Skip to content

இந்தியா

துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியுடன் மும்பை வந்த பெண்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரிடம்,  விலை உயர்ந்த ஆபரணங்கள், சேலை, துணிமணிகள்,  எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன், டிவி  அழகு சாதன பொருட்கள், பாடி ஸ்பிரே போன்றவற்றை  வாங்கி வரும்படி  குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் கூறுவார்கள்.… Read More »துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியுடன் மும்பை வந்த பெண்

2ஆண்டு சிறை…ராகுல் அப்பீல் ……இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது குஜராத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ்… Read More »2ஆண்டு சிறை…ராகுல் அப்பீல் ……இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10… Read More »ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமலாக்கத்துறையில்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மத்திய பல்கலையில் சேர…… கியூட் நுழைவுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு

புதிய கல்வி கொள்கையின் படி திருவாரூர்  மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாடு முழுவதுமூ ஊள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common university entrance test )… Read More »மத்திய பல்கலையில் சேர…… கியூட் நுழைவுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை.. அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை.. அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..

மணிப்பூர் சம்பவம்…1800 மணி நேரம் கழித்து பிரதமர் பேசுகிறார்…. காங். கண்டனம்

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்தினரிடையே உருவான மோதல் கலவரமாக மாறி வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு, பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும்… Read More »மணிப்பூர் சம்பவம்…1800 மணி நேரம் கழித்து பிரதமர் பேசுகிறார்…. காங். கண்டனம்

மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக அவையின் மற்ற… Read More »மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மொய்தி சமூகத்தை சேர்ந்த சிலர் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை… Read More »மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

மணிப்பூரில் நிகழ்ந்துவரும் கலவர சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை… Read More »மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

error: Content is protected !!