Skip to content

இந்தியா

மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

  • by Authour

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், அங்கு 2 பெண்களை மிக மோசமாக நடத்தியது தொடர்பாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் பிரச்னை மட்டும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்(இந்தியா) வலியுறுத்தி… Read More »மணிப்பூர் விவகாரம்……மக்களவை 5ம் நாளாக இன்றும் முடங்கின

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி   அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தது சட்டப்படி தவறானது.  அவரை விடுவிக்க வேண்டும் என  செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் விசாரணை

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்…. விவாதத்திற்கு ஏற்பு

  • by Authour

பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர முடிவு செய்தன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர்… Read More »மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்…. விவாதத்திற்கு ஏற்பு

ஈடி இயக்குனர் மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவரது பதவிக்காலம் 3 முறை  நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் மிஸ்ரா… Read More »ஈடி இயக்குனர் மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

கார்கில் வெற்றிதினம்…. லடாக்கில் தளபதிகள் அஞ்சலி

1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தனர்.  இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூண்டது. மிகப்பெரிய மலைத்தொடரில் இந்த போர் நடந்தது. சவால்கள் நிறைந்த… Read More »கார்கில் வெற்றிதினம்…. லடாக்கில் தளபதிகள் அஞ்சலி

மலைக்கு கடத்தி சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம்… மணிப்பூர் கொடூரம்

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையேயான வன்முறை கடந்த மே 3-ந்தேதி பரவலாக வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.   இந்த வன்முறையில், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டனர்.… Read More »மலைக்கு கடத்தி சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம்… மணிப்பூர் கொடூரம்

இந்திய மக்கள் தொகை 139 கோடியே 23 லட்சம்…. மத்திய அரசு தகவல்

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது: கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம்… Read More »இந்திய மக்கள் தொகை 139 கோடியே 23 லட்சம்…. மத்திய அரசு தகவல்

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்… எதிர்க்கட்சிகள் ஆலோசனை…

  • by Authour

மணிப்பூர் கலவரம் மற்றும் பலாத்கார சம்பவங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 4வது நாளாக இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மேலவையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான அறையில் ஒத்த கருத்துடைய… Read More »மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்… எதிர்க்கட்சிகள் ஆலோசனை…

மணிப்பூரின் கண்ணீரை துடைக்கும் இந்தியா…. மோடிக்கு ராகுல் பதில்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களை அழைத்துக்கொள்ளுங்கள் மோடி அவர்களே.. நாங்கள் ‘இந்தியா’ ,மணிப்பூரில் அமைதி திரும்ப நாங்கள் உதவுவோம்.… Read More »மணிப்பூரின் கண்ணீரை துடைக்கும் இந்தியா…. மோடிக்கு ராகுல் பதில்

தீவிரவாத அமைப்பு பெயரிலும் இந்தியா உள்ளது…..இந்தியா கூட்டணி மீது மோடி கடும் தாக்கு…..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் பிரச்சினை காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இன்று 4 -வது நாளாகவும் இரு அவைகளும் முடங்கியது. இன்று காலை பா.ஜனதா… Read More »தீவிரவாத அமைப்பு பெயரிலும் இந்தியா உள்ளது…..இந்தியா கூட்டணி மீது மோடி கடும் தாக்கு…..

error: Content is protected !!