Skip to content

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்…… (04.12.2024)

டிசம்பர் 4, 2024 (புதன்கிழமை) மேஷம்… இன்று உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களைச் செய்ய உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். தொலைதூர உறவினர்களிடமிருந்து எதிர்பாராத நல்ல செய்திகள் முழு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான… Read More »இன்றைய ராசிபலன்…… (04.12.2024)

இன்றைய ராசிபலன்…. (03.12.2024)

செவ்வாய்கிழமை…(03.12.2024) மேஷம்.. இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும்   இருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் இன்று உங்களை முழுமையாக ஆதரிக்கும். பந்தயம் அல்லது சூதாட்டத்தில் பணத்தை செலவழித்தவர்கள் இன்று நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.  உங்களின் போட்டித் தன்மை… Read More »இன்றைய ராசிபலன்…. (03.12.2024)

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்… Read More »மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

இன்றைய ராசிபலன்கள்..

இன்றைய ராசிபலன்கள் (1-11-2024) மேஷம் -ராசி: 🐐 நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம்… Read More »இன்றைய ராசிபலன்கள்..

சபரிமலையில் செம கூட்டம்… ஐடியா இல்லாமல் போனதால் திணறும் கேரள போலீஸ்

  • by Authour

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.… Read More »சபரிமலையில் செம கூட்டம்… ஐடியா இல்லாமல் போனதால் திணறும் கேரள போலீஸ்

முன்பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் அனுமதி.. கேரள அரசு அறிவிப்பு..

  • by Authour

கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து, ‘ஆன்லைன் வாயிலாக தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தாண்டு அனுமதிக்கப்படுவர்’ என,… Read More »முன்பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் அனுமதி.. கேரள அரசு அறிவிப்பு..

சபரிமலை பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடு..

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »சபரிமலை பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடு..

திருப்பதி பிரமோற்சவ விழா……கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

 புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா,நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலா கலமாக தொடங்கியது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராய் மலையப்பர், விஸ்வக்சேனர் ஆகியோர் நேற்று மாலை தங்க கொடிமரம்… Read More »திருப்பதி பிரமோற்சவ விழா……கொடியேற்றத்துடன் துவங்கியது

திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்… Read More »திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை…..பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…

  • by Authour

புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷமான தினம். புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன்காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது… Read More »இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை…..பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…

error: Content is protected !!