Skip to content

இந்தியா

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்-மனதை நொறுக்கியது” – ராகுல் இரங்கல்.!

பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித்… Read More »பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்-மனதை நொறுக்கியது” – ராகுல் இரங்கல்.!

பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர்.  இவர்களில் 6 பேர் பெண்கள், ஒரு குழந்தை  4 பேர் ஆண்கள் .  இறந்தவர்களின் உடல் உடற்… Read More »பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0பெங்களூருவில் நேற்று  நடந்த ஐபிஎல் கிரிக்கெட்  வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இது  குறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்… Read More »பெங்களூருவில் 11 பேர் பலி- தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை

போலி சான்றுகள் மூலம் ரயில்வே வேலை- லாலு மீதான எப்ஐஆர் விவரம்

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்,  ரயில்வே அமைச்சராக இருந்தபோது  பல முறைகேடுகளை செய்ததாக அவரை தற்போது சிபிஐ கைது செய்து வழக்கு  தொடர்ந்துள்ளது. லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினருக்கு விற்கப்பட்ட … Read More »போலி சான்றுகள் மூலம் ரயில்வே வேலை- லாலு மீதான எப்ஐஆர் விவரம்

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்- கூட்ட நெரிசல்- 11 பேர் பலி.. கர்நாடக அரசின் அலட்சியம்

18 ஆண்டு காத்திருப்புக்கு    பின் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றுள்ளது.  அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூர் அணி கோப்பையை வென்றது.… Read More »ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்- கூட்ட நெரிசல்- 11 பேர் பலி.. கர்நாடக அரசின் அலட்சியம்

ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுத்து விட்டதாக தெரிகிறது.… Read More »ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

திமுக எதிர்ப்பு எதிரொலி: நகைக்கடனுக்கான புதிய நிபந்தனைகள் தளர்வு

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiநகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. தங்க நகையின் மதிப்பில் 75%… Read More »திமுக எதிர்ப்பு எதிரொலி: நகைக்கடனுக்கான புதிய நிபந்தனைகள் தளர்வு

டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, X வலைதளத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர்… Read More »டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய எலான் மஸ்க்

கன்னட மொழிக்கு என்ன செய்தீர்கள்- நடிகர் சிவராஜ்குமார் கேள்வி

தமிழில் இருந்து  பிறந்தது தான்  கன்னடம் என  நடிகர் கமலஹாசன் பேசியதால்,  கர்நாடகத்தில் பிரச்னை  எழுந்துள்ளது.   கமல்ஹாசன் பேச்சை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.  கமல் பேச்சுக்கு  முதல்வர் சித்தராமையா,,  பாஜக தலைவர்… Read More »கன்னட மொழிக்கு என்ன செய்தீர்கள்- நடிகர் சிவராஜ்குமார் கேள்வி

வங்க கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.… Read More »வங்க கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

error: Content is protected !!