Skip to content

ஆன்மீகம்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

  • by Authour

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் 40 நாட்கள் நோன்பு இருந்து, மக்களுக்கு உபதேசங்கள் செய்தார். இந்த  நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடிக்கிறார்கள். அதன் தொடக்க  தினத்தை  சாம்பல் புதன் என அனுசரிக்கிறார்கள்.  இன்று… Read More »கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

மகா கும்பமேளா நிறைவு- 65 கோடி பேர் புனித நீராடினர்…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி.13-ல் மகா கும்பமேளா தொடங்கியது. கடந்த 44 நாட்களாக நடைபெற்ற கும்பமேளா மகா சிவராத்தியுடன்  நேற்று நிறைவடைந்தது.கும்பமேளாவுக்காக 7500 கோடி ரூபாய் செலவில் 4,000 ஹெக்டேர் பரப்பில்… Read More »மகா கும்பமேளா நிறைவு- 65 கோடி பேர் புனித நீராடினர்…

அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி காலமானார்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். 85 வயதான அவர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி… Read More »அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி காலமானார்

உ.பி. கும்பமேளாவில் திடீர் நெரிசல்- 30 பெண்கள் காயம்

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய  கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45… Read More »உ.பி. கும்பமேளாவில் திடீர் நெரிசல்- 30 பெண்கள் காயம்

19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்

  • by Authour

ஸ்ரீரங்கம் வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வட காவிரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 1008 தீர்த்த குடம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது ஸ்ரீரங்கம் வடக்கு வாசலில்… Read More »19ம் தேதி, ஸ்ரீரங்கம் வடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 1008 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்

பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

கார்த்திகை மாதம் துவங்கியவுடன் சபரிமலை செல்ல பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசிப்பார்கள். சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி ஆந்தோறும் தை மாதம் முதல் தேதி நடைபெறும்.… Read More »பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன்

உபியில் மகா கும்பமேளா தொடங்கியது- பல லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

தமிழ்நாட்டில்  கும்பகோணத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகாமக திருவிழா நடப்பது போல  வட மாநிலங்களில் மகா கும்பமேளா என்பது, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரமாண்ட திருவிழா. இந்துக்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களில்… Read More »உபியில் மகா கும்பமேளா தொடங்கியது- பல லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி… Read More »சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

சபரிமலையில் 10 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்.. முன்பதிவை குறைத்த தேவசம்போர்டு….

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி இந்தாண்டில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி பக்தர்களுக்காக… Read More »சபரிமலையில் 10 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்.. முன்பதிவை குறைத்த தேவசம்போர்டு….

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு..

  • by Authour

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர்… Read More »ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு..

error: Content is protected !!