின் பெயர்ச்சி சாதகமாகக் கருதப்பட்டாலும் குரு முதல்… Read More »மிதுன ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

  • by Authour

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில்… Read More »ரிஷபம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?..

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த… Read More »திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்…விண்ணை பிளந்த அரோகரா கோஷம்…

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு  கடந்த 29ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. செல்போனில் வந்த அழைப்பில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் ஒரு… Read More »விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும்  பல்லாயிரகணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்து மறுநாள் தான் தரிசம்… Read More »310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

திருப்பதி பிரமோற்சவ விழா: செப்.24ல் கொடியேற்றம்

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா… Read More »திருப்பதி பிரமோற்சவ விழா: செப்.24ல் கொடியேற்றம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா, விமரிசையாக நடந்தது

  • by Authour

அடியாராக வந்த  சிவனுக்கு, காரைக்கால் அம்மையார், மாங்கனி படைத்ததையும், அவருக்கு சிவபெருமான்  மீண்டும் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும்ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி  காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில்  மாங்கனித் திருவிழா … Read More »காரைக்காலில் மாங்கனி திருவிழா, விமரிசையாக நடந்தது

அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 2ம்  படை வீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.206 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய… Read More »அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

தஞ்சை… ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 கவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

தஞ்சாவூரில் உணவக உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி… Read More »தஞ்சை… ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 கவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

பழனி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

நடிகை  நயன்தாரா,  அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேற்று காலை தனது  மகன்கள்  உயிர் மற்றும் உலக்குடன் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலுக்கு வந்தனர்.  நயன்தாரா வந்திருப்பதை அறிந்த  ரசிகர்கள் அங்கு… Read More »பழனி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

error: Content is protected !!