Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று  தொடங்கியது. மாநிலங்களவையில்  மதிமுக பொதுச்செயலாளா் வைகோ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: அவைத்தலைவர் அவர்களே! 1978 ல் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்த எனக்கு இது ஒரு நீண்ட பயணம்.… Read More »அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும்…. மாநிலங்களவையில் வைகோ பேச்சு

இந்தியாவுக்கு சிறப்பான நேரம்…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சிறப்பு கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்பு… Read More »இந்தியாவுக்கு சிறப்பான நேரம்…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

  • by Authour

இளநிலை மருத்துவ  பட்டப் படிப்பில்(எம்பிபிஎஸ்) சேருவதற்கான  நீட் தேர்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு  வரும் மே மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது.தேசிய தேர்வு முகமை… Read More »2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

குரூப் போட்டோ எடுத்தபோது பாஜ., எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….

  • by Authour

பழைய பாராளுமன்றத்திற்கு விடை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு மக்களவை, மேல்-சபை எம்.பி.க்கள் பழைய பாராளுமன்றத்தின் உள் முற்றத்தில் ஒன்றாக… Read More »குரூப் போட்டோ எடுத்தபோது பாஜ., எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….

புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது

  • by Authour

டில்லியில்  கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை இன்று செயல்பட தொடங்கியது.  இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்களின் கூட்டு கூட்டம் நடந்தது.  பிரதமர் மோடி அனைவரையும்… Read More »புதிய நாடாளுமன்றம்…. இன்று செயல்படத் தொடங்கியது

பவன் கல்யாண் ஒரு பேக்கேஜ் ஸ்டார்….. அமைச்சர் ரோஜா கடும் தாக்கு

  • by Authour

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார். அவரால் வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற… Read More »பவன் கல்யாண் ஒரு பேக்கேஜ் ஸ்டார்….. அமைச்சர் ரோஜா கடும் தாக்கு

காவிரியில் 15 ஆயிரம் கனஅடி நீர்…. மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் குழு வலியுறுத்தல்

  • by Authour

கர்நாடக அரசு, காவிரியில் ஆண்டுக்க 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும். கடந்த ஜூன்  முதல்  நடப்பு  செப்டம்பர் 14ம் தேதி வரை தமிழகத்திற்கு103.5 டிஎம்சி தண்ணீர் தந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம்… Read More »காவிரியில் 15 ஆயிரம் கனஅடி நீர்…. மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் குழு வலியுறுத்தல்

கடவுள் என் கனவில் வந்தார்…. பீகார் அமைச்சர் பரபரப்பு பேச்சு

  • by Authour

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடந்து வருகிறது. ராஷ்டீரிய ஜனதா தள கட்சியுடன் அக்கட்சி கூட்டணி அமைத்து உள்ளது. அவரது மந்திரி சபையில் கல்வி மந்திரியாக பதவி வகித்து… Read More »கடவுள் என் கனவில் வந்தார்…. பீகார் அமைச்சர் பரபரப்பு பேச்சு

மீன் சாப்பிட்டதால் கோமாவுக்கு சென்ற பெண்…

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் லாரா பராசாஸ் (40).  இவர்  சம்பவத்தன்று  உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில்… Read More »மீன் சாப்பிட்டதால் கோமாவுக்கு சென்ற பெண்…

97வயது நாடாளுமன்ற கட்டிடம் இன்று ஓய்வு பெற்றது…நாளை புதிய நாடாளுமன்றம்

டில்லியில்  உள்ள பாராளுமன்ற கட்டிடம் உலகப் புகழ் பெற்ற அரசியல் தொடர்புடைய கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ பாராளுமன்ற கட்டிடம் இங்கிலாந்து கட்டிட கலை பாணியில் உருவானதாகும். 1927-ம் ஆண்டு… Read More »97வயது நாடாளுமன்ற கட்டிடம் இன்று ஓய்வு பெற்றது…நாளை புதிய நாடாளுமன்றம்

முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் கவலையில்லை….. நிதிஷ்குமார் பேட்டி

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம், எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது.… Read More »முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் கவலையில்லை….. நிதிஷ்குமார் பேட்டி

வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு, கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை  எழுந்துள்ளது. தமிழகத்தில் குறுவை பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு  காவிரி மேலாண்மை ஆணையம்  மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடமும் முறையிட்டது.… Read More »வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

சிறப்பு கூட்டத்தில் எந்த சிறப்பும் இல்லை…. திமுக எம்.பி. டிஆர் பாலு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியதாவது: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை. தற்போது கூட்டப்பட்டிருப்பது ஒன்றும் சிறப்பு கூட்டம் அல்ல. வழக்கமான ஒரு நாடாளுமன்றக் கூட்டம் தான் இது. நிதி… Read More »சிறப்பு கூட்டத்தில் எந்த சிறப்பும் இல்லை…. திமுக எம்.பி. டிஆர் பாலு பேச்சு

ஜனநாயகத்தை கட்டிக்காத்தது இந்த நாடாளுமன்றம்…. சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பழைய நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டமாக இன்று இங்கு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது: ஜி20 மாநாட்டால் இந்தியா… Read More »ஜனநாயகத்தை கட்டிக்காத்தது இந்த நாடாளுமன்றம்…. சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

12 பிரதமர்களை கண்ட நாடாளுமன்றம் இது…. சிறப்பு கூட்டத்தில் ஓம் பிர்லா பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று  காலை 11 மணிக்கு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும்   மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா சிறப்பு கூட்டம் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.   அப்போது அவர் காலநிலை… Read More »12 பிரதமர்களை கண்ட நாடாளுமன்றம் இது…. சிறப்பு கூட்டத்தில் ஓம் பிர்லா பேச்சு

காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் திடீரென… Read More »காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

ஐஏஎஸ் மெயின் தேர்வு ……நாளை தொடக்கம்

இந்தியாவில் முக்கிய  அரசு பணிகளில் சேர்வதற்கான குடிமைப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ்) தேர்வினை  ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் யுபிஎஸ்சி என்ற  தேர்வு முகமை    நடத்துகிறது. கடந்த மே மாதம் 28ம்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ……நாளை தொடக்கம்

இந்தியா கூட்டணிக்கு தலைவர் இல்லை… தலைக்கனம் கொண்டவர்கள்…. மோடி தாக்கு

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம்  என தெரிகிறது. இதையொட்டி பிரதமர் மோடி அங்கு சென்று  பினா நகரில் நடந்த  பொதுக்கூட்டத்தில்  பிரதமர் மோடி பேசியதாவது: ஜி20 மாநாட்டை இந்தியா எப்படி… Read More »இந்தியா கூட்டணிக்கு தலைவர் இல்லை… தலைக்கனம் கொண்டவர்கள்…. மோடி தாக்கு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்….. விவாதிக்கப்படும் பொருள் என்ன? அரசு விளக்கம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. இதற்கு  எதிர்க்கட்சிகள்  கண்டனம்   தெரிவித்தன.  இந்த நிலையில் சிறப்பு… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்….. விவாதிக்கப்படும் பொருள் என்ன? அரசு விளக்கம்

ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இந்தியா தலைமை தாங்கி நடத்திய இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து… Read More »ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதான துஷ்யந்த் என்ற சிறுவன், அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய… Read More »குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

சந்திரபாபு நாயுடு கைது…. மகனிடம் ரஜினி காந்த் போனில் ஆறுதல்

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை, சுமார் ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க… Read More »சந்திரபாபு நாயுடு கைது…. மகனிடம் ரஜினி காந்த் போனில் ஆறுதல்

மபியில் கோஷ்டி மோதல்….5 பேர் சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள  தாதியா மாவட்டத்தின் ரெட்டா கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும், துப்பாக்கிச்… Read More »மபியில் கோஷ்டி மோதல்….5 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர்…. பயங்கரவாதி என்கவுன்டர் … ராணுவ வீரரும் மரணம்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு நேற்று ரகசிய தகவல்… Read More »காஷ்மீர்…. பயங்கரவாதி என்கவுன்டர் … ராணுவ வீரரும் மரணம்

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

  • by Authour

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

பெட்ரோல், டீசல் விலை குறைக்க திட்டம்? மத்திய அமைச்சரவை இன்று முக்கிய முடிவு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய… Read More »பெட்ரோல், டீசல் விலை குறைக்க திட்டம்? மத்திய அமைச்சரவை இன்று முக்கிய முடிவு

4 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி…

  • by Authour

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிட்டு… Read More »4 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி…

டீசல் வாகனங்களுக்கு மேலும் 10% மாசு வரி……மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின்… Read More »டீசல் வாகனங்களுக்கு மேலும் 10% மாசு வரி……மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

சனாதனத்துக்கு எதிராக பேசினால்…..கண்ணை நோண்டு… நாக்கை பிடுங்கு…. மத்திய மந்திரி

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில் ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல… Read More »சனாதனத்துக்கு எதிராக பேசினால்…..கண்ணை நோண்டு… நாக்கை பிடுங்கு…. மத்திய மந்திரி

மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை

  • by Authour

மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று  அதிகாலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குகி-சோ  பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இம்பால்,… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

  • by Authour

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம்- தமிழ்நாடு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

காவிரி விவகாரம்…பாஜக அரசியல் செய்கிறது…. சித்தராமையா பேட்டி

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி… Read More »காவிரி விவகாரம்…பாஜக அரசியல் செய்கிறது…. சித்தராமையா பேட்டி

ம.பி, தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் ….. விரைவில் தேதி அறிவிப்பு

  • by Authour

மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வருகிற மாதங்களில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. பொதுவாக… Read More »ம.பி, தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் ….. விரைவில் தேதி அறிவிப்பு

இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட நிறுவனர், தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவா, பாரதமா என்றெல்லாம் விவாதிக்கப்படும் நிலையில், இந்த தேசத்தின் ஆணிவேரான பெயர்… Read More »இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

பாக். மாஜி கேப்டன் வாசிம் அக்ரம் கனவில் அடிக்கடி வரும் நபர்

  • by Authour

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் இன்று (ரிசர்வ் டே) நடைபெற உள்ளது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர். இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. … Read More »பாக். மாஜி கேப்டன் வாசிம் அக்ரம் கனவில் அடிக்கடி வரும் நபர்

சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

  • by Authour

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி… Read More »சாண்டி உம்மன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

சந்திரபாபுநாயுடு சிறையில் அடைப்பு….. ஆந்திராவில் இன்று பந்த்….போலீஸ் குவிப்பு

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550… Read More »சந்திரபாபுநாயுடு சிறையில் அடைப்பு….. ஆந்திராவில் இன்று பந்த்….போலீஸ் குவிப்பு

இந்தியா, பாரத் ஆகியவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை… ராகுல்..

இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டது. ஜி… Read More »இந்தியா, பாரத் ஆகியவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை… ராகுல்..

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கிய முதல்வர் ஸ்டாலின்…

டெல்லியில் குடியரசு தலைவரின் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின் . தமிழக முதல்வர் ஸ்டாலினை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி. “அமைதியின்… Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கிய முதல்வர் ஸ்டாலின்…

உலகத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்துவோம்…ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

  • by Authour

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே… Read More »உலகத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்துவோம்…ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ஆந்திராவில்…..சந்திரபாபு நாயுடு கைது…

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள்… Read More »ஆந்திராவில்…..சந்திரபாபு நாயுடு கைது…

இடைத்தேர்தல்… உபியில் சமாஜ்வாடி வெற்றிமுகம்…. பாஜக அதிர்ச்சி

  • by Authour

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது,இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. இதில்… Read More »இடைத்தேர்தல்… உபியில் சமாஜ்வாடி வெற்றிமுகம்…. பாஜக அதிர்ச்சி

கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ளது தானே நகரம். இங்குள்ள  வாக்பில் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் 62 வயது பெண் குடும்பத் துடன் வசித்து வருகிறார். உடல் பருமன், மோசமான உடல்… Read More »கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (வயது 24). இவர் மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மும்பை அந்தேரி கிழக்கு மரோலில் உள்ள ஒரு அடுக்குமாடி… Read More »பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

டில்லியில் உலகத்தலைவர்கள்…..நாளை தொடங்குது ஜி20 உச்சி மாநாடு

டில்லியில் நாளையும் நாளை மறுதினமும் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். இதற்காக… Read More »டில்லியில் உலகத்தலைவர்கள்…..நாளை தொடங்குது ஜி20 உச்சி மாநாடு

மக்களவை தேர்தல்……கர்நாடகத்தில் பாஜக-மஜத கூட்டணி அமைத்தது

  • by Authour

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் குமாரசாமி போட்டியிடவுள்ளார். பாஜக தலைமையிலான கூட்டணியில் மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக… Read More »மக்களவை தேர்தல்……கர்நாடகத்தில் பாஜக-மஜத கூட்டணி அமைத்தது

ஜனாதிபதி விருந்து…….காங். தலைவர் கார்கேவுக்கு அழைப்பு இல்லை

  • by Authour

ஜி20 மாநாட்டையொட்டி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இதற்காக ஜனாதிபதி மாளிகை அழைப்பு விடுத்து வருகிறது. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு… Read More »ஜனாதிபதி விருந்து…….காங். தலைவர் கார்கேவுக்கு அழைப்பு இல்லை

இடைத்தேர்தல் முடிவு….. கேரளாவில் காங் அபார வெற்றி…. உபி. பாஜக பின்தங்குகிறது

  • by Authour

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »இடைத்தேர்தல் முடிவு….. கேரளாவில் காங் அபார வெற்றி…. உபி. பாஜக பின்தங்குகிறது

டில்லியில்……15 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்த நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டில்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு… Read More »டில்லியில்……15 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

ஜனாதிபதி விருந்தில் பங்கேற்க அதானி உள்பட 500 தொழில் அதிபர்களுக்கு அழைப்பு

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டில்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.  இந்தியா தலைமை… Read More »ஜனாதிபதி விருந்தில் பங்கேற்க அதானி உள்பட 500 தொழில் அதிபர்களுக்கு அழைப்பு

7தொகுதி இடைத்தேர்தல்… கேரளாவில் காங். அபார வெற்றி….உ.பி.யில் பாஜக. பின்னடைவு

  • by Authour

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »7தொகுதி இடைத்தேர்தல்… கேரளாவில் காங். அபார வெற்றி….உ.பி.யில் பாஜக. பின்னடைவு

கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி

  • by Authour

இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய், 300 ரூபாய் என விற்பனை ஆனது. தமிழகத்தில் அதிகபட்சமாக 220 ரூபாய் வரை விற்பனையானது.  இந்த திடீர் விலை உயர்வால்… Read More »கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி

டில்லியில் ஜி-20 மாநாடு… வரலாறு காணாத பாதுகாப்பு .. முக்கிய தலைவர்கள் வருகை நேரம் அறிவிப்பு..

உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை தற்போது இந்தியா அலங்கரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய… Read More »டில்லியில் ஜி-20 மாநாடு… வரலாறு காணாத பாதுகாப்பு .. முக்கிய தலைவர்கள் வருகை நேரம் அறிவிப்பு..

டில்லியில் ஜி20 மாநாடு… வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்க தட்டில் உணவு…சிறப்பான ஏற்பாடு

ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டில்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக பாரத் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர்… Read More »டில்லியில் ஜி20 மாநாடு… வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்க தட்டில் உணவு…சிறப்பான ஏற்பாடு

ஒற்றுமை யாத்திரை… ஓராண்டு நிறைவு…..ராகுல் புதிய வாக்குறுதி

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். இந்த யாத்திரையின்… Read More »ஒற்றுமை யாத்திரை… ஓராண்டு நிறைவு…..ராகுல் புதிய வாக்குறுதி

கங்கனா ரனாவத்துக்கு கன்னத்தில் ஓங்கி அறைவிடுவேன்… பாகிஸ்தான் நடிகை பாய்ச்சல்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான… Read More »கங்கனா ரனாவத்துக்கு கன்னத்தில் ஓங்கி அறைவிடுவேன்… பாகிஸ்தான் நடிகை பாய்ச்சல்

சனாதனம்….. உண்மையை அறியாமல் பிரதமர் மோடி பேசுவதா? முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி… Read More »சனாதனம்….. உண்மையை அறியாமல் பிரதமர் மோடி பேசுவதா? முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

அமைச்சர் உதயநிதியை பாராட்டுகிறேன்…. நடிகர் சத்யராஜ் பேட்டி

சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையானது. டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்திய… Read More »அமைச்சர் உதயநிதியை பாராட்டுகிறேன்…. நடிகர் சத்யராஜ் பேட்டி

வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர்பவனி…. பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. ஆரோக்கியமாதாவின் அருளை பெற உலகெங்கிலும் இருந்து மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகிறார்கள். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.  பல்வேறு சிறப்புகளை கொண்ட… Read More »வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர்பவனி…. பக்தர்கள் வெள்ளம்

நேதாஜியின் பேரன், பாஜகவுக்கு முழுக்கு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன், சந்திர குமார் போஸ் பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். நேதாஜியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவகாரத்தில் கட்சி தலைமை மற்றும் மேற்கு வங்காள… Read More »நேதாஜியின் பேரன், பாஜகவுக்கு முழுக்கு

தக்காளி விலை வீழ்ச்சி……கொஞ்ச ஆட்டமா போட்டீங்க….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஆப்பிள், மாதுளை பழங்களுக்கு இணையாக தக்காளியும் விலை உயர்ந்தது. தமிழகத்தில் கிலோ 200 ரூபாய்க்கு விற்றது. வெளிமாநிலங்களில் 250 ரூபாய், 300 ரூபாய் என விற்பனையானது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தக்காளியை வாங்கிக்கொண்டு… Read More »தக்காளி விலை வீழ்ச்சி……கொஞ்ச ஆட்டமா போட்டீங்க….. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

டில்லியில் 9ம் தேதி ஜனாதிபதி விருந்து …….தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

டில்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின்… Read More »டில்லியில் 9ம் தேதி ஜனாதிபதி விருந்து …….தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…

  • by Authour

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தான் ஜி 20. இதன் தலைமை பொறுப்பை 2022 டிச., 1ல் இந்தியா ஏற்றது. 2023 நவ., 30 வரை இப்பொறுப்பில்  இந்தியா இருக்கும். இந்தாண்டு ஜி 20 நாடுகளின் தலைவர்கள்… Read More »டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் …டில்லியில் 13ம் தேதி நடக்கிறது

  • by Authour

இந்தியா கூட்டணி கூட்டம் டில்லியில் கடந்த  ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில்  16 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த  ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் வரும்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் …டில்லியில் 13ம் தேதி நடக்கிறது

சனாதனம்… அமைச்சர் உதயநிதி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள்… Read More »சனாதனம்… அமைச்சர் உதயநிதி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருகிறேன்….. சீமான் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை – எனக்கு தமிழ்நாடு தான். … Read More »அயோத்தி சாமியார் தலையை சீவினால் ரூ.100 கோடி தருகிறேன்….. சீமான் பேட்டி

பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி முக்கிய கடிதம்

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம்… Read More »பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி முக்கிய கடிதம்

எஸ்.பி.ஜி. இயக்குனர் அருண்குமார் காலமானார்

  • by Authour

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காகவே உருவாக்கப்பட்டது சிறப்பு பாதுகாப்பு படை (SPG) . இந்தபிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா.    1987ம் ஆண்டு கேரளா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் உடல்நலக்குறைவால்  அரியானா… Read More »எஸ்.பி.ஜி. இயக்குனர் அருண்குமார் காலமானார்

வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது மகாராஜா கலை, அறிவியல் கல்லூரி. இங்கு பி.ஏ. பொலிட்டிக்கல் சயினிஸ் துறையில் பிரியேஷ் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பார்வை கிடையாது. கண் பார்வை இல்லையே… Read More »வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

பிரதமர் மோடி சுற்றுப்பயண அறிவிப்பிலும் ‘இந்தியா’ இல்லை.. ‘பாரத்’.. தான்..

  • by Authour

இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவரின் சார்பில் ஜி20… Read More »பிரதமர் மோடி சுற்றுப்பயண அறிவிப்பிலும் ‘இந்தியா’ இல்லை.. ‘பாரத்’.. தான்..

பாஜகவை மிரட்டுகிறது இந்தியா …..பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ட்வீட்

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை… Read More »பாஜகவை மிரட்டுகிறது இந்தியா …..பெயர் மாற்றம் குறித்து முதல்வர் ட்வீட்

பாரதத்தை திமுக எதிர்க்குமா? டிஆர்பாலு பேட்டி

  • by Authour

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற  மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில்  பாரத  ஜனாதிபதி என்று இப்போதே  அச்சிடப்பட்டு… Read More »பாரதத்தை திமுக எதிர்க்குமா? டிஆர்பாலு பேட்டி

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிய ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழ்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இந்திய குடியரசுத்… Read More »இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிய ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழ்

மத்திய அமைச்சர் முருகன் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

கடந்த 2019-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.கவின்  அப்போதைய தலைவர் எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த அவதூறு வழக்கை… Read More »மத்திய அமைச்சர் முருகன் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

இந்திய நாட்டின் பெயர் (பாரத்)மாற்றம்…..18ம் தேதி மசோதா தாக்கல்?

  • by Authour

140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டின் பெயர் இந்தியா.  தற்போது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்காக அமைத்துள்ள கூட்டணிக்கு   இந்தியா (Indian National Developmental Inclusive… Read More »இந்திய நாட்டின் பெயர் (பாரத்)மாற்றம்…..18ம் தேதி மசோதா தாக்கல்?

கிரிக்கெட் வர்ணனை …..கம்பீர் காட்டிய சைகை…… சமூக வலைதளங்களில் வைரல்

  • by Authour

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி… Read More »கிரிக்கெட் வர்ணனை …..கம்பீர் காட்டிய சைகை…… சமூக வலைதளங்களில் வைரல்

பணக்கார கட்சி பாஜக….. சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களை  வலியுறுத்தும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், 8 தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பு, இருப்பு தொகை, கடன் அளவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய… Read More »பணக்கார கட்சி பாஜக….. சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி

வழிகாட்டும் கலங்கரை விளக்கம்….. முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ‘(டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்)ஆசிரியர் தின விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடுமுழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள்… Read More »வழிகாட்டும் கலங்கரை விளக்கம்….. முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

7 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் …..வாக்குப்பதிவு விறுவிறுப்பு

  • by Authour

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »7 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் …..வாக்குப்பதிவு விறுவிறுப்பு

சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன்… Read More »சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

தினமும் 18 மணி நேர பணி…..10 வருடம் லீவு எடுக்காத பிரதமர் மோடி…. ஆர்டிஐ மூலம் தகவல்

  • by Authour

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2019 மே 30 ம் தேதியன்று 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக 2014 முதல் 2019 வரையில் இந்தியப் பிரதமராக மோடி இருந்தார். 2014 மற்றும்… Read More »தினமும் 18 மணி நேர பணி…..10 வருடம் லீவு எடுக்காத பிரதமர் மோடி…. ஆர்டிஐ மூலம் தகவல்

கொரோனா பாதித்த ஓராண்டுக்குள்…. இளைஞர்கள் மரணம் அதிகரிப்பு…. அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் பல்வேறு அலைகளாக பரவி மக்களை அச்சுறுத்தின. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்த பாதிப்பு முதன்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டது. இதன்பின்னர், உலக நாடுகள் முழுமைக்கும்… Read More »கொரோனா பாதித்த ஓராண்டுக்குள்…. இளைஞர்கள் மரணம் அதிகரிப்பு…. அதிர்ச்சி ரிப்போர்ட்

மாஜி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஸ் சால்வேக்கு 3வது திருமணம்

நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர் ஹரீஷ் சால்வே (வயது 68). 1999-ம் ஆண்டு நவம்பர் முதல் 2002-ம் ஆண்டு வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.  சால்வேக்கு முதன்முறையாக மீனாட்சி என்பவருடன்… Read More »மாஜி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஸ் சால்வேக்கு 3வது திருமணம்

அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு….சனாதனம் குறித்து காங்கிரஸ்

  • by Authour

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. வீட்டு படிக்கட்டை… Read More »அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு….சனாதனம் குறித்து காங்கிரஸ்

கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு ஆண் குழந்தை

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.  ஆசிய கோப்பை போட்டியில் நேபாளத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி மும்பை திரும்பியுள்ளார் என்ற செய்தி வெளியானது.… Read More »கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு ஆண் குழந்தை

மதுக்கடைகளை ஏலம் எடுத்த 100 பெண்கள்….

  • by Authour

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற… Read More »மதுக்கடைகளை ஏலம் எடுத்த 100 பெண்கள்….

தந்தையின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு….நடிகர் அமிதாப் வெளியிட்ட தகவல்

  • by Authour

இந்தி திரையுலகில் ரசிகர்களால் பிக் பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி 15 என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தொலைக்காட்சியில் வெளிவரும் வினாடி வினா வடிவிலான இந்த போட்டியில்… Read More »தந்தையின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு….நடிகர் அமிதாப் வெளியிட்ட தகவல்

ராகுல் யாத்திரையின் ஓராண்டு நிறைவு…7ம் தேதி மாவட்டங்களில் காங். யாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்த இந்திய ஒற்றுமை யாத்திரையை (பாரத் ஜோடோ யாத்திரை) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தொடங்கினார். 145 நாட்களில் சுமார் 4 ஆயிரம்… Read More »ராகுல் யாத்திரையின் ஓராண்டு நிறைவு…7ம் தேதி மாவட்டங்களில் காங். யாத்திரை

கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்

  • by Authour

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.… Read More »தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்

இந்தியில் கேள்வி… மும்பையில் பத்திரிகையாளரை தெறிக்க விட்ட வைகோ…

  • by Authour

மும்பையில் இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று முடிவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த மதிமுக பொது செயலாளர் வைகோவை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். அப்போது… Read More »இந்தியில் கேள்வி… மும்பையில் பத்திரிகையாளரை தெறிக்க விட்ட வைகோ…

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள 13 பேர் யார், யார்?…

  • by Authour

ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள், இந்தியா எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள 13 பேர் யார், யார்?…

ஆதித்யா எல் 1 விண்கலம் நாளை காலை விண்ணில் பாய்கிறது…

  • by Authour

பூமியின் துணைக் கோளான சந்திரன் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த தூரத்தை 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3, நிலவின் தென் துருவத்தில் இறங்கி வெற்றிகரமாக ஆய்வு… Read More »ஆதித்யா எல் 1 விண்கலம் நாளை காலை விண்ணில் பாய்கிறது…

பாஜகவின் ஊழல், அடக்குமுறையை எதிர்த்து போராடுவோம்….கார்கே பேட்டி

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அரசுக்கு… Read More »பாஜகவின் ஊழல், அடக்குமுறையை எதிர்த்து போராடுவோம்….கார்கே பேட்டி

பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி 2ம் நாள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: பாஜக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. மும்பை கூட்டம் திருப்புமுனை கூட்டமாக அமைந்து  பிரதமர்… Read More »பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

காவிரி வழக்கு… உச்சநீதிமன்றம் 6ம் தேதி விசாரணை

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர இருந்தது.ஆனால்,… Read More »காவிரி வழக்கு… உச்சநீதிமன்றம் 6ம் தேதி விசாரணை

இந்தியா கூட்டணி…. 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் முதல்வர் ஸ்டாலின்

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் கடந்த 2 நாட்களாக மும்பையில் நடந்து வருகிறது. இன்று மதியம் இந்தியா கூட்டணிக்கு 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு  அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழக முதல்வர் மு.க.… Read More »இந்தியா கூட்டணி…. 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் முதல்வர் ஸ்டாலின்

ரூ.2 ஆயிரம் நோட்டு மாற்ற அவகாசம் …. இந்த மாதத்துடன் முடிகிறது

  • by Authour

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டு… Read More »ரூ.2 ஆயிரம் நோட்டு மாற்ற அவகாசம் …. இந்த மாதத்துடன் முடிகிறது

சந்திரயான் 3 வெற்றி….. விஞ்ஞானிகளுக்கு இந்தியா கூட்டணி பாராட்டு தீர்மானம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.  இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்… Read More »சந்திரயான் 3 வெற்றி….. விஞ்ஞானிகளுக்கு இந்தியா கூட்டணி பாராட்டு தீர்மானம்

மலையாள நடிகைக்கு பரிசுகள் வாரிய வழங்கிய ஐஆர்எஸ் அதிகாரி….பகீர் தகவல்

இந்திய வருவாய்த்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 46 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 2011ல் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1.4 லட்சமாக… Read More »மலையாள நடிகைக்கு பரிசுகள் வாரிய வழங்கிய ஐஆர்எஸ் அதிகாரி….பகீர் தகவல்

சூரியனையும் ஒரு கை பார்ப்போம்…. ‘ஆதித்யா 1’ நாளை கிளம்புது..கவுன்ட் டவுன் தொடக்கம்

பூமியின் துணைக் கோளான நிலவு (சந்திரன்) 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த தூரத்தை 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3, நிலவின் தென் துருவத்தில் இறங்கி, வெற்றிகரமாக… Read More »சூரியனையும் ஒரு கை பார்ப்போம்…. ‘ஆதித்யா 1’ நாளை கிளம்புது..கவுன்ட் டவுன் தொடக்கம்

ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்…. மும்பை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

  இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. 28 கட்சிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும்  தமிழ்நாடு முதலமைச்சருமான… Read More »ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்…. மும்பை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலின்…. மும்பையில் நடைபயிற்சி….

  • by Authour

இந்தியா கூட்டணி கட்சிகளின் 2 நாள் கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் நேற்று இரவு தொடங்கியது.இந்த கூட்டத்தில் பங்கேற்க  நேற்று மும்பை சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு மும்பையில் தங்கினார்.… Read More »முதல்வர் ஸ்டாலின்…. மும்பையில் நடைபயிற்சி….

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்ட தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிறப்பு அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக… Read More »ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு

மத்திய மந்திரி வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை… கொலையாளி தெரியவில்லையாம்

  • by Authour

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி கவுஷல் கிஷோர். இவரது வீடு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளது. மத்திய மந்திரி கவுஷல் கிஷோருக்கு விகாஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மத்திய… Read More »மத்திய மந்திரி வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை… கொலையாளி தெரியவில்லையாம்

இந்தியா கூட்டணி லோகோ வெளியீடு … திடீர் ஒத்திவைப்பு

  • by Authour

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  சோனியா காந்தி, ராகுல், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை… Read More »இந்தியா கூட்டணி லோகோ வெளியீடு … திடீர் ஒத்திவைப்பு

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைப்பு…. விரைவில் வருது தேர்தல்

மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிக்கின்றனர். அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.157.50 எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.  இதையடுத்து… Read More »வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைப்பு…. விரைவில் வருது தேர்தல்

நாடாளுமன்றம் 18ம் தேதி கூடுகிறது…. காரணம் என்ன? பரபரப்பு

  • by Authour

இந்திய நாடாளுமன்றம் வழக்கமாக  ஜனவரியில் ஆண்டின் முதல் கூட்டத்தை நடத்தும், அடுத்ததாக  பட்ஜெட் கூட்டம்  நடைபெறும். பின்னர்  ஜூலை, ஆகஸ்டில்  மழைகால கூட்டத்தொடரும், நவம்பர், டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறும். இந்த நிலையில்  வரும் … Read More »நாடாளுமன்றம் 18ம் தேதி கூடுகிறது…. காரணம் என்ன? பரபரப்பு

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த (2024) ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது… Read More »மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்

ராக்கி கயிறு ….. உலக சாதனை படைத்த பீகார் ஆசிரியர் கான்

பீகார் மாநிலம் பாட்னாவில் ஆன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருபவர் கான் என்ற ஆசிரியர். இவர் தனது அர்ப்பணிப்பு மூலம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று… Read More »ராக்கி கயிறு ….. உலக சாதனை படைத்த பீகார் ஆசிரியர் கான்

தெலங்கானா…. வங்கி கணக்குகளில் பணமழை…. அரசியல் கட்சிகள் வாரி வழங்கியதா?

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை பணம்  டெபாசிட் ஆனது. வங்கிக்… Read More »தெலங்கானா…. வங்கி கணக்குகளில் பணமழை…. அரசியல் கட்சிகள் வாரி வழங்கியதா?

ஆன்லைன் வர்த்தக நிறுவன மேனேஜர் சுட்டுக்கொலை….

  • by Authour

தலைநகர்  டில்லியின் பஜன்புரா பகுதியை சேர்ந்தவர் ஹர்பிரீத் கில் ( 36). இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஹர்பிரீத் கில் நேற்று இரவு 11 மணியளவின்… Read More »ஆன்லைன் வர்த்தக நிறுவன மேனேஜர் சுட்டுக்கொலை….

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்… ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்

 மும்பையில்  நாளை  தொடங்கும் ‘இண்டியா’ கூட்டணியின் 2 நாள் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலையொட்டிய வியூகங்கள் வகுக்குப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 2004  மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான… Read More »இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்… ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம்….கர்நாடக அரசு வழங்கியது

  • by Authour

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு கிரகலட்சுமி திட்டத்தின் மூலமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 உரிமைத்தொகை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி கர்நாடகாவில் ஆளும்… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம்….கர்நாடக அரசு வழங்கியது

மணிப்பூரில் மீண்டும் மோதல்…துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

  • by Authour

மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன்பின்னர் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 170-க்கும்… Read More »மணிப்பூரில் மீண்டும் மோதல்…துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

ரக்‌ஷாபந்தன்….பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோருக்கு ராக்கி கட்டி அன்பினை வெளிப்படுத்தி வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பெறுகின்றனர்.  பிரதமர்… Read More »ரக்‌ஷாபந்தன்….பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

9முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த 9ம் வகுப்பு மாணவன்

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இந்த தம்பதிக்கு பிரஜ்வல் (வயது 14) என்ற மகன் இருக்கிறான். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில்… Read More »9முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த 9ம் வகுப்பு மாணவன்

வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.200 குறைத்தது ஏன்? பிரதமர் மோடி, மம்தா விளக்கம்

  • by Authour

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. மாதத்துக்கு ரூ.50 வீதம் உயர்ந்தது. அந்தவகையில், தற்போது சென்னையில் வீட்டுஉபயோக சமையல்… Read More »வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.200 குறைத்தது ஏன்? பிரதமர் மோடி, மம்தா விளக்கம்

காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன… Read More »காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

அருணாசல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்ட சீனா

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என சீனா அடாவடி செய்து வருகிறது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, தொடர்ந்து எல்லையில் வாலாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.… Read More »அருணாசல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடம் வெளியிட்ட சீனா

மணிப்பூர் சட்டமன்றம்….. இன்று ஒருநாள் கூடுகிறது

  • by Authour

மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் கொல்லப்பட்டனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில் மீண்டும் அமர வைக்கும் பணி நடைபெற்று… Read More »மணிப்பூர் சட்டமன்றம்….. இன்று ஒருநாள் கூடுகிறது

ஆதித்யா விண்கலம் செப். 2ல் விண்ணில் பாய்கிறது… இஸ்ரோ அறிவிப்பு…

  • by Authour

இஸ்ரோவின் நிலவு திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள… Read More »ஆதித்யா விண்கலம் செப். 2ல் விண்ணில் பாய்கிறது… இஸ்ரோ அறிவிப்பு…

லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற வாலிபர்….

  • by Authour

கர்நாடகாவின் தெற்கு பெங்களூரு பகுதியில் வாடகை கட்டிடம் ஒன்றில் காதலர்கள் 2 பேர் ஒன்றாக தங்கியுள்ளனர். இதில் காதலரான வைஷ்ணவ் (வயது 24) உள்ளூர் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பிரிவில் செயலதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.… Read More »லிவ்-இன் காதலியை பிரஷர் குக்கரால் அடித்து கொன்ற வாலிபர்….

உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும்.  நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில்… Read More »உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

கிரிக்கெட் வீரர்……யுவராஜ்சிங் மனைவிக்கு 2வது குழந்தை

இந்திய கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டராக சிறந்து விளங்கியவர் யுவராஜ் சிங். கடந்த 2000-மாவது ஆண்டு முதல் 2017 வரையில் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். 2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை… Read More »கிரிக்கெட் வீரர்……யுவராஜ்சிங் மனைவிக்கு 2வது குழந்தை

பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு  அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது. பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச்… Read More »பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளிநாள்…. பிரதமர் மோடி அறிவிப்பு…

  • by Authour

சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்தார். அவர் விஞ்ஞானிகளை பாராட்டி பிரதமர் மோடி  உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உங்கள் மத்தியில் இன்று… Read More »ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளிநாள்…. பிரதமர் மோடி அறிவிப்பு…

இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

  • by Authour

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதன் லேண்டர் நிலவில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர்… Read More »இஸ்ரோவில் பிரதமர் மோடி…. விஞ்ஞானிகளுக்கு மனம் திறந்த பாராட்டு

ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி-பிஹ்ரோர் மாவட்டம் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த மாணவன் சச்சின்.  விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் சச்சினை ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்துவந்தனர். … Read More »ஆசிரியர்கள் ஜாதிய டார்ச்சர்…. ராஜஸ்தான் பள்ளியில் மாணவன் தற்கொலை

மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து… Read More »மணிப்பூர் பாலியல் வழக்கு…. அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

காலை சிற்றுண்டி விரிவாக்கம்…. இந்திய அளவில் ட்ரெண்டிங்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக காலை உணவுத்திட்டத்தினை மதுரையில்  துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அடுத்தக் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,000 பள்ளிகளிலுள்ள 17 லட்ச… Read More »காலை சிற்றுண்டி விரிவாக்கம்…. இந்திய அளவில் ட்ரெண்டிங்

உ.பி……. டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்து 9 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் நேற்று முன்தினம் ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் புறப்பட்டனர். டிராக்டரில் பெண்கள், சிறுவர்கள்… Read More »உ.பி……. டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்து 9 பேர் பலி

சந்திரயான் 3 வெற்றி…. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இதனை கொண்டாடும் வகையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்ளது. சிறப்பு டூடுலில் சந்திரயான் 3 நிலவை சுற்றி… Read More »சந்திரயான் 3 வெற்றி…. கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

ராகுல் காந்தி பிரியமாய் வாங்கிச்சென்ற கரூர் நாய்க்குட்டி

  • by Authour

கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி… Read More »ராகுல் காந்தி பிரியமாய் வாங்கிச்சென்ற கரூர் நாய்க்குட்டி

தங்கை திருமணத்திற்கு கூட வராமல் பணியாற்றிய…… சந்திரயான் 3 இயக்குனர் வீரமுத்துவேல்

  • by Authour

இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிய திட்ட இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர் . இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை பழனிவேல் ஓய்வுபெற்ற ரெயில்வே… Read More »தங்கை திருமணத்திற்கு கூட வராமல் பணியாற்றிய…… சந்திரயான் 3 இயக்குனர் வீரமுத்துவேல்

எலக்ட்ரிக் பைக் வெடித்து…300 பைக் எரிந்து சாம்பல்…. ஆந்திராவில் இன்று பயங்கரம்

ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது.  மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஷோரூம்… Read More »எலக்ட்ரிக் பைக் வெடித்து…300 பைக் எரிந்து சாம்பல்…. ஆந்திராவில் இன்று பயங்கரம்

காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் .கே.சிவக்குமார், முன்னாள்… Read More »காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு

நிலவில் நகர்ந்து…… பணியை தொடங்கியது ரோவர் …. இஸ்ரோ ட்வீட்

  • by Authour

நிலவின்  தென் துருவத்தில்,  நேற்று மாலை 6.04 மணியளவில்  இந்தியாவின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவில் தரையிறங்கிய ‘லேண்டரில்’ இருந்து அடுத்த 2 மணிநேரத்தில் அதற்கு உள்ளே இருந்த ரோவர் சாய்வுபலகை மூலம்… Read More »நிலவில் நகர்ந்து…… பணியை தொடங்கியது ரோவர் …. இஸ்ரோ ட்வீட்

சந்திரயான் வெற்றி… நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்…

  • by Authour

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதால் நாடு முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள்… Read More »சந்திரயான் வெற்றி… நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்…

நிலவின் தென் துருவத்தில் ரோவர் இனி என்ன செய்யும்?… புதிய தகவல்கள்….

  • by Authour

சந்திரயான் 3ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. லேண்டரின் தரையிறக்கத்தால், 2 மணி நேரம் அங்கு மணல் மழை பொழியும். 4 மணி நேரம்… Read More »நிலவின் தென் துருவத்தில் ரோவர் இனி என்ன செய்யும்?… புதிய தகவல்கள்….

இப்போது இந்தியா நிலவில் உள்ளது…பிரதமர் மோடி பாராட்டு…

  • by Authour

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி காணொலி மூலம் கண்டுகளித்தார். வெற்றிகரமாக தரையிறங்கியதும், அவர் கையில் வைத்திருந்த தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். அப்போது மோடி பேசுகையில், சந்திரயான் 3… Read More »இப்போது இந்தியா நிலவில் உள்ளது…பிரதமர் மோடி பாராட்டு…

நிலவின் தென் துருவத்தில் கால் பதித்தது சந்திரயான் 3… இந்தியா சரித்திர சாதனை…

  • by Authour

சந்திரயான்-3′ விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள்… Read More »நிலவின் தென் துருவத்தில் கால் பதித்தது சந்திரயான் 3… இந்தியா சரித்திர சாதனை…

சந்திரயான்- 3 நிலவில் இறங்கும்போது ஆரவாரம் செய்வோம்…. மம்தா வாழ்த்து

  • by Authour

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது.  இந்நிலையில், மேற்குவங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது: “சந்திரயான்-3… Read More »சந்திரயான்- 3 நிலவில் இறங்கும்போது ஆரவாரம் செய்வோம்…. மம்தா வாழ்த்து

காவிரி…. கர்நாடக விவசாயிகளை காப்போம்…. அனைத்து கட்சி கூட்டத்தில் சிவகுமார் பேச்சு

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம்  இன்று நடந்தது.  இதில் அம்மாநில முதல்வர்  சித்தராமையா, துணை முதல்வர்  டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரியும் பாஜக தலைவருமான… Read More »காவிரி…. கர்நாடக விவசாயிகளை காப்போம்…. அனைத்து கட்சி கூட்டத்தில் சிவகுமார் பேச்சு

சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

சந்திரயான்-3 இன்று மாலை சுமார் 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய நாடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சந்திரயான்-3ன் பாதுகாப்பான தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. . இந்த இலக்கை அடைய நமது இஸ்ரோ விஞ்ஞானிகள்… Read More »சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

சந்திரயான் -3 வெற்றிக்கு….. உலகம் முழுவதும் பிரார்த்தனை

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த தருணத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி, அதன்பின் ரோவர் வெற்றிகரமாக வெளியேறி செயல்பட்டால்,… Read More »சந்திரயான் -3 வெற்றிக்கு….. உலகம் முழுவதும் பிரார்த்தனை

காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

கர்நாடகா அரசு தமிழகத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக… Read More »காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

  • by Authour

காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை.  இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டன.  தமிழகத்திற்கு மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு… Read More »காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

உபி இடைத்தேர்தலில் பாஜகவின் மலிவான விளம்பரம்….எதிர்க்கட்சிகள் கண்டனம்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மவு மாவட்டத்தின் கோசி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் வேட்பாளர் தாரா சிங் சவுகன் அங்குள்ள… Read More »உபி இடைத்தேர்தலில் பாஜகவின் மலிவான விளம்பரம்….எதிர்க்கட்சிகள் கண்டனம்

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் டெண்டுல்கா்

  • by Authour

தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. 2019… Read More »தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் டெண்டுல்கா்

4 மாதம் வெங்காயம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது… மராட்டிய மந்திரி பேச்சு

  • by Authour

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சந்தைகளில் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில்… Read More »4 மாதம் வெங்காயம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது… மராட்டிய மந்திரி பேச்சு

விமான பணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பயணி கைது

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியா நாட்டில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் 33 வயதான பெண், பணிப்பெண்ணாக இருந்தார். அந்த பணிப்பெண்ணை, விமானத்தில் பயணம் செய்த ஒருவர் அழைத்து… Read More »விமான பணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பயணி கைது

பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

ஆகஸ்டு மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததால் பருப்பு விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி 37 சதவீதம் அதிகரித்ததன் காரணமாகத்தான் சில்லறைப் பணவீக்கம் 15… Read More »பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

தேர்தல் அறிவிப்பு வரும் பின்னே…. வேட்பாளர் பட்டியல் வந்தது முன்னே..தெலங்கானா களம் சூடுபிடித்தது

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தற்போதே தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, பிரசாரத்தை ஆளும்… Read More »தேர்தல் அறிவிப்பு வரும் பின்னே…. வேட்பாளர் பட்டியல் வந்தது முன்னே..தெலங்கானா களம் சூடுபிடித்தது

சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு… சந்திரயான் 3 லேண்டர் தொடர்பு

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உள்ள… Read More »சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு… சந்திரயான் 3 லேண்டர் தொடர்பு

நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

  • by Authour

டில்லி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் துணை இயக்குநராக இருப்பவர், அவருடைய நண்பரின் மகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. Also Read –  கடந்த… Read More »நண்பரின் மகளை பலாத்காரம் செய்த டில்லி அதிகாரி கைது

குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ம் தேதி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். … Read More »குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு… திடீரென புகுந்த பாம்பு…. வீடியோ வைரல்

  • by Authour

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த… Read More »முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பு… திடீரென புகுந்த பாம்பு…. வீடியோ வைரல்

தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ‘ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான… Read More »தமிழக அரசு தொடர்ந்த காவிரி வழக்கு…. புதிய அமர்வு இன்று அமைப்பு….. உச்சநீதிமன்றம்

சந்திரயான்-3 நிலவில் இறங்கும் நேரத்தில் மாற்றம்…

  • by Authour

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள… Read More »சந்திரயான்-3 நிலவில் இறங்கும் நேரத்தில் மாற்றம்…

வீட்டுக் காவலுக்கு வந்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த முதல்வரின் சகோதரி….

தெலங்கானாவில் தலித்து பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்காததை கண்டித்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற ஓய்.எஸ்.ஆர் ஷர்மிளாவை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு ஆரத்தி எடுத்து, தனது எதிர்ப்பை… Read More »வீட்டுக் காவலுக்கு வந்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த முதல்வரின் சகோதரி….

தெலுங்கானா… வீட்டுக்காவலில் வைத்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த ஒய்எஸ்ஆர் கட்சி பெண் நிர்வாகி

தெலுங்கானாவில் தலித் பந்து திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்படவில்லை எனக் கூறி, கஜ்வெல் தொகுதியில் தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒய்.எஸ்.ஆர். கட்சியின்  தெலுங்கானா மாநில  தலைவர் ஷர்மிளா அங்கு செல்ல… Read More »தெலுங்கானா… வீட்டுக்காவலில் வைத்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்த ஒய்எஸ்ஆர் கட்சி பெண் நிர்வாகி

மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை

இம்பால் மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மணிப்பூரில் அமைதி திரும்பிக்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்…. 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை

வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விமல்குமார் (41). டைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் வேலை செய்து வந்தார். ராணிகஞ்ச் பகுதியில் உள்ள பிரேம் நகரில் விமல்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது… Read More »வீட்டிற்குள் புகுந்து பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள்….

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்…..

  • by Authour

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும்,  தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராஜ்பவனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, “நான் ஒருபோதும்,… Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்…..

மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா . இவர் குஜராத்  மாநிலம் ஜாம்நகர்  தொகுதி  பா.ஜ.க.  எம்.எல்.ஏ. ஆவார்.  இவரும் நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனம்பென் மேடம் … Read More »மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி…. ஜடேஜா மனைவி உள்பட பாஜக மகளிர் அணி மோதல்

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலித்த பிளஸ்2 மாணவி…. சினிமா காட்சி போல சோக முடிவு

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 23). இவரது நண்பர் சூரிய பிரகாஷ் (25). அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நண்பர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வந்தார். நாளடைவில் இருவருக்கும் மாணவி… Read More »ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலித்த பிளஸ்2 மாணவி…. சினிமா காட்சி போல சோக முடிவு

எங்கள் பகுதிக்கு தனி நிர்வாகம் …. பாஜக ஆதரவு குக்கி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி

மணிப்பூரில் மெய்தி – குக்கி இனத்தவர் இடையே நடந்த மோதலில் 160-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் இன்னும் ஓயவில்லை. மாறாக அங்கு நடந்துள்ள கொடூர செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியாகி… Read More »எங்கள் பகுதிக்கு தனி நிர்வாகம் …. பாஜக ஆதரவு குக்கி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி

வெற்றிகரமாக நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3

சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ம் தேதி இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தினர். இதன் புவிவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 5-ம் தேதி சந்திரனின்… Read More »வெற்றிகரமாக நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

  • by Authour

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார். இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:… Read More »நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

திருப்பதி மலையில் 3வது சிறுத்தை சிக்கியது

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி… Read More »திருப்பதி மலையில் 3வது சிறுத்தை சிக்கியது

உல்லாச வீடியோவை காட்டி முதியவரிடம் ரூ.82 லட்சம் பறித்த பெண்கள் கைது

பெங்களூருவில் அவ்வப்போது ஹனிடிராப் முறையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில் அதிபர்கள், வசதி படைத்தவர்களை குறிவைத்து சில கும்பல் இதுபோன்ற பணப்பறிப்பில் ஈடுபடுகின்றன. ஹனிடிராப் முறையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.82… Read More »உல்லாச வீடியோவை காட்டி முதியவரிடம் ரூ.82 லட்சம் பறித்த பெண்கள் கைது

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்

மராட்டியத்தின் கோலாப்பூர் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக… Read More »மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்

கெஜ்ரிவால் பிறந்தநாள்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்… Read More »கெஜ்ரிவால் பிறந்தநாள்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நீட் தேர்வு….. கவர்னர் ரவி, மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு, மற்றும் கவர்னர் ரவியை கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி வரும் 20ம் தேதி  சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம்… Read More »நீட் தேர்வு….. கவர்னர் ரவி, மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

பவார்களின் சந்திப்பு கவலை அளிக்கிறது…. மகாராஷ்டிரா காங் தலைவர் சொல்கிறார்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு… Read More »பவார்களின் சந்திப்பு கவலை அளிக்கிறது…. மகாராஷ்டிரா காங் தலைவர் சொல்கிறார்

பாஜக தேர்தல் குழு கூட்டம்… மோடி தலைமையில் இன்று நடக்கிறது

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில்… Read More »பாஜக தேர்தல் குழு கூட்டம்… மோடி தலைமையில் இன்று நடக்கிறது

யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, டில்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது.… Read More »யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

இமாச்சல் கனமழை…நிலச்சரிவில் 60 பேர் பலி

  • by Authour

மேகவெடிப்பு காரணமாக இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை கொட்டி  வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல்… Read More »இமாச்சல் கனமழை…நிலச்சரிவில் 60 பேர் பலி

சந்திரயான் 3 இறுதிக்கட்டமாக சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…. 23ம் தேதி நிலவில் இறங்கும்

  • by Authour

 சந்திரயான் 3 விண்கலம் 4வது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில்… Read More »சந்திரயான் 3 இறுதிக்கட்டமாக சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…. 23ம் தேதி நிலவில் இறங்கும்

வாஜ்பாய் நினைவுதினம்….. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 2018ம் வருடம் இதே நாளில் மறைந்தார். இன்று அவரது நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது… Read More »வாஜ்பாய் நினைவுதினம்….. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார்…. கார்கே விமர்சனம்

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர்… Read More »அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார்…. கார்கே விமர்சனம்

ஒற்றுமை யாத்திரைக்கான பலத்தை இந்திய மக்கள் தந்தார்கள்…. ராகுல் சுதந்திரதின செய்தி

  • by Authour

புதுடெல்லி, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்… Read More »ஒற்றுமை யாத்திரைக்கான பலத்தை இந்திய மக்கள் தந்தார்கள்…. ராகுல் சுதந்திரதின செய்தி

2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடிடில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை… Read More »2024ல்- டில்லி சுதந்திர தின விழாவில் கொடியேற்றப்போவது யார்?இப்போதே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது

77வது சுதந்திர தினம்… 10வது முறையாக தேசிய கோடி ஏற்றிய பிரதமர் மோடி..।!

  • by Authour

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசிய கோடி ஏற்றினார். கடந்த  2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி… Read More »77வது சுதந்திர தினம்… 10வது முறையாக தேசிய கோடி ஏற்றிய பிரதமர் மோடி..।!

மக்களவை உரை……. பிரதமரை விட, ராகுல் பேச்சுக்கு மக்கள் அமோக வரவேற்பு

  • by Authour

மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் மோடி ஆற்றிய பதில் உரையை விட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சையே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம்… Read More »மக்களவை உரை……. பிரதமரை விட, ராகுல் பேச்சுக்கு மக்கள் அமோக வரவேற்பு

அடுத்த ஷிண்டே ஆகிறார் சரத்பவார்…இந்தியா கூட்டணியை உடைக்க சதி

மும்பையில் எதிர்கட்சி தலைவர்களின் ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை கூட்டம் வரும் 31மற்றும்  செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ‘இந்தியா’ கூட்டணியை உடைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி… Read More »அடுத்த ஷிண்டே ஆகிறார் சரத்பவார்…இந்தியா கூட்டணியை உடைக்க சதி

எங்கள் நடவடிக்கைகளை தடுக்க முடியாது…. ராகுல் காந்தி பேட்டி

மக்களவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில்  ராகுல் காந்தி இன்று டில்லியில்  பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது பிரதமர் மோடி பற்றிய விவாதம் அல்ல. மணிப்பூரை பற்றியது.  மணிப்பூர் மக்களிடம்… Read More »எங்கள் நடவடிக்கைகளை தடுக்க முடியாது…. ராகுல் காந்தி பேட்டி

நீ தான் என் சூப்பர் ஸ்டார்… நடிகை ஜாக்குலினுக்கு காதலன் சுகேஷ் கடிதம்

தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டில்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிறந்தநாளையொட்டி உருகி உருகி தன் கைப்பட காதல்… Read More »நீ தான் என் சூப்பர் ஸ்டார்… நடிகை ஜாக்குலினுக்கு காதலன் சுகேஷ் கடிதம்

இன்ஸ்டாகிராம் …ஒரு பதிவுக்கு ரூ. 11.45 கோடி வருமானம் ஈட்டும் விராட் கோலி

புது டெல்லி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இவரது பேட்டிங் மற்றும் களத்தில் இவரின் ஆக்ரோஷமான செயல்பாடுகளால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். கிரிக்கெட் மட்டுமின்றி… Read More »இன்ஸ்டாகிராம் …ஒரு பதிவுக்கு ரூ. 11.45 கோடி வருமானம் ஈட்டும் விராட் கோலி

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

 கடந்த மாதம் 19-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள்… Read More »மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ரிஷிகேஷில் சூப்பர் ஸ்டார் ரஜினி….

  • by Authour

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், இமயமலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம் அதன்படி கடந்த 9ம் தேதி அவர்  சென்னையில் இருந்து யாத்திரையை தொடங்கினார். தற்போது அவர் உத்தரகாண்ட் மாநிலம்  ரிஷிகேஷ் என்ற இடத்தில்  தயானந்த… Read More »ரிஷிகேஷில் சூப்பர் ஸ்டார் ரஜினி….

ராகுல் நாளை ஊட்டி வருகிறார்

  • by Authour

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். இந்த நிலையில் நாளை ராகுல் காந்தி தமிழகத்தில்… Read More »ராகுல் நாளை ஊட்டி வருகிறார்

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை… சென்னை கோர்ட் அதிரடி

  • by Authour

இந்திய சினிமாவில் 70 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என  பல மொழிகளில் நடித்து உள்ளார்.  இந்தியில் வெளியான சர்கம் என்ற… Read More »நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை… சென்னை கோர்ட் அதிரடி

அந்தமானில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில்  ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின்… Read More »அந்தமானில் லேசான நிலநடுக்கம்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…. தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுகள் மீது 28ம் தேதி முதல் விசாரணை…

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விடுவித்தது.… Read More »2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுகள் மீது 28ம் தேதி முதல் விசாரணை…

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி….

  • by Authour

மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்தது. ராகுல்… Read More »நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி….

புதுப்பள்ளி இடைத்தேர்தல்……உம்மன் சாண்டி மகன் காங். வேட்பாளராக போட்டி

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி புதுப்பள்ளி. இந்த தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வான முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி கடந்த ஜூலை மாதம்… Read More »புதுப்பள்ளி இடைத்தேர்தல்……உம்மன் சாண்டி மகன் காங். வேட்பாளராக போட்டி

மக்களவை வந்தார் பிரதமர் மோடி…. சற்று நேரத்தில் பேசுகிறார்…

  • by Authour

மணிப்பூர் பிரச்னை 3 மாதமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர்  கூடியதில் இருந்து பிரதமர் மோடி  நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.  மணிப்பூர் பிரச்னை பற்றி தினந்தோறும்… Read More »மக்களவை வந்தார் பிரதமர் மோடி…. சற்று நேரத்தில் பேசுகிறார்…

திமுகவின் குரலை கேட்டால்….பாஜகவுக்கு நடுக்கம்….. மு.க.ஸ்டாலின் காட்டம்

திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: . நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார்… Read More »திமுகவின் குரலை கேட்டால்….பாஜகவுக்கு நடுக்கம்….. மு.க.ஸ்டாலின் காட்டம்

நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

  • by Authour

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வந்தன. மேலும், பாராளுமன்ற விதி 267-ன்படி விரிவான விவாதம் நடத்த வேண்டும்… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

  • by Authour

இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹோல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம்… Read More »இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..

கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பெயரான ‘கேரளா’ என்பதை ‘கேரளம்’ என பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல் சாசனம்… Read More »கேரளா….. இனி கேரளம் என அழைக்கப்படும்… மாநிலத்தின் பெயர் மாற்றம்

ராகுல் பேசும்போது சபாநாயகரை காட்டிய சன்சாட் டிவி…. காங்கிரஸ் கண்டனம்

  • by Authour

பாஜ அரசின் மீது  இந்தியா கூட்டணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று மதியம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக ராகுல் காந்தி பேசினார். அப்போது பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டு அவரை பேசவிடாமல் தடுக்க… Read More »ராகுல் பேசும்போது சபாநாயகரை காட்டிய சன்சாட் டிவி…. காங்கிரஸ் கண்டனம்

ராகுல் பிளையிங் கிஸ் கொடுத்தார்…. சபாநாயகரிடம்…. பெண் அமைச்சர் புகார்..

  • by Authour

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும்  விவாதம் நடைபெறுகிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி.… Read More »ராகுல் பிளையிங் கிஸ் கொடுத்தார்…. சபாநாயகரிடம்…. பெண் அமைச்சர் புகார்..

வரதட்சணை கேட்டு அடி உதை…. மல்யுத்த வீராங்கனை போலீசில் புகார்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா. இவர் பல மல்யுத்த போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்றுள்ளார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 வருடங்கள் கடந்த நிலையில்… Read More »வரதட்சணை கேட்டு அடி உதை…. மல்யுத்த வீராங்கனை போலீசில் புகார்

3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையிருந்து தென்கிழக்கில் இந்திய கடற்பகுதியில் படகு எஞ்சின் பழுது காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த  இலங்கையை சேர்ந்த  ஸ்ரீகாந்தன்,சிவகுமார்,ரீகன் ஆகிய மூன்று பேரை  கடலோர காவல் குழும போலீசார் மீட்டு… Read More »3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

இந்தியாவை கொன்று விட்டீர்கள்……. மக்களவையில் ராகுல் உணர்ச்சி மிகு உரை

  • by Authour

மத்திய அரசின் மீது  இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்  கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கியது. 2ம் நாளான இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  பகல் 12… Read More »இந்தியாவை கொன்று விட்டீர்கள்……. மக்களவையில் ராகுல் உணர்ச்சி மிகு உரை

மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை கூடியதும், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினர். பிரதமர் மோடி  அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பாஜக எம்.பிக்கள்… Read More »மாநிலங்களவை 2மணி வரை ஒத்திவைப்பு

நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.… Read More »நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து விழுந்து பலி

சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிறை… Read More »சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் ஒற்றுமை யாத்திரை…விரைவில் தொடக்கம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை… Read More »குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் ஒற்றுமை யாத்திரை…விரைவில் தொடக்கம்

நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற விழா…பசு ஹோமியத்தால் அறையை சுத்தம் செய்த பாஜக..

  • by Authour

நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் தொடர்ந்து பொது வெளியிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் உள்ள… Read More »நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற விழா…பசு ஹோமியத்தால் அறையை சுத்தம் செய்த பாஜக..

ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்…. தமிழ்ப்பட நாயகி அதிரடி அறிவிப்பு

  • by Authour

தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். ஷெர்லின் ஷோப்ரா… Read More »ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்…. தமிழ்ப்பட நாயகி அதிரடி அறிவிப்பு

காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…

  • by Authour

ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல்… Read More »காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…

ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

எம்.பி. பதவி பறிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்கு நேற்று மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இன்று அவருக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.  துக்ளக் லேன் இல்லம் அவருக்கு  ஒதுக்கப்பட்டு உள்ளது.… Read More »ராகுல் காந்திக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி. பதவி  பறிப்பு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதனால் ராகுல் நேற்று மீண்டும் மக்களவைக்கு சென்றார். இந்த நிலையில்… Read More »வயநாடு தொகுதியில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.  இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை… Read More »பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை… இலங்கை கோர்ட்..

  • by Authour

கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதில் 2 படகுகளில் வந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக… Read More »தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை… இலங்கை கோர்ட்..

டில்லி சேவை மசோதா…..தலைநகரை தரைமட்டத்துக்கு குறைத்த சதி…..முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

டில்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,  மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டில்லி சேவைகள் மசோதா… Read More »டில்லி சேவை மசோதா…..தலைநகரை தரைமட்டத்துக்கு குறைத்த சதி…..முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தெலங்கானா கவிஞர் விட்டல்ராவ் மறைவு…. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. இரங்கல்

  • by Authour

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலங்கானாவை சேர்ந்த கவிஞரும், பாடகருமான கும்மாடி விட்டல் ராவ் என்னும் கத்தார், இதய நோயால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் … Read More »தெலங்கானா கவிஞர் விட்டல்ராவ் மறைவு…. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. இரங்கல்

மணிப்பூர்… நிவாரணப்பணிகளை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள்… சுப்ரீம் கோர்ட் நியமனம்

மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் பலியானார்கள். இந்த நிலையில் மே மாதம் 4-ந் தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள்… Read More »மணிப்பூர்… நிவாரணப்பணிகளை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள்… சுப்ரீம் கோர்ட் நியமனம்

நம்பிக்கையில்லா தீர்மானம்…. பிரதமர் பங்கேற்க மாட்டார்…. புதிய தகவல்

  • by Authour

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி இந்த… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்…. பிரதமர் பங்கேற்க மாட்டார்…. புதிய தகவல்

டில்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…. காங், ஆம் ஆத்மி கொறடா உத்தரவு

  • by Authour

டில்லி யூனியன் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தல், பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு மாற்றம் செய்யும் அவசர சட்டம் கடந்த மே மாதம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்… Read More »டில்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…. காங், ஆம் ஆத்மி கொறடா உத்தரவு

டில்லியில் கருணாநிதி படத்திற்கு, சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணி நடத்தி கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி… Read More »டில்லியில் கருணாநிதி படத்திற்கு, சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை

நாகை மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை படை அட்டகாசம்

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த மீனவர்கள் 10… Read More »நாகை மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை படை அட்டகாசம்

டில்லி அறிவாலயத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி…. வைகோ உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்பு

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி  டில்லியில் உள்ள திமுக அலுவலகமாக அண்ணா அறிவாலயத்திலும் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.   அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ… Read More »டில்லி அறிவாலயத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி…. வைகோ உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்…. உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை  கைது செய்தது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு   மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்…. உச்சநீதிமன்றம் அனுமதி

காஷ்மீர்….2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் துணைப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் மற்றும்… Read More »காஷ்மீர்….2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது

  • by Authour

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் சூர்யா தலைமையிலான குழு பெரும் பணக்காரர்கள் வீட்டில் போலியான வருமான வரிசோதனை நடத்தி பணத்தை சுருட்டுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு… Read More »தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது

ராகுல்காந்தி இன்று மக்களவைக்கு செல்ல முடியுமா?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. ஆனால் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் பதிலை கோரியும், விரிவான விவாதம் நடத்தக்கேட்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டன. இதனால் இரு அவைகளும் கணிசமாக முடங்கின. இதற்கிைடயே… Read More »ராகுல்காந்தி இன்று மக்களவைக்கு செல்ல முடியுமா?

நிலவின் அருகே சந்திரயான்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரோ…

  • by Authour

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட்… Read More »நிலவின் அருகே சந்திரயான்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரோ…

இந்தியா கூட்டணி 3வது கூட்டம்….மும்பையில் வரும் 31ம் தேதி தொடக்கம்

மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க  இந்தியா கூட்டணியை காங்கிரஸ், திமுக  உள்ளிட்ட 26 கட்சிகள் அமைத்துள்ளன.இந்த கூட்டணியின்  முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில்… Read More »இந்தியா கூட்டணி 3வது கூட்டம்….மும்பையில் வரும் 31ம் தேதி தொடக்கம்

கள்ளக்காதலனின் மனைவியை ஊசிபோட்டு கொல்ல…. நர்ஸ்வேடத்தில் வந்த பெண் கைது

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் அருகே உள்ள, புல்லுக்குளங்கரா பகுதியைச் சேர்ந்தவர் சினேகா (28), இவருடைய கணவர் அருண் (34). சினேகா பிரசவத்திற்காக, தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு பத்தனம்திட்டா மாவட்டம்… Read More »கள்ளக்காதலனின் மனைவியை ஊசிபோட்டு கொல்ல…. நர்ஸ்வேடத்தில் வந்த பெண் கைது

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியம்…. மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் அடிக்கல்நாட்டினார்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் , தொல்லியல் அருங்காட்சியகத்தில், ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழா இன்று (5/8/2023) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா… Read More »ஆதிச்சநல்லூர் அருங்காட்சியம்…. மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் அடிக்கல்நாட்டினார்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. தந்தை, மகன் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. தந்தை, மகன் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

தேனிலவு தம்பதியின் அந்தரங்க படங்கள்…ரகசியமாக படம்பிடித்து மிரட்டிய ஓட்டல் ஊழியர்

கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதி கடந்த மாதம் தேனிலவை கொண்டாடுவதற்காக மலப்புரத்துக்கு சுற்றுலா வந்தனர். ஏற்கனவே ஆன்லைனில்… Read More »தேனிலவு தம்பதியின் அந்தரங்க படங்கள்…ரகசியமாக படம்பிடித்து மிரட்டிய ஓட்டல் ஊழியர்

ராஜ்யசபா… அமளிக்கு இடையே சிரிப்பலை ஏற்படுத்திய ஜெகதீப் தன்கர்

மழைக்கால கூட்டத்தொடரின் பெரும்பாலான நாட்களில் பலத்த அமளியை கண்ட மாநிலங்களவையில் நேற்று சிரிப்பு சத்தம் அதிகமாக கேட்டது. ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. வெங்கடரமண ராவ் மோபிதேவி, காங்கிரஸ் எம்.பி.… Read More »ராஜ்யசபா… அமளிக்கு இடையே சிரிப்பலை ஏற்படுத்திய ஜெகதீப் தன்கர்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை…3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். , ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை…3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளை நீதிபதி ரோகித் டியோ, இவர் நேற்று வழக்கு விசாரணையின் போது கோர்ட்டு வளாகத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தன் சுயமரியாதைக்கு எதிராக வேலை செய்ய… Read More »வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

மத்தியபிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம்லாலு. இவரது மகன் விவேகானந்தன் (வயது 40).  கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சாலையில் மலைவாழ் மக்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில்… Read More »ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

  • by Authour

  உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி… Read More »ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் அவர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில்… Read More »மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால்… Read More »அந்தமான், நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கட்சிக் கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க… Read More »ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

  • by Authour

தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா , இவர் ராணுவத்தில் நர்சிங் பிரிவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர்… Read More »தமிழக முதல்வர் வாழ்த்து…. ராணுவம் நீக்கியது ஏன்? கனிமொழி எம்பி கேள்வி

அனைவரையும் அரசு பாதுகாப்பது சாத்தியமில்லை….அரியானா முதல்வர் சொல்கிறார்

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சிலர்  கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல்… Read More »அனைவரையும் அரசு பாதுகாப்பது சாத்தியமில்லை….அரியானா முதல்வர் சொல்கிறார்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் காவிரியில் , கர்நாடகம் விட வேண்டும்.  இதனை 12 மாதங்களுக்கும் எவ்வளவு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளது. அதன்படி  ஜூனில்… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

ஜனாதிபதி முர்மு 5ம் தேதி தெப்பக்காடு வருகிறார்….

  • by Authour

நீலகிரி மாவட்டம் முதுமலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி வனத்துறையினர் தங்கும் சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயைப் பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியை… Read More »ஜனாதிபதி முர்மு 5ம் தேதி தெப்பக்காடு வருகிறார்….

4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

மும்பை, ‘தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’ மற்றும் ‘லகான்’ உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய் (வயது 57).நிதின் தேசாய் சிறந்த கலை இயக்கத்திற்கான… Read More »4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

மணிப்பூர் நிலவரம்……ஜனாதிபதியிடம் விளக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள்

மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த… Read More »மணிப்பூர் நிலவரம்……ஜனாதிபதியிடம் விளக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள்

3 மொழிகளில் ஷாருக்கான் உதட்டசைத்த முதல் பாடல் ஜவான் தான் தெரியுமா ?….

  • by Authour

இந்தியில் ‘ஜிந்தா பந்தா’ என்றும், தமிழில் ‘வந்த எடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துளிபெலா’ என்றும் இப்பாடலுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான… Read More »3 மொழிகளில் ஷாருக்கான் உதட்டசைத்த முதல் பாடல் ஜவான் தான் தெரியுமா ?….

கன்னியாகுமரி புளோரா… மேஜா் ஜெனரல் ஆனார்…முதல்வர் வாழ்த்து

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா(38). இவர் ராணுவத்தில் மருத்துவத்துறையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.  இவர் பல்வேறு கட்டங்களில் பதவி உயர்வு பெற்று இப்போது ராணுவ நர்சிங் பிரிவில்  மேஜர் ஜெனரல் அந்தஸ்துக்கு … Read More »கன்னியாகுமரி புளோரா… மேஜா் ஜெனரல் ஆனார்…முதல்வர் வாழ்த்து

அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் அவரை  டார்ச்சர் செய்ததால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  உடனடியாக அவர் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

  • by Authour

மனித வாழக்கைக்கு நம்பிக்கையும், யானைகளுக்கு தும்பிக்கையும் அவசியம். ஆனால் கேரள மாநிலத்தில் ஒரு யானை தும்பிக்கை இல்லாமல்  போராட்டத்துடன் வாழ்ந்து வருகிறது.  கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை… Read More »கேரள வனப்பகுதியில் …….தும்பிக்கை இல்லா குட்டி யானை….

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன்… Read More »காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

  • by Authour

மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி… Read More »மணிப்பூர்……இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம் .. தமிழ்நாடு…?

தேசிய அளவில் கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அடையாளம் கண்டுள்ளது. இந்த பட்டியலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில், இதில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆளும்… Read More »கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம் .. தமிழ்நாடு…?

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது….

மே 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்… Read More »2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது….

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

  • by Authour

மணிப்பூர் பெண்கள் பலாத்காரம், ஆடைகள் இன்றி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மணிப்பூர் அரசுக்கு கோர்ட்டு சரமாரி கேள்விகளை எழுப்பியது. மேலும் மணிப்பூர்… Read More »மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு இல்லை…. உச்சநீதிமன்றம் அதிருப்தி

திலகர் விருது பெற்றார் பிரதமர் மோடி…. சரத்பவாருர் பங்கேற்றதால் இந்தியா அதிருப்தி

  • by Authour

திலக் சமர்க் மந்திர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் திலகரின் நினைவு நாளான (ஆகஸ்ட் 1-ந் தேதி) லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 41-வது திலகர் தேசிய விருது வழங்கும் விழா… Read More »திலகர் விருது பெற்றார் பிரதமர் மோடி…. சரத்பவாருர் பங்கேற்றதால் இந்தியா அதிருப்தி

நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. மே 4-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள்… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்…..மக்களவையில் 8ம் தேதி விவாதம்

மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.   தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை கிரேன் விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 17 பேர் பலி

லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

பீகார் முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில்… Read More »லாலு குடும்ப சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

மராட்டிய மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

  • by Authour

அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. இந்த மாவட்டத்தின் கேட்லா… Read More »அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

விமான கடத்தலில் ‘பவர் பேங்க்’ முதலிடம்..

டில்லியில் உள்ள பிசிஏஎஸ் தலைமையகத்தில் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்)இயக்குனர் சுல்ஃபிகர் ஹசன்  நிருபர்களிடம் ஒவ்வொரு நாளும், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுமார் எட்டு லட்சம் கைப்பைகள் மற்றும் ஐந்து… Read More »விமான கடத்தலில் ‘பவர் பேங்க்’ முதலிடம்..

மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான,… Read More »மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை… Read More »மணிப்பூர் விவகாரம்…..நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

  • by Authour

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்துவந்தார்.அந்த நபர்… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி அடித்துக்கொலை…. தந்தை ஆத்திரம்

போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை… Read More »போலீஸ்காரர், 3 பயணிகள் சுட்டுக்கொலை…. ஓடும் ரயிலில் ஆர்பிஎப் வீரர் வெறி

அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையேயான கலவரத்தில் இதுவரை 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ… Read More »அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..

ராமேசுவரம் கோவிலில் அமித்ஷா சாமிதரிசனம்…

  • by Authour

`என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்’ என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசின் கடந்த 9… Read More »ராமேசுவரம் கோவிலில் அமித்ஷா சாமிதரிசனம்…

ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோய் அதிகரிப்பு…இந்தியாவில் 8 லட்சம் பேர் பலி ….

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளையும், நிதி… Read More »ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோய் அதிகரிப்பு…இந்தியாவில் 8 லட்சம் பேர் பலி ….

செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் மற்றும் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கும், வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக… Read More »செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..

இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிவில் லைன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹிடேந்திர நாத் சர்மா (வயது 40) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பி.ஆர். சிங் (வயது 52)… Read More »இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு….. போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆத்திரம்

ஜெயிலர் வெற்றிக்கு……. 6ம் தேதி…..ரஜினி இமயமலை பயணம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் அவருடன் மோகன்லால், தமன்னா, சிபிராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து… Read More »ஜெயிலர் வெற்றிக்கு……. 6ம் தேதி…..ரஜினி இமயமலை பயணம்

சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்

  • by Authour

கொடூரமான கொரோனா தாக்குதலின்போது கடந்த 2021ல் திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. ஒருபக்கம் கஜானா காலி. சுத்தமாக துடைக்கப்பட்டு இருந்தது. இன்னொரு பக்கம் கொரோனாவால் தினமும்  பல்லாயிரகணக்கானோர் அரசு ஆஸ்பத்திரிகளில்  வந்து குவிந்த வண்ணம்… Read More »சிரிப்பு பாட்டி வேலம்மாள் காலமானார்….. முதல்வர் இரங்கல்

இந்தியா கூட்டணி கூட்டம் …மும்பையில் ஆக. 25, 26ல் நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன. 26 கட்சிகள் பங்கேற்ற… Read More »இந்தியா கூட்டணி கூட்டம் …மும்பையில் ஆக. 25, 26ல் நடக்கிறது

3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

தலைநகர் டில்லியின் டப்ரி பகுதியை சேர்ந்தவர் ரேணு (40). இவருக்கு திருமணமாகி கணவர், 3 குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக ரேணு அதேபகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். அப்போது, அதே ஜிம்மிற்கு… Read More »3குழந்தைகளின் தாயை சுட்டுக்கொன்ற இளைஞர் தானும் தற்கொலை….டில்லியில் பயங்கரம்

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….. டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை….

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ராபர்ட் ஹேடன் (64) கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து, கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். அவர்… Read More »245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….. டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை….

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

நர்சிங் படிப்பு…. திருநங்கை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு…. கேரள அமைச்சர் தகவல்

  • by Authour

கேரளாவில் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதன்படி, பி.எஸ்சி. செவிலியர் படிப்புக்கு ஒரு சீட்டும், பொது செவிலியர்… Read More »நர்சிங் படிப்பு…. திருநங்கை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு…. கேரள அமைச்சர் தகவல்

நாடாளுமன்ற 2 அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணி எம்.பிக்கள்… Read More »நாடாளுமன்ற 2 அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

காதல் திருமண ஜோடியை பிரித்த மணிப்பூர் வன்முறை… குகி பெண் கண்ணீர்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது.  கலவரத்தில் பாதிக்கப்பட்ட 50… Read More »காதல் திருமண ஜோடியை பிரித்த மணிப்பூர் வன்முறை… குகி பெண் கண்ணீர்

கவர்னர் ரவியை நீக்கக்கோரி….. மக்களவையில் திமுக நோட்டீஸ்

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் தினந்தோறும் அமளியில்… Read More »கவர்னர் ரவியை நீக்கக்கோரி….. மக்களவையில் திமுக நோட்டீஸ்

மும்பையில் கனமழை….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

டில்லி, இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  மும்பை பெருமாநகராட்சி வெளியிட்ட செய்தியில், கனமழையை… Read More »மும்பையில் கனமழை….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ராஜஸ்தான் வரும் பிரதமர் மோடி …….விழாவில் பங்கேற்க முதல்வர் கெலாட் மறுப்பு

  • by Authour

ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு… Read More »ராஜஸ்தான் வரும் பிரதமர் மோடி …….விழாவில் பங்கேற்க முதல்வர் கெலாட் மறுப்பு

வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

நாளைக்குள் வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.… Read More »நாளைக்குள் வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

  • by Authour

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், அங்கு 2 பெண்களை மிக மோசமாக நடத்தியது தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் பிரச்னை மட்டும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்(இந்தியா) வலியுறுத்தி… Read More »மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி   அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தது சட்டப்படி தவறானது.  அவரை விடுவிக்க வேண்டும் என  செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் விசாரணை

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்…. விவாதத்திற்கு ஏற்பு

  • by Authour

பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர முடிவு செய்தன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர்… Read More »மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்…. விவாதத்திற்கு ஏற்பு

ஈடி இயக்குனர் மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவரது பதவிக்காலம் 3 முறை  நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் மிஸ்ரா… Read More »ஈடி இயக்குனர் மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

கார்கில் வெற்றிதினம்…. லடாக்கில் தளபதிகள் அஞ்சலி

1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தனர்.  இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூண்டது. மிகப்பெரிய மலைத்தொடரில் இந்த போர் நடந்தது. சவால்கள் நிறைந்த… Read More »கார்கில் வெற்றிதினம்…. லடாக்கில் தளபதிகள் அஞ்சலி

error: Content is protected !!