Skip to content

இந்தியா

பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதன் 2-ம் ஆண்டு விழா ஹோசபேட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்க்கிறது. சீனாவின் ஆதரவுடன் இந்தியாவுக்கு தொந்தரவு… Read More »பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவு தகவல் கிடைத்தது..மல்லிகார்ஜுன கார்கே

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. ,இதனால் பொதுமக்கள்  அச்சம் கொள்ள தேவையில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.  கொரோனா 2020ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

தங்கநகை அடகு வைக்க 9 விதிகள்: RBI அறிவிப்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி… Read More »தங்கநகை அடகு வைக்க 9 விதிகள்: RBI அறிவிப்பு

இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி, மேலும் கருத்துக்களை கேட்டு எறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்… Read More »இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது – தலைமை நீதிபதி கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மகாராஷ்டிரா, கோவா பார் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா மற்றும் மாநில வழக்கறிஞர்கள் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:… Read More »நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது – தலைமை நீதிபதி கவாய்

ஆபரேஷன் சிந்தூர் – மத்திய அரசு குழு அமைப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க பல்வேறு கட்சிகளை சார்ந்த குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய… Read More »ஆபரேஷன் சிந்தூர் – மத்திய அரசு குழு அமைப்பு

காதர்மொகிதீன் ஐயூஎம்எல் தலைவராக 3வது முறை தேர்வு, முதல்வர் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய  தலைவராக 3வது முறையாக திருச்சி  காதர்மொகிதீன்  தேர்வாகி உள்ளார்.  அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  X தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:… Read More »காதர்மொகிதீன் ஐயூஎம்எல் தலைவராக 3வது முறை தேர்வு, முதல்வர் வாழ்த்து

வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

வக்பு திருத்தச் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள வாதங்களைக் கேட்க, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற… Read More »வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

https://youtu.be/Nc7GLETLSow?si=irWcZW_G9JR0YLO1தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கவர்னர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு… Read More »ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம்  தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த , ‘ஆபரேஷன் சிந்துார்’ தொடர்பான செய்திகளை  பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தவர்களில் ஒருவர்  கர்னல் சோபியா குரேஷி,  அவர் குஜராத்தை சேர்ந்தவர். இவரது கணவரும் ராணுவத்தில் இருக்கிறார்.… Read More »ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

error: Content is protected !!