Skip to content

இந்தியா

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcஇஸ்ரோ முன்னாள் தலைவர்  கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.       வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார்.  ,இவர்   1994- 2003… Read More »இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

பயங்கரவாத தாக்குதல்.. தொடர்புடைய நபரின் வீடு தகர்ப்பு

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoபஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் நபரின் வீடு வெடிகுண்டு வைத்து தகர்ப்பட்டது. கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள்… Read More »பயங்கரவாத தாக்குதல்.. தொடர்புடைய நபரின் வீடு தகர்ப்பு

பாக். தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்- அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு… Read More »பாக். தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்- அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

  • by Authour

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்… Read More »பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxகாஷ்மீர்  மாநிலம் பெஹல்காமில்  நேற்று முன்தினம்  26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்… Read More »தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி

48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=UAQvW7ZB0vkk-iNwகாஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 4 தீவிரவாதிகளின்  புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து… Read More »48மணி நேரத்தில் வெளியேறு-பாகிஸ்தானியர்களுக்கு இந்தியாஉத்தரவு

தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் ….ராஜ்நாத் சிங்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=Yo-BMo0XIUukfxWwதீவிரவாதத்தை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதி அனில் சவுகான்,… Read More »தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் ….ராஜ்நாத் சிங்

காஷ்மீர் தாக்குதல்: லஸ்கர் இ தொய்பா பொறுப்பேற்பு

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBகாஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நேற்று  பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்28 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் குண்டு காயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் … Read More »காஷ்மீர் தாக்குதல்: லஸ்கர் இ தொய்பா பொறுப்பேற்பு

காஷ்மீர் தாக்குதல்: சட்டசபையில் இரங்கல்

  • by Authour

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சட்டமன்றத்தில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கேள்வி நேரம் முடிந்ததும் … Read More »காஷ்மீர் தாக்குதல்: சட்டசபையில் இரங்கல்

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 அதிகாரிகளும் பலி

  • by Authour

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரி தனது மனைவி, குழந்தைகள் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்… Read More »தீவிரவாதிகள் தாக்குதலில் 2 அதிகாரிகளும் பலி

error: Content is protected !!