Skip to content

இந்தியா

டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

  • by Authour

ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சலைட்டுகள் டிஜிபி, ஒய்.பி. குரானியா முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13… Read More »டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்

  • by Authour

டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரை இந்தி கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள லவ்லி பார்க்கில் கடந்த… Read More »“இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!” பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்

பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இந்த நிலையில், புலியை கூண்டு… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

  • by Authour

ஒரு தந்தையின் அன்பும் பொறுப்பும் நிறைந்த ஒரு சாதாரண காலை, யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய சோகமாக மாறிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பள்ளி வாசலிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம், சமூக… Read More »மகளை பள்ளிக்குள் அனுப்பிய தந்தை…அடுத்த நொடி பள்ளி வாசலில் பிரிந்த உயிர்

4 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜி. இவருக்கு திருமணமாகி மனைவி. விகாஸ் (4) என்ற மகன் இருந்தார். மதுபோதைக்கு அடிமையான ராம்ஜி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு… Read More »4 வயது மகனை அடித்துக்கொன்ற தந்தை

வெந்நீரில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

  • by Authour

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா விஜயகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தையை குளிக்க வைப்பதற்காக… Read More »வெந்நீரில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

  • by Authour

புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. “விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில்… Read More »புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்

  • by Authour

இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர். சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது… Read More »சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்

ரகசிய திருமணம் செய்த இளம்பெண்…உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்

  • by Authour

மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த இளம்பெண் கவிதா(23). இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர். அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது.… Read More »ரகசிய திருமணம் செய்த இளம்பெண்…உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

  • by Authour

அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக… Read More »அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

error: Content is protected !!