Skip to content
Home » இந்தியா » Page 10

இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் தேதி…. நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

  • by Senthil

  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்.15-ல்… Read More »நாடாளுமன்ற தேர்தல் தேதி…. நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள்,… Read More »தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் தேதி ……… நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

  • by Senthil

 நாடாளுமன்ற தேர்தல் தேதி…. நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி… Read More »நாடாளுமன்ற தேர்தல் தேதி ……… நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா, தவறி விழுந்து காயம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா,  கொல்கத்தா காளிகாட் வீட்டில் இருந்தபோது  எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு மற்றும் முகத்தில் ரத்தத்துடன், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்களை… Read More »மேற்கு வங்க முதல்வர் மம்தா, தவறி விழுந்து காயம்

தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

  • by Senthil

 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 663 நாட்களுக்கு  பிறகு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது… Read More »தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

  • by Senthil

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. தற்போது இவர் கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்கிறார்.  நடப்பு தேர்தலில் இவரது மகனுக்கு மீண்டும்  பாஜக சீட் வழங்கி உள்ளது. இந்த நிலையில்  எடியூரப்பா மீது கர்நாடக போலீசார்… Read More »உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

ரூ.1,368 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ள லாட்டரி மார்ட்டின்..

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல்… Read More »ரூ.1,368 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ள லாட்டரி மார்ட்டின்..

ஆம் ஆத்மி …. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை அறிவிக்க தொடங்கிவிட்டன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 8 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி… Read More »ஆம் ஆத்மி …. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தேர்தல் ஆணையர்கள் 2 பேர் தேர்வு…. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல்

  • by Senthil

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள சூழலில், இந்திய தேர்தல் ஆணையத்தில், 2 தேர்தல் ஆணையர்களுக்கான பணியிடங்கள் காலியாகி உள்ளன. அதனை நிரப்புவதற்காக தேர்வு குழு தலைமையில் இன்று கூட்டம் நடந்தது.… Read More »தேர்தல் ஆணையர்கள் 2 பேர் தேர்வு…. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல்

ஒரே நாடு, ஒரே தேர்தல்….. ராம்நாத் குழு பரிந்துரைகள் என்ன?

  • by Senthil

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி… Read More »ஒரே நாடு, ஒரே தேர்தல்….. ராம்நாத் குழு பரிந்துரைகள் என்ன?

error: Content is protected !!