Skip to content

இந்தியா

தேர்வில் மார்க் தான் முக்கியம் பென்சில் உடைந்ததா, என கேட்காதீர்கள்: ஆபரேசன் சிந்தூர் விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

ஆபரேசன் சிந்தூர்  நடவடிக்கை குறித்து மக்களவையில்  விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று இன்று மதியம் 2 மணிக்கு மக்களவையில் ஆபரேசன் சிந்தூர் தொடர்பான சிறப்பு விவாதம் நடந்தது. இதனை … Read More »தேர்வில் மார்க் தான் முக்கியம் பென்சில் உடைந்ததா, என கேட்காதீர்கள்: ஆபரேசன் சிந்தூர் விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

சோனி நிறுவன வழக்கு : இளையராஜா மனு தள்ளுபடி

காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. தங்களுக்கு உரிமை வழங்கப்பட்ட 228 ஆல்பம் பாடல்களை 3ம்… Read More »சோனி நிறுவன வழக்கு : இளையராஜா மனு தள்ளுபடி

பெகல்ஹாம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை, இந்திய ராணுவம் அதிரடி

  • by Authour

காஷ்மீர் மாநிலம்  பெஹல்ஹாமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி இந்திய சுற்றுலா பயணிகள் 26 பேரை  தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.  பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் துணை நிறுவனமான தி ரெசிஸ்டன்ஸ்… Read More »பெகல்ஹாம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை, இந்திய ராணுவம் அதிரடி

அதிமுக எம்.பிக்கள் பதவியேற்றனர்

  • by Authour

தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 6 எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற  மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன், மற்றும் திமுக எம்.பிக்கள்  வில்சன்,  எஸ்.ஆர். சிவலிங்கம்,  கவிஞர் சல்மா ஆகியோர்… Read More »அதிமுக எம்.பிக்கள் பதவியேற்றனர்

கவர்னர் ரவிக்கு எதிராக வழங்கப்பட்ட தீா்ப்பு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்- உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி மசோதாக்களை கிடப்பில் போடுவதை எதிர்த்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கில், மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு… Read More »கவர்னர் ரவிக்கு எதிராக வழங்கப்பட்ட தீா்ப்பு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்- உச்சநீதிமன்றம்

கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக ஆயுள் கைதி மீண்டும் கைது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷர்னூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 23). இவர் கடந்த 2011 பிப்ரவரி 1ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷஷர்னூருக்கு பயணிகள் ரெயிலில் சென்றுள்ளார்.… Read More »கேரள சிறையில் இருந்து தப்பிய தமிழக ஆயுள் கைதி மீண்டும் கைது

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, மேலும் 6 மாதம் நீடிப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள… Read More »மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, மேலும் 6 மாதம் நீடிப்பு

துணை ஜனாதிபதி தேர்தல்அதிகாரிகள் நியமனம்

  • by Authour

 துணை ஜனாதிபதியாக இருந்து ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தில் உடல்நிலையை கருதி ராஜினாமா செ்யததாக  கூறப்பட்டிருந்தபோதிலும், பாஜகவுக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து  அவருக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்அதிகாரிகள் நியமனம்

கமல், திமுக எம்.பிக்கள் பதவியேற்றனர்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற  தேர்தலில்  மநீம கட்சி  திமுக கூட்டணியில் சேர்ந்தது.  அந்த கட்சிக்கு போட்டியிட தொகுதிகள் வழங்கப்படவில்லை.  வரும் 2025ல்   ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி  கமல்… Read More »கமல், திமுக எம்.பிக்கள் பதவியேற்றனர்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஈழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்- மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை பேச்சு

 ‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக என் வாளை உயர்த்துவேன்’… Read More »ஈழ விடுதலைக்காக வாளை உயர்த்துவேன்- மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை பேச்சு

error: Content is protected !!